புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
5 Posts - 63%
heezulia
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_m10முடியும் உன்னால் முயற்சியெடு... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியும் உன்னால் முயற்சியெடு...


   
   

Page 1 of 2 1, 2  Next

Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Sun Feb 16, 2014 3:02 pm

அச்சம் கொண்டு அடங்காதே
+++அவலம் கண்டு ஒதுங்காதே!
துச்சம் கண்டு துவளாதே
+++துணிந்து நிற்கத் தவறாதே!

நரிகள் நட்பை நாடாதே
+++நன்றி மறக்கக் கூடாதே!
நரகர் உறவை போற்றாதே
+++நஞ்சை சொல்லாய் ஊற்றாதே!

கள்ளத் தனங்கள் செய்யாதே
+++கற்பு ஒழுக்கம் பொய்யாதே!
காமக் கணைகள் தொடுக்காதே
+++கன்னியம் கெட்டு நடக்காதே!

ஊரை ஏய்த்து வாழாதே
+++உன்மையைக் கொன்று போடாதே!
ஊழல் ஆக்க இசையாதே
+++உரிமை மீட்க தவறாதே!

வேம்பாய் விடமாய் இருக்காதே
+++வேற்றுமை வளர்க்க நினைக்காதே!
வீணாய் அலைந்தே திரியாதே
+++வீரம் இன்றிப் கரியாதே!

சூது சூழ்ச்சி புனையாதே
+++சும்மாக் கிடந்தே சாகாதே!
சூழ்ந்த இருட்டில் தொலையாதே
+++சூரியன் உதிக்கும் பதறாதே!

பாவம் புரிந்து பிழைக்காதே
+++பாசம் கொன்று புதைக்காதே!
பணத்துக் காக நடிக்காதே
+++பதவிக் காக ஒடியாதே!

சுகத்துக் காக திருடாதே
+++சோம்பே ரிக்கு வருடாதே!
அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

உழைப்பு உறுதி ஒழுக்கமொடு
+++தன்னைத் தானே நம்பிவிடு - பூமியின்
உச்சியில் கால் வைக்க
+++முடியும் உன்னால் முயர்ச்சியெடு...!!!

------------------நிலாசூரியன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 16, 2014 4:52 pm

பாட்டாவே படிச்சிட்டேன் நன்றி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் உன்னால் முயற்சியெடு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Sun Feb 16, 2014 5:01 pm

மிக்க நன்றிகள் தோழரே....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 16, 2014 5:03 pm

நன்றி தோழரே உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் உன்னால் முயற்சியெடு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 7:49 pm

சுகத்துக் காக திருடாதே

அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

+++சோம்பே ரிக்கு வருடாதே! - இந்த வரிகள் புரியவில்லையே? விளக்குவீரா நண்பரே?




முடியும் உன்னால் முயற்சியெடு... 425716_444270338969161_1637635055_n
Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Mon Feb 17, 2014 9:40 am

சுகத்துக் காக திருடாதே

அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

+++சோம்பே ரிக்கு வருடாதே! - இந்த வரிகள் புரியவில்லையே? விளக்குவீரா நண்பரே?

======================

(சுகத்துக்காக திருடாதே...)
அதாவது வறுமையின் காரணமாக வாழமுடியாத சூழலில் திருடிவிட்டால்கூட ஒரு வேலை மன்னித்துவிட வாய்ப்பு இருக்கிறது, ஆனால் சுகத்திற்காக திருடுவதை மன்னிக்க இயலாது என்பது எனது பார்வை.

(அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!)

எலோருக்கும் துன்பம் இருக்கிறது, அதுவும் மீளவே முடியாத துயரில் பலர் சிக்கி கிடக்கிறார், அதற்காக அழுது அழுது உருகிகொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? அப்படிப்பட்ட துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்லும் வலிமையான மனது வேண்டும், எதையும் தாங்கிக்கொள்கிற திராணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்... அதனால்தான் அடித்தால்கூட உடையாதே... என்று குறிப்பிட்டு உள்ளேன்... இந்த வரிகளுக்கு என்னுடைய பார்வை இதுதான்.

(+++சோம்பே ரிக்கு வருடாதே! )

நண்பரே இதில் புரியாத அளவிற்கு நான் எதையுமே எழுதவில்லையே... சிலர் ஒரு வேலை வெட்டியும் செய்யாத சோம்பேறிக்கு வருடி கொடுப்பார்கள்.... கண்ணு, செல்லம், தங்கம் சாப்டு ....தூங்கு.... எங்கவும் போகாத... இப்படி தோன்றியதுதான் எனது பார்வை......

சாதாரணமான எளிய தமிழ் வார்த்தைகளால்தானே நண்பரே எழுதி இருக்கிறேன்.... தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.....

நன்றிகளுடன்
நிலாசூரியன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 17, 2014 10:00 am

Nilasuriyan wrote: (+++சோம்பே ரிக்கு வருடாதே! )

நண்பரே இதில் புரியாத அளவிற்கு நான் எதையுமே எழுதவில்லையே... சிலர் ஒரு வேலை வெட்டியும் செய்யாத சோம்பேறிக்கு வருடி கொடுப்பார்கள்.... கண்ணு, செல்லம், தங்கம் சாப்டு ....தூங்கு.... எங்கவும் போகாத... இப்படி தோன்றியதுதான் எனது பார்வை......

சாதாரணமான எளிய தமிழ் வார்த்தைகளால்தானே நண்பரே எழுதி இருக்கிறேன்.... தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.....

நன்றிகளுடன்
நிலாசூரியன்.

விளக்கத்திற்கு நன்றி பாஸ் என்பார்வையில் இதற்க்கு ஒரு விளக்கம் தோன்றியது பணத்தில் கொழுத்த பணகாரவீட்டுபிள்ளை மகா சோம்பேறியாகத்தானே இருப்பான் அவனுக்கு ஜால்ராக்கள் எப்பவுமே கூட இருப்பார்களே அவர்களை சொல்லுகிறிர்கள் என்று தோன்றியது இல்லை அரசியல்வாதியின் தொண்டர்களை குறிபிட்டதுபோலவும் தோன்றியது




ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் உன்னால் முயற்சியெடு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Mon Feb 17, 2014 10:18 am

உண்மைதான் நண்பரே... நீங்கள் சொல்கிறவர்களும் சோம்பேரிகள்தான், அவர்களுக்கும் சாதுதான் அந்த வரிகள்..... சோம்பேரிகளை இனம் பிரிக்கவில்லை, மொத்த சோம்பேறிகளையும் உள்ளடக்கியதுதான் (சோம்பேரிக்கு வருடாதே...)

மிக்க நன்றிகள் நண்பரே....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 6:16 pm

சின்னப்பிள்ளகள் பாட்டு போல அருமையா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Nilasuriyan
Nilasuriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/02/2014

PostNilasuriyan Mon Feb 17, 2014 6:47 pm

மிக்க நன்றிகள் தோழரே....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக