புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
9 Posts - 82%
heezulia
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
1 Post - 9%
mruthun
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
mruthun
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_m10இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 20, 2014 4:07 pm


வரலாறு இதுதான். இந்திய அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு “சட்டம் அனுமதிக்கும் வழிகளில் அல்லாது – எந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமையும் பறிக்கப்படக் கூடாது” என்றே கூறுகிறது.

பிரிட்டனின் காலனி நாடாக இந்தியா இருந்த காலத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 1860-வது பிரிவின்படி, மரண தண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் மரண தண்டனை இந்திய சட்டப் புத்தகத்தில் அப்படியே இடம்பெற்றது.

எந்தெந்தக் குற்றங்களுக்கு?

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கிரிமினல் சதிச்செயலில் ஈடுபட்டால்; இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்பது, போர் தொடுக்க முயற்சிப்பது, போரைத் தொடுப்பவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டினால், பொய் சாட்சி கூறி அப்பாவியின் மரண தண்டனைக்குக் காரணமாக இருந்தால், கொலை செய்தால், பணத்துக்காக ஆள்களைக் கடத்தினால், கொள்ளை, கொலை ஆகியவற்றை ஒருசேரச் செய்தால், ஐந்து பேரோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ கொள்ளை அடிக்கும்போது கொலை செய்திருந்தால் - அந்த கும்பலிலிருந்த ஒவ்வொருவருக்கும், பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டால் அல்லது அப்போது பெண்ணைத் தாக்கிச் செயலிழக்கச் செய்தால் அல்லது கொன்றால், சாதி – மத வெறியில் காதலர்களைக் கொன்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இன்னும், உயிரிழந்த கணவனுடன் மனைவியையும் சிதையில் ஏற்றி உயிரோடு கொளுத்தும் ‘சதி' என்னும் கொடூரத்தை அரங்கேற்றுவோருக்கு, பழங்குடிகள், பட்டியல் இனத்தவருக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சியம் சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தருகிறவருக்கு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு, பொது இடங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

காவல் துறையினர் விசாரணைக்காகப் பிடித்துவருகிறவர்களிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளுவது, ‘போலி மோதல்' களில் மக்களைச் சுட்டுக்கொல்வது போன்றவற்றில் ஈடுபட்டாலும், மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இதுவரை எத்தனை பேர்?

1947-ல் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையில் எத்தனை பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதில் இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. அரசு தரும் அதிகாரபூர்வத் தகவல் 52 பேர் மட்டுமே மரண தண்டனைக்கு உள்ளானதாகத் தெரிவிக்கிறது. 1953 முதல் 1963 வரையிலான பத்தாண்டு காலத்திலேயே 16 இந்திய மாநிலங்களில் மொத்தம் 1,422 பேர் மரண தண்டனைக்கு ஆளானதாக 1967-ல் வெளியான இந்திய சட்ட ஆணையத்தின் 34-வது இணைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) தெரிவிக்கிறது.

அரிதினும் அரிதான…

மரண தண்டனைக்கு எதிரான தீவிரமான போராட்டங்களாலும் இயக்கங்களாலும் இந்தியா 1983-ல், ‘மிகவும் அரிதினும் அரிதான' குற்ற வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கும் முடிவை எடுத்தது.

ஆனாலும் எதிர்ப்புதான்

இப்படி ஒரு முடிவை எடுத்தபின் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையிலேயே இந்தியா மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது என்றாலும், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் சர்வதேச முயற்சிக்கு இன்னும் இந்தியா முட்டுக்கட்டையாகவே நிற்கிறது. மரண தண்டனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 2007, 2012-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. எப்போதும் மரண தண்டனை ஒழிப்புக்கு எதிராகவே இந்தியா நிற்கிறது.​

தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக