புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் இதுவும் ஒரு நிலை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காஞ்சிபுரம்: காதலனின் மருத்துவப் படிப்புக்காக, நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை, காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் எம்.எம்., அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி, இவரது வீட்டில், வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி, சவுமியா உட்பட, பலரிடம், போலீசார் தனித்தனியாக விசாரித்தனர்.
சந்தேகம்:
அப்போது, சவுமியா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினார். இதையடுத்து, சவுமியாவை பார்க்க, அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் இரண்டாம் ஆண்டு, மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில், கடந்த, 11ம் தேதி மாலை முதல், 12ம் தேதி காலை வரை, நிமிடத்திற்கு நிமிடம் மணிகண்டனை, சவுமியா அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பேசிய போது, சவுமியாவை புதிய ரயில் நிலையத்திற்கு வருமாறு, போலீசார் கூறியபடி, மணிகண்டன் அழைத்தார். அதன்படி, ரயில் நிலையத்திற்கு வந்த சவுமியாவிடம், இரவு 10:00 மணி வரை, போலீசார் விசாரணை நடத்தியதில், ஜெயகுமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
சவுமியா வாக்குமூலம்:
என் சொந்த ஊர் ஈரோடு, பவானி. தந்தை கோவிந்தராஜ், தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். நான், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஜெயகுமாரின் வீட்டு மாடியில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தேன். என்னுடன் படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன், 26, பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். அவர், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வில் தோல்வி அடைந்ததால், நான்காமாண்டு படிக்க வேண்டிய இவர், இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறார். தோல்வி அடைந்த பாடங்களை, 'பாஸ்' செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும், 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக, உதவி செய்யுமாறு என்னை அணுகினார். என் வீட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. இதனால், ஜெயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தோம். வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் ஜெயகுமார் வைத்ததைத் தெரிந்து கொண்டேன். கடந்த, 10ம் தேதி காலையில், ஜெயகுமாரின் மனைவி, சென்னைக்கு சென்று விட்டார். மாலை, 5:00 மணிக்கு, வழக்கம் போல், ஜெயகுமாரும், நிதி நிறுவனத்திற்கு சென்று விடுவார். அதுதான் சரியான நேரம் என, முடிவு செய்து, மணிகண்டனை, மாலை, 6:10 மணிக்கு வரவழைத்தேன். சாவியைக் கொடுத்து, உள்ளே அனுப்பினேன். நகைகள் இருந்த இரும்புப் பெட்டகத்துடன், வெளியில் வந்தார். என்னுடைய காரை, அவரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.
கல்லூரி விடுதியில்...:
கதவை திறந்தே வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல், மாடிக்குச் சென்று விட்டேன், என்றார். மருத்துவக் கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட போலீசார், காதலர்களை கைது செய்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏழை மாணவன் என்றால் ஒழுங்காக படிக்க வேண்டாமோ?
26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????
இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட். நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?
26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????
இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட். நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:ஏழை மாணவன் என்றால் ஒழுங்காக படிக்க வேண்டாமோ?
26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????
இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட். நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?
சரியாக சொன்னீர்கள் அம்மா. இதுபோன்ற நபர்களுக்கு ஒரு சீட் வேஸ்ட்தான். இருவருக்கும் வெளி வர முடியாதபடி தண்டனை தர வேண்டும். மருத்துவ படிப்பு, உயிர் காக்கும் படிப்பு, அதை சரியாக படிக்காதவன் வெளியில் வந்து என்னத்த கிழிக்கப் போகிறான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|