புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
2 Posts - 2%
prajai
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
420 Posts - 48%
heezulia
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
28 Posts - 3%
prajai
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 01, 2009 5:19 pm

காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!



ரத்த வெள்ளத்தில், உயிர் வலியித்ல் நெளிந்து கொண்டிருந்த வாலிபரை பார்த்ததும், அந்த கார் அவசரமாக நின்றது.
"அடிச்சு போட்டுட்டு போயிட்டானுக பாவிக' என்றவாறே டிரைவர் சீட்டில் இருந்து ராமலிங்கம் இறங்கினார். மன உதறலுடன் மலர்விழியும் இறங்கினாள்.

கோயிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் தான் இருந்தது. வெள்ளிக் கிழமைதோறும் தந்தையும் மகளும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அன்றும் அப்படித்தான் சென்று கொண்டிருந்தனர்.
மனதுக்குள் வேண்டிக் கொண்ட ராமலிங்கம், நம்ம குல தெய்வம், ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாய கடமையை கொடுத்துருக்கு என்றபடியே, சுயநினைவு இல்லாமல் கிடந்த வாலிபரை பார்த்தார். முகத்தில் காயம் இருந்தாலும், திறந்திருந்த கண்களில் பார்வை இல்லை.

சற்று தூரத்தில் கிடந்த சிறிய பையை பார்த்தபோது, பார்த்திபன், எம்.எஸ்.சி., பள்ளி ஆசிரியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாவம் வாத்தியாரு... வாம்மா கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என தந்தை சொல்ல, இருவரும் பார்த்திபனை காருக்கு கொண்டு வந்தனர்.
நகரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்த ராமலிங்கம், தேவையான சிகிச்சையை அளிக்கும் படி டாக்டரிடம் கூறிவிட்டு, அடிக்கடி வருவதாகவும் கூறிச் சென்றார்.

ராமலிங்கம்; மிகப்பெரிய தொழிலதிபர். மில், பவுண்டரி, கல் குவாரிகளுடன் 30க்கும் மேற்பட்ட லாரிகளையும் வைத்துள்ளார்; விவசாயமும் உண்டு. அவரது ஒரே மகள் தான் மலர்விழி; கல்லூரி மாணவி. படிப்பில் மட்டுமல்ல, அழகிலும் அவளை மிஞ்ச ஆளில்லை.
அன்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவள், திடீரென காரை மருத்துவமனைக்கு விடச் சொன்னாள். மலரைப் பார்த்ததும் டாக்டர், ஊழியர்கள் வரவேற்று, பார்த்திபனின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போதுதான், தன்னை காப்பாற்றியது மலரும், அவரது அப்பாவும் என தெரிந்து கொண்ட பார்த்திபன், மலருக்கு நன்றி கூறினான். மலரை தெய்வமாக நினைத்தான் பார்த்திபன். 20 நாள் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகும் போது, அவளே காரில் அழைத்துச் செ ன்று, அவனது வீட்டில் விட்டாள். பெரிய இடத்து பெண் நீங்க... இந்த ஏழை வாத்தியாருக்கு இவ்வளவு உதவி செய்றீங்க... என்ன கைமாறு செய்யப் போறேனோ எனக் கூறியபோது, அவன் கண்கள் குளமாகின.
நானும், அப்பாவும் எப்பவுமே உதவுறது வழக்கம். அது மாதிரி தான் உங்களையும் காப்பாத்தினோம். ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துட்டோம்; அவ்வளவு தான் என்று சிரித்தாள்.

பார்த்திபன்; மரம் ஏறும் ஏழை தொழிலாளி மகன். பள்ளி, கல்லூரியில் முதலிடம். எம்.எஸ்.சி., படித்ததும் அந்த தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தான். கிடைக்கும் சம்பளத்தில் பாதி பெற்றோருக்கு; மீதி அவனுக்கு என வாழ்பவன். பள்ளியிலும், ஊர் மக்களிடமும் நல்ல பெயரெடுத்திருந்தான்.அன்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய, மலரைப் பார்த்ததும் அவனது எதிர்பார்ப்பு எகிறியது. வெளியே வந்து வரவேற்றான்.

இருவரும் வெகு நேரம் பேசவில்லை. அவளோ, அந்த அறையின் நேர்த்தி, சுவற்றில் இருந்த படங்களை பார்த்தாள். திடீரென, அவன் முகத்தை நேரடியாக பார்த்தவள், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டாள் அதிரடியாக. ஆடிப்போய் விட்டான் அவன்.
ஏங்க நான் இந்த ஊர்ல வாத்தியார் வேலை பார்க்கவா, வேண்டாமா என்றான். <உங்களைப் பத்தியும், குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சுட்டேன். அடிபட்ட நிலையில் உங்க முகத்தைப் பார்த்ததும் என்னை பறி கொடுத்திட்டேன். அப்பாவைப் பற்றி பயப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் கொடுத்தாள்.

காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
அடிக்கடி பார்த்திபன் வீட்டுக்கு மகளின் கார் செல்வதை தெரிந்து கொண்ட ராமலிங்கம், மெல்ல மலரிடம் இதைப் பற்றி கேட்டார். அவளும், அப்பா உங்க மகள் நான்... தவறான வழிக்கு போறமாதிரி நீங்க என்னிய வளர்க்கல என சொல்லி சமாளித்தாள்.
அடுத்த இரு நாட்களில் அந்த பெரிய வீடே அமளியானது. வாத்தியாருடன் ஓடிட்டாள் என்ற செய்தி ராமலிங்கத்தை வேதனைப்படுத்தியது. இப்படிப்பட்ட மகளும் வேண்டாம். இழுத்துட்டுப்போன வாத்தியாரும் வேணாம் கோபத்தில் உத்தரவிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக, மதுரை அருகே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி ராமலிங்கத்தை எட்டியது. மலரும், பார்த்திபனும் தங்கியிருந்த இடம் பற்றியும் தெரிந்தது. அப்பகுதி போலீஸ் அதிகாரியின் ஆலோசனையில், மகளை பார்த்திபன் கடத்திச் சென்று விட்டதாக, புகார் கொடுத்தார்.

விஷயம் தெரிந்து, பெண் நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் சரணடைந்து, நிலைமையை கூறினர்; ராமலிங்கம் வரவழைக்கப்பட்டார்; பேச்சு நடந்தது. பெரிய இடத்துல உன்னை கட்டி வைக்கிறேன். என்னோடு வந்துடு, இல்ல, ரெண்டு பேரும் உயிரோடு இருக்க முடியாது என கொதித்தார் ராமலிங்கம்.
அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, ஏம்பா... இப்படி தாறுமாறான வாழ்க்கை வாழணுமா? மனசுக்கு புடிச்சவரோட வாழாம, மறுபடியும் வேறு ஒருத்தரோடு வாழணுமா? அப்படி நீங்க எனக்கு சொல்லித் தரலியே என்றாள்.

விக்கித்து போன ராமலிங்கம் வெளியேறினார். தற்போது, மலர் தன் கணவருடன் தென் மாவட்டத்துக்கு சென்று விட்டார். அங்குள்ள பள்ளியில் பார்த்திபன் ஆசிரியராகவும், மலர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலையில் சேர்ந்துள்ளனர். என்றாவது ஒரு நாள் தங்களை அப்பா ஏற்றுக் கொள்வார் என அந்த உள்ளம் காத்திருக்கிறது.

நன்றி:தினமலரில் வெளியான சொல்ல மறந்த கதை.



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Nov 01, 2009 6:02 pm

சொல்லமறந்த கதை..... காயங்களுக்கு மருந்து... காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! 154550


காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! 678642



காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Eegaraitkmkhan
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக