புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி... வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்... காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!
டெல்லி தர்பார்
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - 50 கிராம், முந்திரி, பாதாம் - தலா 10, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: பாதாம், முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். மைதா மாவை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து, சிறிய அப்பளங்களாக இட்டு, நடுவே பாதாம் - முந்திரி பொடியை வைத்து மூடி, ஓரத்தை நன்கு ஒட்டவும். இதனை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மைசூர் சட்னி பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது விருப்பத்துக்கேற்ப), தேங்காய் துருவல் - ஒரு கப், எள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கசகசா - சிறிதளவு, கறிவேப்பிலை - 10 இலைகள், புளி - கொட்டைப் பாக்கு அளவு, தனியா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: தேங்காய் துருவலை, வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். கசகசா, எள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தனியா, புளி ஆகியவற்றையும் எண்ணெய் விடாமல் தனித்தனியே கருகாமல் வறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து... பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
இது, சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடியுடன் நீர் சேர்த்துக் கரைத்து, சட்னி போலவும் பயன்படுத்தலாம்.
பாம்பே காஜா
தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் - சிறிதளவு, நெய் - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.செய்முறை: அகலமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்யுடன் ஆப்பசோடா சேர்த்து தேய்த்து, சலித்த மைதா சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும். வேறொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் நெய் சேர்த்து பேஸ்ட் போல குழைக்கவும். பிசைந்த மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி அப்பளமாக திரட்டி, ஒவ்வொன்றின் மீதும் அரிசி மாவு பேஸ்ட் தடவி முக்கோணமாக மடிக்கவும். காஜா தயார்.
எண்ணெயைக் காய வைத்து, காஜாக்களை பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் கேசரி கலர் சேர்த்து பாகு செய்து, பொரித்த காஜாக்களை முக்கி எடுத்து, தட்டில் வைத்து, அதன் மீது கொப்பரைத் துருவலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
பாம்பே சட்னி
தேவையானவை: கடலை மாவு - 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, கரைத்த கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியானதும் இறக்கவும். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்
ஆந்திரா ரைஸ் பால்ஸ்
தேவையானவை:அரிசி மாவு - ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசி மாவுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும். பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். ஒரு மணி நேரம் ஊறவிட வும். பின்னர், சீடை போல உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.
நெல்லூர் மசாலா ரைஸ்
தேவையானவை:அரிசி - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.வறுத்துப் பொடிக்க: எள் - 2 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), லவங்கம் - ஒன்று.
செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். இந்த மசாலாவுடன் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால்... நெல்லூர் மசாலா ரைஸ் ரெடி!
ராஜஸ்தானி கட்டா கிரேவி
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளித்த தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடலை மாவுடன் பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக்கி பொரித்து எடுக்கவும். இது தான் கட்டா.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து... பொரித்த கட்டா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, தனியாத்தூள், தயிர், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து... ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மங்களூர் ஸ்வீட் பன்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பச்சை வாழைப்பழம் - ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ் பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: வாழைப்பழத்தை தோலை உரித்து, துண்டுகளாக்கி மசிக்க வும். இதனுடன் தயிர், உப்பு, சர்க்கரை, சீரகம், ஆப்பசோடா சேர்த்துக் கிளறவும். பிறகு, கோதுமை மாவில் இந்தக் கல வையை சேர்த்து, சிறிதளவு எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசையவும். இந்த மாவு கலவையை நான்கு மணி நேரம் ஊறவிடவும். பின்பு மாவை சிறிய உருண்டைகளாக்கி... வட்டமாக, சற்று கனமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
துவாரகா லட்டு
தேவையானவை: சப்பாத்தி - 2, வறுத்த வேர்க்கடலை - அரை கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - தேவையான அளவு.செய்முறை: தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலை, சப்பாத்தி துண்டுகள், வெல்லம் சேர்த்துப் பொடிக்கவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, அரைத்த பொடியை லட்டுகளாக பிடிக்கவும்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|