புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
81 Posts - 63%
heezulia
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%
viyasan
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
273 Posts - 45%
heezulia
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
19 Posts - 3%
prajai
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாத்தா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 12:13 pm

அடை மழை காலத்தில்
கோவணத்தை மடித்துக் கட்டி
தக்காளி தோட்டத்திற்குள்
தண்ணீர் புகா வண்ணம்
தடுப்பணை போல்
வாய்க்காலை வெட்டிப் போட்டு,
விவசாயத்தை காத்த என் தாத்தா!
அகவை தொண்ணூறு ஆனபோதும்
சைக்கிள் மிதித்து
பட்டணம் போய் பாட்டிக்கு
மெதுவடை வாங்கி
வந்தவர் என் தாத்தா!

ஊரில் நாலு பேர்
பஞ்சாயத்து பேச
அழைப்பது என் தாத்தாவைத்தான்!
பசி என்று வந்தோர்க்கு
புசிக்கும் உணவையே
எடுத்துக் கொடுத்து
தன் வயிறை பட்டினி போட்ட தாத்தா!!

பள்ளிக்கூட விடுப்பில்
அப்பாவிடம் சண்டையிட்டு
நான் வருமிடம் இந்த
தாத்தா வீடுதான்!!

எதற்கும் கலங்காதவர்
எதைக் கண்டும் அஞ்சாதவர்,
எப்படிப் போனார்
மண்ணோடு மண்ணாக??

பிசினஸ் பண்ணனும்
கொஞ்சம் காசு வேணும்
நிலத்தக் கொஞ்சம்
வித்துக் கொடுங்க என்று
என் அம்மா சொன்னதும்,

ஓடோடி சென்று உட்கார்ந்தார்
அவரக்கா செடிக்கு அருகில்,
பின்னால் சென்று பார்த்தோம்
மண்ணை கையில் எடுத்து
நெஞ்சோடு வைத்தபடி
உயிர் போயிருந்தது!!

எதற்கும் கலங்காதவர்
காட்டை விற்கும் பேச்சு வந்ததும்
தன் மூச்சை முடித்துக்கொண்டார்!!

இயற்கை மட்டுமல்ல
சில சமயம் விவசாயி சாவுக்கு
அவன் குடும்பமும் காரணமாகிறது!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 12:16 pm

இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 12:18 pm

ஜாஹீதாபானு wrote:
இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை

உண்மைதானே. இது என் பக்கத்து கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 12:19 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை

உண்மைதானே. இது என் பக்கத்து கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்.

அப்படியா? அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 12:22 pm

உயிருக்கு உயிராய் தான் பாதுகாத்த சொத்தை அவருக்கு விற்க மனமில்லை. மருமகள் இந்த வார்த்தையை சொன்னவுடன் ஓடி சென்றவர், அப்படியே அவுட்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 12:30 pm

M.M.SENTHIL wrote:உயிருக்கு உயிராய் தான் பாதுகாத்த சொத்தை அவருக்கு விற்க மனமில்லை.  மருமகள் இந்த வார்த்தையை சொன்னவுடன் ஓடி சென்றவர், அப்படியே அவுட்.
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 1:15 pm

மண்ணு மேல ஓவரா ஆசை வச்சதுனால அந்த மண்ணே எடுத்துகொண்டது வேறேன்னாத்த சொல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் என் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 6:40 am

balakarthik wrote:மண்ணு மேல ஓவரா ஆசை வச்சதுனால அந்த மண்ணே எடுத்துகொண்டது வேறேன்னாத்த சொல்ல

நல்ல கண்ணீர் அஞ்சலி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக