புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
75 Posts - 55%
heezulia
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
70 Posts - 55%
heezulia
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%
Guna.D
இயல்பை மீறீ Poll_c10இயல்பை மீறீ Poll_m10இயல்பை மீறீ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயல்பை மீறீ


   
   
andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Sat Feb 22, 2014 2:19 pm

வாழ்நாளில் அணிந்திறாத காலணியை
அவன் முதலாய் அணிந்திருந்தான்.

அவன் இதற்குமுன்பு
இவ்வாறு கவனிக்கப்பட்டதில்லை

பலமுறை அந்த வீதிகளை கடந்திருக்கிறான்
ஒருபோதும் இதுபோல் நடந்ததில்லை

கண்சுருங்கி,புருவம் உயர்த்தி
விசித்திரமாக,எளனமாக கவனிக்கப்பட்டான்

நடை கொஞ்சம் வித்தியாசப்பட்டது
எந்த கேள்விகளுக்கும் பதில் தயார்ப்படுத்திவைத்திருந்தான்
ஆனால் யாரும் கேள்விதான் கேட்கவில்லை

அந்த காலணிக்கு தெரிந்திருக்கவில்லை
நாம்தாம் கவனிக்கப்படுகிறோமென்று

நாம் கவனிக்கப்படுவதில்லையென்பது
அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 22, 2014 2:24 pm

ஆக, காலணிக்கு உள்ள மரியாதை மனிதனுக்கு இல்லை என்று கூறுகிறீர்கள்.

நன்று. அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 2:41 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 22, 2014 7:56 pm

andrewnithya wrote:

எந்த கேள்விகளுக்கும் பதில் தயார்ப்படுத்திவைத்திருந்தான்
ஆனால் யாரும் கேள்விதான் கேட்கவில்லை


 சரியான கவிதை வரிகள் பாராட்டுகள் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக