புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
51 Posts - 44%
heezulia
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
2 Posts - 2%
prajai
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
2 Posts - 2%
Manimegala
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
417 Posts - 49%
heezulia
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
28 Posts - 3%
prajai
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_m10"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க"


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 08, 2014 10:07 pm

கண்ணப்ப நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் மான்றலை (மிருகசீரிஷம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.

"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" YFnCX33ATYaiE1g6Ucpg+kannaparஉடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத் தலைவனாக இருந்தவன்தான் நாகன்.

இவனது மனைவி தத்தை என்பவள். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு, பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள் குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும் வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக் காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார்.

முருகப் பெருமானின் திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத் திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப் பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரித்தனர். புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில் திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.
(தொடரும்)

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun Feb 09, 2014 4:59 pm

அருமை..



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 11, 2014 6:44 am

"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" 06YW3HS4TRCdAcTQr32a+IMG_5655

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன், தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு ஏற்பத் தேவதைகளுக்குப் பூசை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார் திண்ணனார்.

இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப் புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக் காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல் திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள் கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன. துள்ளித் துள்ளி வந்த மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின் கணைகளுக்குப் பலியாயின.

இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள் கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப் பின்தங்கினர்.

ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல் பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப் பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு துண்டாக்கினார் திண்ணனார்.

திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும் திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர். திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த களைப்பினாலும் பசி மேலிட்டது.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 22, 2014 1:24 pm

"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" ADpNOJUgTgW9O8BVuz9G+kannappar

மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன், திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று விளக்கினார்.

நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா ! நாம் அனைவரும் அங்கேயே போவோம்.  இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில் புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப் பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது.

குன்றின் அழகையே பார்த்துக் கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும் ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா ! அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே ! அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர் உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம் குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக் காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில் புகுந்து ஓடியது.
(தொடரும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 22, 2014 1:42 pm

"கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" 3838410834 "கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" 3838410834 ஆஹா அருமை , எவ்வளவு நாளாயிற்று கண்ணப்ப நாயானார் கதையை கேட்டு , தொடருங்கள் ஆர்வமுடன் உள்ளோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக