புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
3 Posts - 38%
ayyasamy ram
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
2 Posts - 25%
prajai
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
140 Posts - 43%
ayyasamy ram
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
21 Posts - 7%
mohamed nizamudeen
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_lcapகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_voting_barகாயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun 1 Nov 2009 - 18:49

காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!



ரத்த வெள்ளத்தில், உயிர் வலியித்ல் நெளிந்து கொண்டிருந்த வாலிபரை பார்த்ததும், அந்த கார் அவசரமாக நின்றது.
"அடிச்சு போட்டுட்டு போயிட்டானுக பாவிக' என்றவாறே டிரைவர் சீட்டில் இருந்து ராமலிங்கம் இறங்கினார். மன உதறலுடன் மலர்விழியும் இறங்கினாள்.

கோயிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் தான் இருந்தது. வெள்ளிக் கிழமைதோறும் தந்தையும் மகளும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அன்றும் அப்படித்தான் சென்று கொண்டிருந்தனர்.
மனதுக்குள் வேண்டிக் கொண்ட ராமலிங்கம், நம்ம குல தெய்வம், ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாய கடமையை கொடுத்துருக்கு என்றபடியே, சுயநினைவு இல்லாமல் கிடந்த வாலிபரை பார்த்தார். முகத்தில் காயம் இருந்தாலும், திறந்திருந்த கண்களில் பார்வை இல்லை.

சற்று தூரத்தில் கிடந்த சிறிய பையை பார்த்தபோது, பார்த்திபன், எம்.எஸ்.சி., பள்ளி ஆசிரியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாவம் வாத்தியாரு... வாம்மா கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என தந்தை சொல்ல, இருவரும் பார்த்திபனை காருக்கு கொண்டு வந்தனர்.
நகரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்த ராமலிங்கம், தேவையான சிகிச்சையை அளிக்கும் படி டாக்டரிடம் கூறிவிட்டு, அடிக்கடி வருவதாகவும் கூறிச் சென்றார்.

ராமலிங்கம்; மிகப்பெரிய தொழிலதிபர். மில், பவுண்டரி, கல் குவாரிகளுடன் 30க்கும் மேற்பட்ட லாரிகளையும் வைத்துள்ளார்; விவசாயமும் உண்டு. அவரது ஒரே மகள் தான் மலர்விழி; கல்லூரி மாணவி. படிப்பில் மட்டுமல்ல, அழகிலும் அவளை மிஞ்ச ஆளில்லை.
அன்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவள், திடீரென காரை மருத்துவமனைக்கு விடச் சொன்னாள். மலரைப் பார்த்ததும் டாக்டர், ஊழியர்கள் வரவேற்று, பார்த்திபனின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போதுதான், தன்னை காப்பாற்றியது மலரும், அவரது அப்பாவும் என தெரிந்து கொண்ட பார்த்திபன், மலருக்கு நன்றி கூறினான். மலரை தெய்வமாக நினைத்தான் பார்த்திபன். 20 நாள் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகும் போது, அவளே காரில் அழைத்துச் செ ன்று, அவனது வீட்டில் விட்டாள். பெரிய இடத்து பெண் நீங்க... இந்த ஏழை வாத்தியாருக்கு இவ்வளவு உதவி செய்றீங்க... என்ன கைமாறு செய்யப் போறேனோ எனக் கூறியபோது, அவன் கண்கள் குளமாகின.
நானும், அப்பாவும் எப்பவுமே உதவுறது வழக்கம். அது மாதிரி தான் உங்களையும் காப்பாத்தினோம். ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துட்டோம்; அவ்வளவு தான் என்று சிரித்தாள்.

பார்த்திபன்; மரம் ஏறும் ஏழை தொழிலாளி மகன். பள்ளி, கல்லூரியில் முதலிடம். எம்.எஸ்.சி., படித்ததும் அந்த தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தான். கிடைக்கும் சம்பளத்தில் பாதி பெற்றோருக்கு; மீதி அவனுக்கு என வாழ்பவன். பள்ளியிலும், ஊர் மக்களிடமும் நல்ல பெயரெடுத்திருந்தான்.அன்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய, மலரைப் பார்த்ததும் அவனது எதிர்பார்ப்பு எகிறியது. வெளியே வந்து வரவேற்றான்.

இருவரும் வெகு நேரம் பேசவில்லை. அவளோ, அந்த அறையின் நேர்த்தி, சுவற்றில் இருந்த படங்களை பார்த்தாள். திடீரென, அவன் முகத்தை நேரடியாக பார்த்தவள், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டாள் அதிரடியாக. ஆடிப்போய் விட்டான் அவன்.
ஏங்க நான் இந்த ஊர்ல வாத்தியார் வேலை பார்க்கவா, வேண்டாமா என்றான். <உங்களைப் பத்தியும், குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சுட்டேன். அடிபட்ட நிலையில் உங்க முகத்தைப் பார்த்ததும் என்னை பறி கொடுத்திட்டேன். அப்பாவைப் பற்றி பயப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் கொடுத்தாள்.

காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
அடிக்கடி பார்த்திபன் வீட்டுக்கு மகளின் கார் செல்வதை தெரிந்து கொண்ட ராமலிங்கம், மெல்ல மலரிடம் இதைப் பற்றி கேட்டார். அவளும், அப்பா உங்க மகள் நான்... தவறான வழிக்கு போறமாதிரி நீங்க என்னிய வளர்க்கல என சொல்லி சமாளித்தாள்.
அடுத்த இரு நாட்களில் அந்த பெரிய வீடே அமளியானது. வாத்தியாருடன் ஓடிட்டாள் என்ற செய்தி ராமலிங்கத்தை வேதனைப்படுத்தியது. இப்படிப்பட்ட மகளும் வேண்டாம். இழுத்துட்டுப்போன வாத்தியாரும் வேணாம் கோபத்தில் உத்தரவிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக, மதுரை அருகே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி ராமலிங்கத்தை எட்டியது. மலரும், பார்த்திபனும் தங்கியிருந்த இடம் பற்றியும் தெரிந்தது. அப்பகுதி போலீஸ் அதிகாரியின் ஆலோசனையில், மகளை பார்த்திபன் கடத்திச் சென்று விட்டதாக, புகார் கொடுத்தார்.

விஷயம் தெரிந்து, பெண் நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் சரணடைந்து, நிலைமையை கூறினர்; ராமலிங்கம் வரவழைக்கப்பட்டார்; பேச்சு நடந்தது. பெரிய இடத்துல உன்னை கட்டி வைக்கிறேன். என்னோடு வந்துடு, இல்ல, ரெண்டு பேரும் உயிரோடு இருக்க முடியாது என கொதித்தார் ராமலிங்கம்.
அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, ஏம்பா... இப்படி தாறுமாறான வாழ்க்கை வாழணுமா? மனசுக்கு புடிச்சவரோட வாழாம, மறுபடியும் வேறு ஒருத்தரோடு வாழணுமா? அப்படி நீங்க எனக்கு சொல்லித் தரலியே என்றாள்.

விக்கித்து போன ராமலிங்கம் வெளியேறினார். தற்போது, மலர் தன் கணவருடன் தென் மாவட்டத்துக்கு சென்று விட்டார். அங்குள்ள பள்ளியில் பார்த்திபன் ஆசிரியராகவும், மலர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலையில் சேர்ந்துள்ளனர். என்றாவது ஒரு நாள் தங்களை அப்பா ஏற்றுக் கொள்வார் என அந்த உள்ளம் காத்திருக்கிறது.

நன்றி:தினமலரில் வெளியான சொல்ல மறந்த கதை.



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun 1 Nov 2009 - 19:32

சொல்லமறந்த கதை..... காயங்களுக்கு மருந்து... காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! 154550


காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! 678642



காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Eegaraitkmkhan
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக