புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம் :பலன் எதிர்பாராமல் சேவை செய்யும் மேஷ ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் சுக்கிரன் பிப்., 25 வரை தனுசு ராசியில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மார்ச் 10ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் ,செவ்வாய் ஆகியோராலும் நன்மை உண்டாகும். சனி, கேது,ராகு,குரு ஆகியோரால் நற்பலன் கிடைக்காது. சூரியனால் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல்நலம் சீராகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிப்., 25 வரை பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.
எதிரி தொல்லை மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,25-ந் தேதிக்கு பிறகு போட்டி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். புதிய பதவி கிடைக்க பெறுவர். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க ஏற்ற காலகட்டம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பெண்கள் குடும்பநலனில் ஆர்வம் காட்டுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.
நல்ல நாள்: பிப்., 18,19, 20, 24, 25, 26, 27, 28, மார்ச் 1,2,5,6,9,10,11
கவன நாள்: பிப்., 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: செந்தூரம், பச்சை எண்: 1,5,9
வழிபாடு: சனிக்கிழமை நரசிம்மர் கோயிலுக்குச் செல்லுங்கள். பிப்.,25க்குபிறகு வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கும் சென்று வாருங்கள்.
மேஷம் :பலன் எதிர்பாராமல் சேவை செய்யும் மேஷ ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் சுக்கிரன் பிப்., 25 வரை தனுசு ராசியில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மார்ச் 10ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் ,செவ்வாய் ஆகியோராலும் நன்மை உண்டாகும். சனி, கேது,ராகு,குரு ஆகியோரால் நற்பலன் கிடைக்காது. சூரியனால் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல்நலம் சீராகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிப்., 25 வரை பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.
எதிரி தொல்லை மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,25-ந் தேதிக்கு பிறகு போட்டி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். புதிய பதவி கிடைக்க பெறுவர். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க ஏற்ற காலகட்டம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பெண்கள் குடும்பநலனில் ஆர்வம் காட்டுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.
நல்ல நாள்: பிப்., 18,19, 20, 24, 25, 26, 27, 28, மார்ச் 1,2,5,6,9,10,11
கவன நாள்: பிப்., 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: செந்தூரம், பச்சை எண்: 1,5,9
வழிபாடு: சனிக்கிழமை நரசிம்மர் கோயிலுக்குச் செல்லுங்கள். பிப்.,25க்குபிறகு வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கும் சென்று வாருங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குடும்ப ஒற்றுமையை விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!
குரு, கேது தொடர்ந்து மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். சுக்கிரன் பிப்., 24 வரை பண வரவு தருவார். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குருவால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும், பொருளாதார வளமும் காணலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். பகைவர்களின் தொல்லை மார்ச் 9க்கு பிறகு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிப்ரவரி13,14 மார்ச் 12,13-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.
மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். இடமாற்றம் காணலாம்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருது கிடைக்க தாமதமாகும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். மாணவர்கள் வளர்ச்சி காணலாம். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப் படுவர். ஆபரணங்கள் வாங்க யோகம் கூடிவரும். குடும்பத்தோடு கோவில்குளம் என சென்று வருவீர்கள். 9-ந் தேதிகளில் சந்திராஷ்டமம். அப்போது அனாவசியமாக எதிலும்பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
நல்ல நாள்: பிப்.,13,14,15,22,23,24,25,28, மார்ச்1,2,5,6,12, 13,14.
கவன நாள்: பிப்.17,18 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு எண்: 2,6.
வழிபாடு: சூரியன் வழிபாடு நன்மை தரும். துர்க்கை வழிபாடும் நடத்துங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
குரு, கேது தொடர்ந்து மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். சுக்கிரன் பிப்., 24 வரை பண வரவு தருவார். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குருவால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும், பொருளாதார வளமும் காணலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். பகைவர்களின் தொல்லை மார்ச் 9க்கு பிறகு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிப்ரவரி13,14 மார்ச் 12,13-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.
மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். இடமாற்றம் காணலாம்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருது கிடைக்க தாமதமாகும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். மாணவர்கள் வளர்ச்சி காணலாம். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப் படுவர். ஆபரணங்கள் வாங்க யோகம் கூடிவரும். குடும்பத்தோடு கோவில்குளம் என சென்று வருவீர்கள். 9-ந் தேதிகளில் சந்திராஷ்டமம். அப்போது அனாவசியமாக எதிலும்பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
நல்ல நாள்: பிப்.,13,14,15,22,23,24,25,28, மார்ச்1,2,5,6,12, 13,14.
கவன நாள்: பிப்.17,18 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு எண்: 2,6.
வழிபாடு: சூரியன் வழிபாடு நன்மை தரும். துர்க்கை வழிபாடும் நடத்துங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மீன ராசி அன்பர்களே!
புதன் மார்ச் 9 வரையும், சுக்கிரன் பிப்., 24க்கு பிறகும், மகரத்திற்கு வந்து நற்பலனை தருவர். உங்கள் ராசி நாயகன் குரு என்பதால் அவர் உங்களுக்கு கெடுபலன் செய்ய மாட்டார். மேலும், சனியும், ராகுவும் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில்தான் உள்ளனர். அதேநேரம் அந்த கிரகங்களை குரு பார்க்கிறது. எனவே கெடுபலனைக் குறைத்துவிடுவார். இந்த கிரகங்களால் உங்களுக்கு எந்த கெடுபலனும் நடக்காது. புதனால் நல்ல பாருளாதார வளம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியம் வெற்றி அடையும். உடல்நிலை நன்றாக இருக்கும். சூரியனால் உங்கள் முயற்சியில் தடையும், பொருள் விரயமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
செவ்வாயால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். தொழில், வியாபாரத்தில் லாபநஷ்டம் மாறி மாறி இருக்கும். புதிய வியாபாரம் சீராக நடக்கும். அதிக முதலீடு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அரசு வகையில் இருந்த தொல்லைகள் மறையும். மார்ச் 9க்கு பிறகு போட்டியாளர்களின் தொல்லை தலைதூக்கும். பிப்., 15,16,17 மார்ச்14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தடை ஏதும் இல்லை. மார்ச் 9க்கு பிறகு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். புதனும் சாதகமான இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். மார்ச் 9க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு கால்நடை மூலம் பணப்புழக்கம் கூடும். வழக்கு விவகாரங்கள் கடந்த காலத்தை விட அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: பிப்., 15,16,17,18,24,25,26,27மார்ச் 3,4,7,8,14.
கவன நாள்: பிப்., 19,20. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை வெள்ளை எண்: 1,4
வழிபாடு: விநாயகர் வழிபாடும், பெருமாள் துதியும் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
புதன் மார்ச் 9 வரையும், சுக்கிரன் பிப்., 24க்கு பிறகும், மகரத்திற்கு வந்து நற்பலனை தருவர். உங்கள் ராசி நாயகன் குரு என்பதால் அவர் உங்களுக்கு கெடுபலன் செய்ய மாட்டார். மேலும், சனியும், ராகுவும் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில்தான் உள்ளனர். அதேநேரம் அந்த கிரகங்களை குரு பார்க்கிறது. எனவே கெடுபலனைக் குறைத்துவிடுவார். இந்த கிரகங்களால் உங்களுக்கு எந்த கெடுபலனும் நடக்காது. புதனால் நல்ல பாருளாதார வளம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியம் வெற்றி அடையும். உடல்நிலை நன்றாக இருக்கும். சூரியனால் உங்கள் முயற்சியில் தடையும், பொருள் விரயமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
செவ்வாயால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். தொழில், வியாபாரத்தில் லாபநஷ்டம் மாறி மாறி இருக்கும். புதிய வியாபாரம் சீராக நடக்கும். அதிக முதலீடு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அரசு வகையில் இருந்த தொல்லைகள் மறையும். மார்ச் 9க்கு பிறகு போட்டியாளர்களின் தொல்லை தலைதூக்கும். பிப்., 15,16,17 மார்ச்14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தடை ஏதும் இல்லை. மார்ச் 9க்கு பிறகு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். புதனும் சாதகமான இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். மார்ச் 9க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு கால்நடை மூலம் பணப்புழக்கம் கூடும். வழக்கு விவகாரங்கள் கடந்த காலத்தை விட அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: பிப்., 15,16,17,18,24,25,26,27மார்ச் 3,4,7,8,14.
கவன நாள்: பிப்., 19,20. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை வெள்ளை எண்: 1,4
வழிபாடு: விநாயகர் வழிபாடும், பெருமாள் துதியும் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:
நன்றி செந்தில், ஆமாம் நீங்க போன வேலை லாபமா?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:M.M.SENTHIL wrote:
நன்றி செந்தில், ஆமாம் நீங்க போன வேலை லாபமா?
கிட்டத்தட்ட லாபமென்றே கருதுகிறேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சரியான ஒரு முடிவு கிடைக்கும் அம்மா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:krishnaamma wrote:M.M.SENTHIL wrote:
நன்றி செந்தில், ஆமாம் நீங்க போன வேலை லாபமா?
கிட்டத்தட்ட லாபமென்றே கருதுகிறேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சரியான ஒரு முடிவு கிடைக்கும் அம்மா.
நல்லது செந்தில் எல்லாம் நலமாக முடிய வாழ்த்துகள் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|