புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
7 Posts - 64%
heezulia
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
8 Posts - 2%
prajai
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்கூ எனும் புது வடிவக் கவி


   
   

Page 1 of 2 1, 2  Next

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 16, 2014 6:43 pm


குறட்கூ எனும் புது வடிவக் கவி  X9OxPVoRYGkv1H1XYEjZ+Dsc_0567



குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக்
கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும்
இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம்.
இக்கவிக்கு வித்திட்டவர்
*****கவிஞர் தனிகைச் செல்வன் ******
ஆவார் .
கீழ்வரும் கவிதைகள் எனது முயற்சி
திருத்தங்களைத் தந்துதவுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




முடிசூட்டு நடக்கிறது
வாக்களிப்பு முடியவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜனனாயகம் வென்றதாம்
மக்களைக் காணவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழ் கசங்கிவிடுகிறது
பிறமொழி கபடியாடுவதால்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விற்பனைக்கு ஆட்களுண்டு
சந்தையில் பொருட்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவள் தலைவிதியில்
அவன் (தலை)வீதியில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டில் மிருகங்களில்லை
ஊரில் மனிதர்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆண்கள் குனிந்துகொண்டார்கள்
பெண்கள் துணிந்துவிட்டார்கள் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மைனாக்கள் பேசுகின்றன
மனிதன் மௌனியாகிறான் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 8:09 pm

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

சூப்பருங்க 
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்



குறட்கூ எனும் புது வடிவக் கவி  425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 17, 2014 5:26 am

ஜனனாயகம்....ஜனநாயகம் என இருத்தல் சிறப்பு...!
-
உங்கள் முயற்சி சிறப்பாகவே உள்ளது...
வாழ்த்துகள்...
-
குறட்கூ எனும் புது வடிவக் கவி  9YGJ83QCQC67AJ3dpk3P+rose1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 17, 2014 4:13 pm

மிகவும் சிறப்பாக உள்ளது! இவ்வாறான கவிதை வடிவை இன்றுதான் படிக்கிறேன்! அறியத் தந்தமைக்கு நன்றி!

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:01 pm

நன்றி

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:02 pm

குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:03 pm

நன்றி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 19, 2014 10:58 am

தங்களின் சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுகள்

ஒரு சில திருத்தங்கள் செய்தால் கவிதைகள் இன்னும் சிறக்கும்... பின்னர் தனிமடல் செய்கிறேன்.

நானும் பல குறட்கூ கவிதைகள் எழுதி வருகிறேன்... இத்தளத்தில் தேடினால் கிடைக்கும்... என்னுடைய தளத்திலும் காணலாம்.

புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.

• காதலுக்குக் கண்ணில்லை
கண்ணீர் உண்டு

• எல்லா ஊரும்
நம் ஊரில்லை

• கடமையைச் செய்
பலனை எதிர்பார்

• தாலியில்லாமல் தொட்டபோது
காதலும் செத்துப்போனது

• உருக்கொடுத்து சிலையாக்கியதும்
கல்லாகிப்போனான் இறைவன்

(இன்னும் பல தேடினால் கிடைக்கும் - என் தளத்தில் தொகுப்பாகவே இருக்கும்)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Thu Feb 20, 2014 5:11 pm

மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 5:33 pm

myimamdeen wrote:மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் இமாம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக