புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராமாயணத்தில் இருந்து..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் :
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !
nandri:eluthu.com
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !
nandri:eluthu.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
krishnaamma wrote:இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !
சிறு வயதில் பாட்டி படிக்கக் கேட்ட ராமாயணம்,
தானாய் படித்தபோது கண்டதில்லை - இது சுவாரஸியத்திற்காக சொல்லப்பட்டதா ?
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
![இராமாயணத்தில் இருந்து..! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![இராமாயணத்தில் இருந்து..! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது
ஒ.....விவரத்துக்கு நன்றி பாலா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நெஞ்சை நேகழவைக்கும் இராமாயண போர் சம்பவம் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-
சரியான கேள்வி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!
» கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?
» முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?
» பிற இந்திய மொழி இணையங்களில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து பிற இந்திய
» நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!
» கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?
» முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?
» பிற இந்திய மொழி இணையங்களில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து பிற இந்திய
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|