புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
62 Posts - 34%
i6appar
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
62 Posts - 34%
i6appar
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே அந்த ஏரி?


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 17 Feb 2014 - 16:30

இதோ இங்கேதான் இருந்தது
நான் பள்ளி செல்லும்போது
அதில்தான் மீன் பிடிப்பார்கள்,
இதோ இங்கேதான் இருந்தது
ஏழுமலை தாத்தா
துணி துவைத்த படிக்கட்டு,
இதோ இங்கேதான் விழுந்தது
என் அரை பவுன் மோதிரம்,
இதோ இங்கேதான் குளிப்பாள்
என் சிறுவயது காதல் தேவதை,
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,
இதோ இங்கேதான் பாட்டி
கால் வழுக்கி விழுந்தாள்!
இப்போது அது எங்கே
போனது என்று தெரியல செல்லம்,
கணிப்பொறியில் என் மகளுக்கு
காண்பித்து கொண்டிருக்கிறேன்
எங்கள் ஊர் ஏரியை!!
விடுமுறையில் வந்தபோது
ஏரிக்கு போகலாம் என்றவளை
சமாதானம் செய்ய!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 17 Feb 2014 - 16:49

சூப்பர்....

இனிமே ஏரிகளை பிள்ளைகளுக்கு படம்போட்டு பாகம் குறிச்சு காட்டனும்.
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 17 Feb 2014 - 18:50

அடடா இதென்ன கொடுமை கிராமங்களெல்லாம் வளர்ந்து நகரங்களாக வேண்டும் என்று கேட்கிறோம் அதான் ஏரியை பிளாட் போட்டிருப்பார்கள் கிராமம் வளர்கிறது ..........



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே அந்த ஏரி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 17 Feb 2014 - 19:36

balakarthik wrote:அடடா இதென்ன கொடுமை கிராமங்களெல்லாம் வளர்ந்து நகரங்களாக வேண்டும் என்று கேட்கிறோம் அதான் ஏரியை பிளாட் போட்டிருப்பார்கள் கிராமம் வளர்கிறது ..........


கிராமம் வளர வேண்டும் என்பதே என் அவா. ஆனால் ஏரியை பிளாட் போடாமல் ஆகவேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 18 Feb 2014 - 11:10

எம் . எம் . செந்திலின் கேள்வியைப் பலரும் கேட்டவண்ணம்தான் உள்ளனர் ! பதில்தான் இல்லை ! வளர்ந்துவரும் சமுதாயத்தில் பல நிறுவனங்கள் ஏற்படத்தான் வேண்டியுள்ளது ! ‘தொழில் வளம் இல்லை’ என்று நாம்தானே புலம்பினோம் ? பள்ளி , கல்லூரிகள் வரவேண்டுமானால் கட்டடங்கள் தேவைதானே? பழங்கால வாழ்க்கை முறை மாறும்போது எல்லாம்தான் மாறும் ! இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இயன்ற அளவுக்கு நீர்நிலைகளைப் பேணவேண்டும் என்பதுதான் ! இயன்ற அளவுக்கு இயற்கையைப் பேணவேண்டும் என்பதுதான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82814
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 18 Feb 2014 - 19:03

--
 எங்கே அந்த ஏரி? 103459460 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 20 Feb 2014 - 13:44

Dr.S.Soundarapandian wrote:எம் . எம் . செந்திலின் கேள்வியைப் பலரும் கேட்டவண்ணம்தான் உள்ளனர் ! பதில்தான் இல்லை ! வளர்ந்துவரும் சமுதாயத்தில் பல நிறுவனங்கள் ஏற்படத்தான் வேண்டியுள்ளது ! ‘தொழில் வளம் இல்லை’ என்று நாம்தானே புலம்பினோம் ? பள்ளி , கல்லூரிகள் வரவேண்டுமானால் கட்டடங்கள் தேவைதானே? பழங்கால வாழ்க்கை முறை மாறும்போது எல்லாம்தான் மாறும் ! இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இயன்ற அளவுக்கு நீர்நிலைகளைப் பேணவேண்டும் என்பதுதான் ! இயன்ற அளவுக்கு இயற்கையைப் பேணவேண்டும் என்பதுதான் !


தங்களின் கூற்று உண்மையே. வளர்ச்சி தேவைதான், ஆனால் அந்த வளர்ச்சி இயற்கையை ஒட்டியதாய் அமைய வேண்டும், இயற்கையை அழித்து வரும் வளர்ச்சி, மனித இனத்துக்கு கேடே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Feb 2014 - 13:59

M.M.SENTHIL wrote:
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,

நாம திருட்டு தம் அடிச்சதை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே செந்தில்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Feb 2014 - 14:00

நாட்டின் வளர்ச்சியால் அழிவுறும் இயற்கை வளங்களைச் சித்தரிக்கும் கவிதை மிக அருமை செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri 21 Feb 2014 - 14:00

சிவா wrote:
M.M.SENTHIL wrote:
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,

நாம திருட்டு தம் அடிச்சதை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே செந்தில்!

குழந்தையிடம் பொய் சொல்லக்கூடாது அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக