புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
48 Posts - 60%
heezulia
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
43 Posts - 60%
heezulia
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்கூ எனும் புது வடிவக் கவி


   
   

Page 1 of 2 1, 2  Next

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 16, 2014 6:43 pm


குறட்கூ எனும் புது வடிவக் கவி  X9OxPVoRYGkv1H1XYEjZ+Dsc_0567



குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக்
கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும்
இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம்.
இக்கவிக்கு வித்திட்டவர்
*****கவிஞர் தனிகைச் செல்வன் ******
ஆவார் .
கீழ்வரும் கவிதைகள் எனது முயற்சி
திருத்தங்களைத் தந்துதவுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




முடிசூட்டு நடக்கிறது
வாக்களிப்பு முடியவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜனனாயகம் வென்றதாம்
மக்களைக் காணவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழ் கசங்கிவிடுகிறது
பிறமொழி கபடியாடுவதால்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விற்பனைக்கு ஆட்களுண்டு
சந்தையில் பொருட்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவள் தலைவிதியில்
அவன் (தலை)வீதியில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டில் மிருகங்களில்லை
ஊரில் மனிதர்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆண்கள் குனிந்துகொண்டார்கள்
பெண்கள் துணிந்துவிட்டார்கள் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மைனாக்கள் பேசுகின்றன
மனிதன் மௌனியாகிறான் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 8:09 pm

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

சூப்பருங்க 
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்



குறட்கூ எனும் புது வடிவக் கவி  425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 17, 2014 5:26 am

ஜனனாயகம்....ஜனநாயகம் என இருத்தல் சிறப்பு...!
-
உங்கள் முயற்சி சிறப்பாகவே உள்ளது...
வாழ்த்துகள்...
-
குறட்கூ எனும் புது வடிவக் கவி  9YGJ83QCQC67AJ3dpk3P+rose1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 17, 2014 4:13 pm

மிகவும் சிறப்பாக உள்ளது! இவ்வாறான கவிதை வடிவை இன்றுதான் படிக்கிறேன்! அறியத் தந்தமைக்கு நன்றி!

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:01 pm

நன்றி

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:02 pm

குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:03 pm

நன்றி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 19, 2014 10:58 am

தங்களின் சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுகள்

ஒரு சில திருத்தங்கள் செய்தால் கவிதைகள் இன்னும் சிறக்கும்... பின்னர் தனிமடல் செய்கிறேன்.

நானும் பல குறட்கூ கவிதைகள் எழுதி வருகிறேன்... இத்தளத்தில் தேடினால் கிடைக்கும்... என்னுடைய தளத்திலும் காணலாம்.

புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.

• காதலுக்குக் கண்ணில்லை
கண்ணீர் உண்டு

• எல்லா ஊரும்
நம் ஊரில்லை

• கடமையைச் செய்
பலனை எதிர்பார்

• தாலியில்லாமல் தொட்டபோது
காதலும் செத்துப்போனது

• உருக்கொடுத்து சிலையாக்கியதும்
கல்லாகிப்போனான் இறைவன்

(இன்னும் பல தேடினால் கிடைக்கும் - என் தளத்தில் தொகுப்பாகவே இருக்கும்)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Thu Feb 20, 2014 5:11 pm

மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 5:33 pm

myimamdeen wrote:மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் இமாம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக