புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 6 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 17, 2014 4:06 pm

First topic message reminder :

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 5:45 pm

சிவா wrote:இவ்வளவு விரைவில் ஈகரையில் இணைந்து பதிவுகள் எழுத முடியும் என்று நான் நினைக்கவில்லை, நம் உறவுகளின் நம்பிக்கையான ஆறுதல்கள் என்னை உற்சாகப்படுத்தியதும் நான் விரைவில் குணமடைய காரணம்!
என் உயிர் இருக்கும்வரை நம் உறவுகளின் அன்பை மறக்க மாட்டேன்!  நன்றி 


ரத்தகளறியா புகைப்படத்தை whatsapp ல் பார்த்ததும் யாருக்கு தான் இந்த நினைப்பு இருக்கும் , புன்னகை 


உங்கள் தன்னம்பிக்கை + நம் உறவுகளின் அன்பான பிரார்த்தனைகள் இவை தான் தல காரணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 5:50 pm

ராஜா wrote:
சிவா wrote:இவ்வளவு விரைவில் ஈகரையில் இணைந்து பதிவுகள் எழுத முடியும் என்று நான் நினைக்கவில்லை, நம் உறவுகளின் நம்பிக்கையான ஆறுதல்கள் என்னை உற்சாகப்படுத்தியதும் நான் விரைவில் குணமடைய காரணம்!
என் உயிர் இருக்கும்வரை நம் உறவுகளின் அன்பை மறக்க மாட்டேன்!  நன்றி 


ரத்தகளறியா புகைப்படத்தை whatsapp ல் பார்த்ததும் யாருக்கு தான் இந்த நினைப்பு இருக்கும் , புன்னகை 


உங்கள் தன்னம்பிக்கை + நம் உறவுகளின் அன்பான பிரார்த்தனைகள் இவை தான் தல காரணம்

ஆம் தல!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Feb 18, 2014 9:13 pm

அன்பு சிவா அவர்களே!

ஆண்டவன் அருளினாலும், நடிகர் திலகத்தின் நல்லாசியினாலும் உடல்நலம் தேறி மீண்டும் ஈகரையில் எங்களுடன் இணைந்ததற்கு எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் தாங்கள் பரிபூரண நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்

அன்பு
வாசுதேவன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 18, 2014 11:51 pm

சிவா wrote:
Muthumohamed wrote:வாருங்கள் சிவா அண்ணா மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

காயங்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதா ?

உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்

முழுதும் குணமடையவில்லை, முக்கால்வாசி குணமடைந்துவிட்டேன் முத்து முகமது!  

தங்களின் வரவேற்பில் மகிழ்கிறேன்!  நன்றி 


விரைவில் முழுவதுமாக குணம் அடைய எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள்புரியட்டும்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue Feb 18, 2014 11:59 pm

இந்த பதிவின் மூலமாக தங்களுக்கு ஏற்பட்ட விபத்தை அறிந்து வருந்துகிறேன். பிழைக்க வைத்ததற்காக நன்றியையும் பரிபூரண குணமடைய பிரார்த்தனையையும் ஆண்டவனிடம் சமர்ப்பிக்கின்றேன்.



கிருஷ்ணா
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Feb 19, 2014 6:59 am

அன்பு மிக்க சிவா சார்
தாங்கள் மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் நலத்தைப் பேணவும். தாங்கள் முழுமையாக உடல் நலம் பெற்று குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Wed Feb 19, 2014 7:55 am


இலக்கிய - இலக்கண துறையின் ஈடற்ற ஈகரை தளத்தின்  நிறுவனர்
தம்பி உயர்திரு சிவா அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன் நீடூழி


அன்பு தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 19, 2014 10:48 am

இணைந்தமைக்கு மகிழ்கிறோம்... பூரண உடல்நலம் பெறும் வரை மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்...



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2014 11:08 am

-
உடல் நலம் தேறி மீண்டும் இணைந்ததற்கு
மகிழ்ச்சி...
-
 :நல்வரவு: :நல்வரவு: 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Feb 19, 2014 11:48 am

மகிழ்ச்சி அண்ணா என் தாய் மீனாக்ஷி கருணை மிக்கவள் என் வேண்டுதல் வீண் போகவில்லை அண்ணா .சிறிது இடைவெளியாகிவிட்டது மன்னிக்கவும் அண்ணா ....



[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக