புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.
இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.
-- மாலைமலர்
சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.
இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.
-- மாலைமலர்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தரமான ஒளிப்பதிவாளர். திறமையான இயக்குனர். மரணம் தமிழ் சினிமாவிற்கு இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றேன்
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றேன்
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆழ்ந்த இரங்கல்கள் !
ஒரு உன்னத சினிமாக் கலைஞன்:பாலு மகேந்திரா!
தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்த அமரர்.பாலு மகேந்திரா ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும்,உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் பின் நாளில் சிங்களப்படங்களை இயக்கியவருமான ஜோதேவானந்த் அவர்கள் இயக்கிய பாசநிலாவிலும் பங்குபற்றியதாக தகவல் உண்டு.நாடகங்களிலும் விரும்பி நடித்தார்.எனினும் பிரபல ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.லண்டனில் தன் உயர்பட்டப்படிப்பை முடித்தவர் பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பற்றிக் கற்றுத் தேர்ந்தார்.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை,கவிதை,குறும்படம்,நடிப்பு(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்),திரைப்படம்,புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை அந் நாளிலேயே பதித்துக்கொண்டார்.
இலங்கையிலிருந்த காலத்தில் வெளிவந்த தேனருவி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்ததை அவரது ‘நெல்லு’ படம் உதாரணம்.அப் படத்தை ராமு காரியத் இயக்கியிருந்தார்.தொடர்ந்து சேதுமாதவன்,மகேந்திரன்,மணிரத்தினம் போன்ற பலரின் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.
சிறந்த ஓலிபதிவாளர்/இயக்குனர் விருதுகளைப் பலமுறை வென்றுள்ளார்.
மட்டக்களப்பின் வாழ்ந்த இளமை அனுபவங்களைக்கொண்டு உருவாக்கிய கதையே 'அழியாத கோலங்கள்'.இவர் பிறந்த பூமி பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும் உருவாக்கிய மண். பெஞ்சமின் பாலநாதன்.மகேந்திரன் பின் நாளில் இப்படி உலகம் வியக்கும் கலைஞனாக வருவான் என்று நினைத்திருந்ததா தெரியவில்லை.ஆனால் மண்ணின் ஆசீர்வாதமும்,அவரின் விடா முயற்சியுமே இப்படி வளர முடிந்தது.மொழி கடந்த ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருந்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புக்கிளம்பும் போதெல்லாம் சவாலாக சமாளித்து முன்னேறினார்.
கன்னடம்,மலையாளம்,தமிழ் என பன் மொழிப்படங்களின் ஒளிப்பதிவாளராகவும்,இயக்குனராகவும் கடமையாற்றியவரின் நடிப்பை தற்போது வெளி வந்த 'தலைமுறைகள்'உணர்த்தியது.ஈழப்பிரச்சினையை,அதன் வலிகளை,ரணங்களை தன்னால்தான் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.தன் வாழ்நிலை உத்தரவாதம் கருதி மௌனமாக இருந்திருக்கலாம்.
நேரம் தவறாதவர்.பயிற்சிக் கூடமும் வைத்திருந்ததாகச் சொல்வர்.இவ்வாண்டு'கதை நேரம்'எனும் நூலையும் வெளியிட்டிருந்தார்.அவரின் அனுபவங்களை எழுதியிருக்கலாமே..பலருக்குப் பிரயோசனமாக இருந்திருக்கும் என்கிற ஆவல் பலநாள் என்னிடமிருந்தது. தன் வாழ்வியல் அனுபவங்களை கதைநேரம் என்ற தொடராக குறும்படங்களாக வெளியிட்டார்.வீடு படத்தின் மூலம் அர்ச்சனாவையும்,அழியாத கோலங்கள் மூலம் ஷோபாவையும்,வண்ண வண்ணப்பூக்கள் மூலம் மௌனிகா,வினோதினி போன்றோரையும் அறிமுக்கப்படுதி அவர்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார்.மேலும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களான பாலா,சீமான்,வெற்றிமாறன்,ராம் போன்ற பலர் இன்று திரை உலகில் மிளிர்கிறார்கள்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம்,கோகிலா,மூன்றாம் பிறை,வீடு,சந்தியா ராகம்,பிரயாணம்,மூடுபனி,நீங்கள் கேட்டவை,மறுபடியும்,சத்மா போன்ற பல படங்களின்றும் பேசப்படுகின்றன.
தன் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர் இன்று(13.02.2014) நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.இன்னும் நாம் அவரிடம் கற்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது.அவருக்கென சாதகமான சூழல் வருகையில் ஈழத்து வலிகளின் கதையை எடுப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து காலம் நிற்கிறது.
முல்லைஅமுதன்
13/02/2014
முல்லை அமுதன் முகநூல் பக்கத்தில் இருந்து
தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்த அமரர்.பாலு மகேந்திரா ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும்,உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் பின் நாளில் சிங்களப்படங்களை இயக்கியவருமான ஜோதேவானந்த் அவர்கள் இயக்கிய பாசநிலாவிலும் பங்குபற்றியதாக தகவல் உண்டு.நாடகங்களிலும் விரும்பி நடித்தார்.எனினும் பிரபல ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.லண்டனில் தன் உயர்பட்டப்படிப்பை முடித்தவர் பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பற்றிக் கற்றுத் தேர்ந்தார்.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை,கவிதை,குறும்படம்,நடிப்பு(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்),திரைப்படம்,புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை அந் நாளிலேயே பதித்துக்கொண்டார்.
இலங்கையிலிருந்த காலத்தில் வெளிவந்த தேனருவி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்ததை அவரது ‘நெல்லு’ படம் உதாரணம்.அப் படத்தை ராமு காரியத் இயக்கியிருந்தார்.தொடர்ந்து சேதுமாதவன்,மகேந்திரன்,மணிரத்தினம் போன்ற பலரின் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.
சிறந்த ஓலிபதிவாளர்/இயக்குனர் விருதுகளைப் பலமுறை வென்றுள்ளார்.
மட்டக்களப்பின் வாழ்ந்த இளமை அனுபவங்களைக்கொண்டு உருவாக்கிய கதையே 'அழியாத கோலங்கள்'.இவர் பிறந்த பூமி பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும் உருவாக்கிய மண். பெஞ்சமின் பாலநாதன்.மகேந்திரன் பின் நாளில் இப்படி உலகம் வியக்கும் கலைஞனாக வருவான் என்று நினைத்திருந்ததா தெரியவில்லை.ஆனால் மண்ணின் ஆசீர்வாதமும்,அவரின் விடா முயற்சியுமே இப்படி வளர முடிந்தது.மொழி கடந்த ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருந்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புக்கிளம்பும் போதெல்லாம் சவாலாக சமாளித்து முன்னேறினார்.
கன்னடம்,மலையாளம்,தமிழ் என பன் மொழிப்படங்களின் ஒளிப்பதிவாளராகவும்,இயக்குனராகவும் கடமையாற்றியவரின் நடிப்பை தற்போது வெளி வந்த 'தலைமுறைகள்'உணர்த்தியது.ஈழப்பிரச்சினையை,அதன் வலிகளை,ரணங்களை தன்னால்தான் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.தன் வாழ்நிலை உத்தரவாதம் கருதி மௌனமாக இருந்திருக்கலாம்.
நேரம் தவறாதவர்.பயிற்சிக் கூடமும் வைத்திருந்ததாகச் சொல்வர்.இவ்வாண்டு'கதை நேரம்'எனும் நூலையும் வெளியிட்டிருந்தார்.அவரின் அனுபவங்களை எழுதியிருக்கலாமே..பலருக்குப் பிரயோசனமாக இருந்திருக்கும் என்கிற ஆவல் பலநாள் என்னிடமிருந்தது. தன் வாழ்வியல் அனுபவங்களை கதைநேரம் என்ற தொடராக குறும்படங்களாக வெளியிட்டார்.வீடு படத்தின் மூலம் அர்ச்சனாவையும்,அழியாத கோலங்கள் மூலம் ஷோபாவையும்,வண்ண வண்ணப்பூக்கள் மூலம் மௌனிகா,வினோதினி போன்றோரையும் அறிமுக்கப்படுதி அவர்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார்.மேலும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களான பாலா,சீமான்,வெற்றிமாறன்,ராம் போன்ற பலர் இன்று திரை உலகில் மிளிர்கிறார்கள்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம்,கோகிலா,மூன்றாம் பிறை,வீடு,சந்தியா ராகம்,பிரயாணம்,மூடுபனி,நீங்கள் கேட்டவை,மறுபடியும்,சத்மா போன்ற பல படங்களின்றும் பேசப்படுகின்றன.
தன் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர் இன்று(13.02.2014) நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.இன்னும் நாம் அவரிடம் கற்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது.அவருக்கென சாதகமான சூழல் வருகையில் ஈழத்து வலிகளின் கதையை எடுப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து காலம் நிற்கிறது.
முல்லைஅமுதன்
13/02/2014
முல்லை அமுதன் முகநூல் பக்கத்தில் இருந்து
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|