புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
26 Posts - 39%
prajai
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
2 Posts - 3%
Jenila
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 2%
M. Priya
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
6 Posts - 5%
prajai
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
5 Posts - 4%
Rutu
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
3 Posts - 2%
Jenila
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
2 Posts - 2%
viyasan
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையும் சுகமே. !!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 12:57 pm

தனிமை

 
அது ஒரு நள்ளிரவு நேரம். பாழடைந்த ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருளின் ஒவ்வொரு அசைவும் திகிலை கிளப்பும் சூழ்நிலையில் இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களில் ஒருவன் முழு போதையில் இருந்தான். மற்றவன் தெளிவோடிருந்தான்.
 
தெளிவாயிருப்பவன் மிகவும் அஞ்சுகிறான். மரத்தின் சிறு அசைவுகள் கூட அவனுக்கு பிசாசுகள் அசைவது போல் தெரிகிறது. தரையில் இருப்பவை எல்லாம் பாம்புகள் போல் தென்படுகின்றன. அவன் திகிலின் உச்சத்தில் இருக்கிறான்.
 
அதே சமயம் போதையில் இருப்பவன் இதுபற்றி கவலையே படவில்லை. அவனை எந்த இருளோ, நிழலோ அச்சுறுத்தவில்லை. போதையிலிருப்பவர்கள் ஒன்று தூங்குவார்கள். அல்லது பிதற்றுவார்கள். அவர்கள் உலரல்கூட நான் யார் தெரியுமா? என்பது போன்ற உளறலாக இருக்குமே தவிர என்ன ஆகுமோ என்ற புலம்பலாக இருக்காது.
 
இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் இருப்பது ஒரே இடத்தில்தான் ஒரே சூழ்நிலையில் தான். ஆனால், ஒருவனது மனமானது தெளிவாக இருக்கிறது. மற்றொருவன்  மனம்அற்ற  நிலையில் இருக்கிறான். தெளிந்த மனத்துடன் இருப்பவன் அவன் மனதின் எண்ணங்களாலேயே தாக்கபடுகிறான். மனமற்று போதையில் இருப்பவன் கற்பனை பயங்களால் பாதிக்கபடுவதில்லை.
 
பிறவியில் மனிதன் கூடிவாழும் இயல்பினன். சந்தோசம் வந்தாலும் சரி. துக்கம் வந்தாலும் சரி, பகிர்ந்து கொள்ள அடுத்தவனை நாடி ஓடுவான். யாரையுமே பார்க்க முடியாமல் ஒருவனை தனிமை படுத்தினால், அவன் விரைவில் பைத்தியமாகி விடுவான்.
 
கூட்டத்தில் கோழையும் வீரனாகி விடுவது நடக்கிறது. தனிமையில் வீரனும் கோழையாகிவிடுவதையும் நாம் பார்க்கத் தான் செய்கிறோம். அவன் எண்ணங்களில் ஏற்படும் கிலியே அவனை கோழையாக்கிவிடும். வெள்ளையர் நமது நாட்டை ஆள கையாண்ட தந்திரங்களில் ஒன்றுதான் தனிமைபடுத்துதல்.
 
தனிமை என்பது அவ்வளவு கடுமையானது. கொடுமையானது. மனம் என்பது வலுவானதுதான்.  ஆனால், மன வலிமை இல்லாதவன் தான் மனதின் எண்ணங்களிலிருந்து  தப்பவே புகை, போதை எனப் பல்வேறு வடிகால்களை நாடுகின்றான்.
 
ஞானிகள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள்.மனதை சந்திக்க அவர்கள் அஞ்சமாட்டார்கள். நிஜத்தில் அவர்களை சந்திக்க மனம் தான் அஞ்சும்.
 
வனாந்தரத்துக்கு ஓடிப்போன மோசஸ் 40 ஆண்டுகாலம் தனிமையில் தான் இருந்தார். இறைவனை நேருக்கு நேர் கண்டு பேசி,10 கட்டளைகளை பெற்றவர் இவரே. புத்தர், மகாவீரர், சங்கரர், ஏசு,நபி இவர்கள் அனைவருமே நெடுங்காலம் தனிமையில் இருந்தவர்கள்தான்.
 
தனிமையும் சுகமே. அப்போதுதான் நம்மை நாம் அளவிடமுடியும்.

 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 13, 2014 5:49 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Thu Feb 13, 2014 5:57 pm

தனிமையும் சுகமே. !! 103459460 தனிமையும் சுகமே. !! 103459460 தனிமையும் சுகமே. !! 103459460 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 6:55 pm

தனிமையும் சுகமே. !! 3838410834 
-
தனிமை குறித்து நிறைய சிந்தனைகள் உள்ளன...
-

தனிமையில்தான் நாம் நம்மை அடையாளம்
கண்டுகொள்ள முடிகிறது.
நம் சுயத்தின் முகம் நமக்கே தரிசனமாகும்
கண்ணாடியாகத் தனிமை இருக்கிறது.
கூட்டத்தில் பெரும்பாலும் நாம் நம் சுயத்தை
மிக எளிதாக இழந்து விடுகிறோம்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Feb 13, 2014 7:34 pm

தண்ணியப் போட்டா எல்லாம் போயிரும்னு சொல்ற மாதிரி ஒரு ஓப்பனிங் ?

போதை ஆசாமி தவிர்த்து வேறு ஒரு விதமான களத்தில் சொல்லி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட் கருத்து.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக