புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
75 Posts - 56%
heezulia
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
70 Posts - 56%
heezulia
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_m10தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 4:08 am

தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைஇன்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது

1. தலைவலி ஏன் வருகிறது?

நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.

2. கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?

மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவைச் சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

3. ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?

தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.

4. தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?

இரவில் அதிகம் கண் விழிப் போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், 'வெப்சைட்'டில் மூழ்கி கிடப்போர், 'டிவி'யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும்; மயக்கம் வரும். இத்தகைய பாதிப்புஉடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.

5. விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?

தாழ்வான கட்டடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, 'ஸ்கேன்' எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

6. தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?

இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக் கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

7. தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?

பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

8. மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?

தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப் போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப் போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடை இடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.

9. சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?

சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக் கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்யேக பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.

டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 12:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக