புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
2 Posts - 1%
prajai
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
435 Posts - 47%
heezulia
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
30 Posts - 3%
prajai
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Feb 20, 2014 7:23 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.

இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்
- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.
- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.
ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.
facebook

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Feb 21, 2014 4:11 am

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 3838410834 நல்ல விடயம்



நேர்மையே பலம்
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 5no
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:08 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 21, 2014 4:27 pm

நல்ல பதிவு .. உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 3838410834 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:31 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:18 pm

சூப்பர் டார்வின் ! உயிர் முதலிலா? உடல் முதலிலா? - சிக்கலைத் தீர்த்து வைத்துள்ளார் நம் டார்வின் ! உடல்தான் முதலில் !
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக