புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
14 Posts - 70%
heezulia
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
4 Posts - 1%
mruthun
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!!


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 20, 2014 1:23 pm

1.காலம் கடக்க வேண்டும் இந்த நிலையில் அவரது இதயமும், புத்தியும் ஒன்றுடன் ஒன்று போரில் ஈடுபட்டிருக்கும்.அவர் இன்னும் தனது காதலருடனான காதலில் இருந்து மீண்டு வராத நிலையில், அவர்களது காதலின் மகிழ்ச்சிகரமான நாட்களை அவரது இதயம் மீண்டும் எண்ணி பார்க்கும். மேலும் தற்போதும் முன்பு போல அனைத்தும் சரியாகி மகிழ்ச்சியாக முடியும் என்று அவர் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வார். மறுபுறம் அவரது புத்தி, காதலரது உணர்வுகள் முழுவதும் மாறிவிட்டது என்றும், இனி தன்னால் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை என்று அவருக்கு உணர்த்தும். நிகழ்ந்த உண்மையை உணர்ந்து அவரது இதயமும் புத்தியும் ஒன்றுக்கு ஒன்று சீரமைப்பு பெற அவருக்கு சற்று காலம் ஆகும். இவ்வாறு இதயம் உடைந்து போய் உள்ளவருக்கு, நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்த சொல்லப்படகூடிய வழிகளுள் சிறப்பானது.


2.உறவினை இழந்ததினால் ஏற்படும் துக்கத்தினை அனுமதிக்க வேண்டும். உறவு முறிவிற்கு பின் கோபம், குழப்பம், வருத்தம், நம்பிக்கை துரோகம் போன்ற உணர்வுகள் சாதாரணமானது தான். இந்த உணர்வுகளை அவர் கடந்து வரும் போது தன் மீது மற்றொருவர் அளவு கடந்த காதல் கொள்ள, தான் தகுதியானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் தன்னுடன் இணைந்திருக்கவில்லையே என்று வருந்துவதை விட அவர் தன் உறவினை முறித்து கொண்டதே மேலானது என்று கருத வேண்டும்.


3.வருந்துவதற்கு நேரம் கொடுத்த பின் செய்ய வேண்டியது யாதெனில், தன்னை சுற்றியுள்ள மற்ற உறவுகளுடன் இணைந்து பழக வேண்டும். பொதுவாக உறவு முறிந்த பின் அவர் தன் வீட்டில் தனியாக அமர்ந்து தன் எண்ணத்தினை குறித்து சிந்திக்க மட்டுமே அதிகம் விரும்புவார். தனியாக அதிக நேரம் செலவிட்டு முன்னாள் காதலரை குறித்து அதிகம் சிந்திக்கும் போது அவருக்குள் உன்னை தவற விட்டு விட்டேன் என்ற எண்ணம் மட்டுமே உருவாகும். மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இந்த உணர்வுகளிலிருந்து வெளிவர அவரை சுற்றியுள்ள மக்களுடன் கலந்து பழகி வாழ வேண்டும்.


4.காதலை இழந்து மன வேதனையில் உள்ளவர், தன் வாழ்வு ஒளிர்வதற்குப் புதிதாக சில இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். புதிய மொழி கற்பது, புதிய கார் வாங்குவது, நாட்டின் மற்றொரு பகுதிக்கு சுற்றுலா செல்வது, தொழில் அல்லது வேலையை முற்றிலும் புதிதாக்கி கொள்வது போன்ற புதிய இலக்குகளை அமைத்து கொள்ள வேண்டும். இந்த இலக்குகளை அடைவதற்கு தான் மேற்கொள்ள போகும் முயற்சிகள் குறித்து திட்டமிட வேண்டும். இப்போது அவர் தனியாக உள்ளார் என்பதையும், தான் விரும்பியபடி தன் வாழ்வினை அமைத்து கொள்ள நிறைய காலம் உள்ளது என்பதையும் உணர வேண்டும்



5.காதலை இழந்தவர் தனது முன்னாள் காதலர் குறித்த எந்த ஒரு தொடர்பையும் தவிர்க்க வேண்டும். சமூக வலை தளங்களிலிருந்து அவரை நீக்க வேண்டும். எனவே காதலரை குறித்தும் அவர் வாழ்வின் சமீபத்திய செய்திகள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அவர் தற்போது யாருடன் வெளியில் செல்கிறார் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவராயினும், அதை தெரிந்து கொள்வது அவரை மேலும் உணர்ச்சிவசபட்டவராக்கி அவரது உடல் நிலையை பாதிக்கும். ஈ-மெயில், செல்போன் ஆகியவற்றிலிருந்து காதலர் குறித்த தகவல்களை நீக்குவது, அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை அகற்றும். Show Thumbnail



6.மிகவும் நேசித்த காதலரையும், அவர் உறவு குறித்த நினைவுகளை தூண்டக்கூடிய விஷயங்களை நீக்க வேண்டும். எனவே அவர் தனது காதலரின் பழைய மின்னஞ்சல், இருவரது படங்கள், குரல் அஞ்சல் மற்றும் உரை செய்திகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். காதலில் இருந்த போது நிகழ்ந்திருந்த பழைய மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து ஆழ்ந்து யோசிப்பது எந்த அளவிற்கு மகிழ்ச்சியான ஒன்றோ அதே அளவிற்கு சுயசித்திரவதையானதும் கூட. இது அவர் தன் வேதனையிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் பின்னடைவாக அமையும்.



7.பழைய காதலர் குறித்த நினைவுகளிலிருந்து முழுவதும் வெளி வராத நிலையிலும் மீண்டும் வெளியில் செல்ல முயல வேண்டும். சிரமம் மேற்கொண்டு தன் காதலருக்கு பதிலீடாக வேறொருவரை கண்டு பிடிப்பதை நோக்கமாக கொள்ளாமல் மற்றொருவரின் துணையில் மகிழ்ச்சி கொள்வதை இலக்காக கொள்ள வேண்டும். கவலைகளிலிருந்து வெளி வரும் முயற்சியில், தனக்கான சரியான நபரை சந்திக்கும் வரை, சில அற்புதமான மக்களை சந்திக்க இது வாய்ப்பாக அமையும் அல்லது வேறு ஒரு ஒருவருடன் உறவினை உருவாக்கி கொள்வதை விட தனியாக இருப்பதே சிறந்தது என்ற முடிவிற்கும் வரக்கூடும்.

nandri:boldsky

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 1:43 pm

இவ்வுளவு மெனெகெடுவதுக்குபதில் இப்பொழுதாவது பெற்றவர் சொல்கேட்டு நடப்பதும் பெற்றவர் கையில் பொறுப்பை ஒப்படைப்பதும் நலம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக