புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சா..
பக்கத்துவீட்டு ஆச்சி கேட்க பெரிய மதனி
‘என்ன இப்படிக் கேட்குறிய..
எல்லாம் செஞ்சாச்சுல்லா..
இவரோட தம்பிக்கு தலச்சன் புள்ளல்லா..
தம்பியோட மாமனார்
ஒரு பவுன்ல தோடு வாங்கிருக்காக..
திருச்செ ந்தூர் தான் முடி எறக்கற்து...
நாங்க எட்டுப் பேர் மொத நாள் ராத்திரில்லபோவோம்..
ஆமா...செகண்ட்க்ளாஸ் ஏஸி தான் ட் ரெய்ன்ல..
இல்லன்னா வேகும்லா..
லாட்ஜ் எல்லாம் பாத்தாச்சு..
சாப்புடறதுக்கா..
அங்கேயே
கோவில் பக்கத்துல தேவஸ்தான ஹோட்டல் இருக்கு...
ஆர்டரும் சொல்லியாச்ச்சு..
ஒறம்பொற ஒரு இருவத்தஞ்சு பேர் வருவாக..
காலல்ல முடி எறக்கிட்டு தோடு குத்திட்டு
லஞ்ச்
அதான் பதினொன்னு ஆயிரும்லா
சாப்பிட்டுட்டு
பின்ன
கார்ல தின்னவேலி போய்
சாயந்திரம் அங்கேர் ந்து
ட் ரெயின் பிடிச்சா மக்க நாள் மதுர...
பாருங்க புள்ள் எப்படி சிரிக்குதுன்னு..
நாளக்கி அழாதுன்னு நினைக்கேன்...
மறு நாள்
மங்களகரமாக உறவினர்கள் வந்திருக்க
குழந்தைக்கு மொட்டை அடித்து
காது குத்தி
அழாதே என்று வாயில் சர்க்கரை வைத்து
உறவினர்களுக்கு விருந்து கொடுத்து
சம்பந்திகளை
பத்திரமாக
இரவில் ரயிலில் ஏற்றிய
பெண்ணின் அப்பா
தானும் ஏறி
சின்ன நோட்டில்
கணக்கு எழுதிப் பார்க்கையில்
சற்றே சோர்வு வந்த்து அவருக்கு..
காதுகுத்தல் நன்றாகத் தான் நடந்தது
ஆனால் யாருக்கு என்று எழு ந்தது கேள்வி...!
பக்கத்துவீட்டு ஆச்சி கேட்க பெரிய மதனி
‘என்ன இப்படிக் கேட்குறிய..
எல்லாம் செஞ்சாச்சுல்லா..
இவரோட தம்பிக்கு தலச்சன் புள்ளல்லா..
தம்பியோட மாமனார்
ஒரு பவுன்ல தோடு வாங்கிருக்காக..
திருச்செ ந்தூர் தான் முடி எறக்கற்து...
நாங்க எட்டுப் பேர் மொத நாள் ராத்திரில்லபோவோம்..
ஆமா...செகண்ட்க்ளாஸ் ஏஸி தான் ட் ரெய்ன்ல..
இல்லன்னா வேகும்லா..
லாட்ஜ் எல்லாம் பாத்தாச்சு..
சாப்புடறதுக்கா..
அங்கேயே
கோவில் பக்கத்துல தேவஸ்தான ஹோட்டல் இருக்கு...
ஆர்டரும் சொல்லியாச்ச்சு..
ஒறம்பொற ஒரு இருவத்தஞ்சு பேர் வருவாக..
காலல்ல முடி எறக்கிட்டு தோடு குத்திட்டு
லஞ்ச்
அதான் பதினொன்னு ஆயிரும்லா
சாப்பிட்டுட்டு
பின்ன
கார்ல தின்னவேலி போய்
சாயந்திரம் அங்கேர் ந்து
ட் ரெயின் பிடிச்சா மக்க நாள் மதுர...
பாருங்க புள்ள் எப்படி சிரிக்குதுன்னு..
நாளக்கி அழாதுன்னு நினைக்கேன்...
மறு நாள்
மங்களகரமாக உறவினர்கள் வந்திருக்க
குழந்தைக்கு மொட்டை அடித்து
காது குத்தி
அழாதே என்று வாயில் சர்க்கரை வைத்து
உறவினர்களுக்கு விருந்து கொடுத்து
சம்பந்திகளை
பத்திரமாக
இரவில் ரயிலில் ஏற்றிய
பெண்ணின் அப்பா
தானும் ஏறி
சின்ன நோட்டில்
கணக்கு எழுதிப் பார்க்கையில்
சற்றே சோர்வு வந்த்து அவருக்கு..
காதுகுத்தல் நன்றாகத் தான் நடந்தது
ஆனால் யாருக்கு என்று எழு ந்தது கேள்வி...!
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நன்றி ஜாஹிதா பானு அவர்களே..(இப்ப சரியா )
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
சலவை செய்வதே என் வாழ்க்கை..
எவ்வளவு துணிகள்..
எவ்வளவு அழுக்கு..
இவ்வளவு வருடங்களிலும்
கொஞ்சம் கூட முகம் கோணாமல்
துவைத்திருக்கிறேன்..
போன வாரம் இவள் சொன்னாள்..
இது சரியில்லை..
பதினெட்டு வருஷமாச்சு..
வேற வாங்கலாம்..
ஆயிற்று..
இப்பொழுது என் இட்த்தில்
வேறொன்று..
என் இடம் பால்கனி..
நான் துவைத்த துணிகள்
காய்வதை வேடிக்கை பார்த்தபடி..
மெல்ல மெல்ல
என் மேல் படிகிறது அழுக்கு..
எவ்வளவு துணிகள்..
எவ்வளவு அழுக்கு..
இவ்வளவு வருடங்களிலும்
கொஞ்சம் கூட முகம் கோணாமல்
துவைத்திருக்கிறேன்..
போன வாரம் இவள் சொன்னாள்..
இது சரியில்லை..
பதினெட்டு வருஷமாச்சு..
வேற வாங்கலாம்..
ஆயிற்று..
இப்பொழுது என் இட்த்தில்
வேறொன்று..
என் இடம் பால்கனி..
நான் துவைத்த துணிகள்
காய்வதை வேடிக்கை பார்த்தபடி..
மெல்ல மெல்ல
என் மேல் படிகிறது அழுக்கு..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
’கவிதையில் ஆரம்பித்து
கவிதையில் முடிவது எது தெரியுமா...’
‘இந்தச் செவ்வானம்’
‘இல்லை’
‘இந்தக் கடலலை’
‘ம்ஹீம்’
‘இந்த்த் தென்றல்..
இந்தப் படகு மறைவு..
இந்த த் தனிமை..
இங்கு நாம் பேசிய ‘ஒன்றுமில்லா இனிப்புகள்’”
“எதுவும் இல்லை’
“பின்...”
“உன் நெற்றி உச்சி;
ம்ற்றும் உன் உள்ளங்கால்...”
குப்பென்று கன்னங்கள்
ரசாயனத்தால் வான நிறம் பெற
உத்டு குவிந்துச் சொன்னாள்
“ச்சீ போடா”
கவிதையில் முடிவது எது தெரியுமா...’
‘இந்தச் செவ்வானம்’
‘இல்லை’
‘இந்தக் கடலலை’
‘ம்ஹீம்’
‘இந்த்த் தென்றல்..
இந்தப் படகு மறைவு..
இந்த த் தனிமை..
இங்கு நாம் பேசிய ‘ஒன்றுமில்லா இனிப்புகள்’”
“எதுவும் இல்லை’
“பின்...”
“உன் நெற்றி உச்சி;
ம்ற்றும் உன் உள்ளங்கால்...”
குப்பென்று கன்னங்கள்
ரசாயனத்தால் வான நிறம் பெற
உத்டு குவிந்துச் சொன்னாள்
“ச்சீ போடா”
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
புதிர் தான்..
விழுந்து விழுந்து
மூன்று மாதங்கள் உழைத்து
ஆயிரத்தெட்டு மின்ன்ஞ்சல்,
நூறு தொலைபேசி அழைப்பு
பதினைந்து தடவை நேரில் சென்றது..
எனச் செய்து
நேற்று
தொழிற்சாலைப் பொருட்களை வாங்குவதற்கு
கிடைத்த ஆர்டரைச் சொல்கையில்
சிரித்து வாழ்த்திய எம்.டி
இன்று ஏனோ
சின்ன விஷயத்திற்குக் கோப்ப் பட்டு
வள் என்று விழுவது..
ம்ம்..என்ன செய்ய
தலையெழுத்து..
என்ன உழைத்தாலும்
மிஞ்சுகிற்து திட்டு ஒன்று தான்..
அட வீடு வந்து விட்ட்தே..
’சட்டை கழட்டும் போது
என்ன யோசனை..
கொஞ்சம் சிரித்தபடி
முகத்தை வைத்துக்
கொள்ளக் கூடாதா..’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை..
எங்கே பெரியவ..
‘அப்பவே வ்ந்துட்டாளே..
மாடில அவ அறையில் இருக்கா..
டீ இவளே..
அப்பா கூப்பிடறா பாரு..
*
போச்சு
அப்பா வந்துட்டார்..
எங்கே நைட்டி..
இந்தக் குட்டை டிராயர், டி ஷர்ட்டோட
கீழே போனால் அம்மா உதைப்பா..
வீட்ல தானே இருக்கேன்.
என் உடை என் செளகர்யம்..
அம்மாக்குப் புரிய மாட்டேங்குது..
கம்ப்யூட்டரை வேற மூடணும்..
என்ன இவன்..
ஒரு மாசமா வெய்ட் பண்ணி
என்னைப் பார்த்து சிரித்து
அதுக்கப்புறம்
இன்னும் ஒருமாசம் கழிச்சு பேசி
இன்னும் ஒண்ணும்
உருப்படியா சொல்ல மாட்டேங்கறான்..
என்னமோ கவிதை மாதிரி எழுதியிருக்கான்..
’ஒவ்வொரு முறை
உன் பெயரை
உச்சரிக்கும் போதும்
நான் உயிர்த்தெழுகிறேன்..
சொதப்பலா இருந்தாலும்
ஏனோ எனக்குப் பிடிச்சிருக்கு..
நாளக்கழிச்சு காயத்ரி ஜபம்
ச்சும்மா
என் பேரை
ஒரு ஆயிரந்தடவை
உச்சரிக்கச் சொல்ல்லாம்..!
நாளைக்கு
கோவிலுக்கு வரச் சொல்லிப் பேசணும்..
எங்க இந்த ஸ்டிக்க்ர் பொட்டு..
இட்டுக்கலேன்னா அம்மா வையும்..
அட கிடைச்சுடுத்து..
இந்த்த் தம்பிக் கடன்காரன்
விளையாடப் போனவன்
இன்னும் வரலை..
கணக்கு சுட்டாலும் வரமாட்டேங்குது
ஒன்பதாம் கிளாஸ்
கடா மாதிரி வளந்துருக்கான்..
வந்த்தும் திட்டி
நாலு ஸம் போடச் சொல்லணும்..
‘எற்ங்கி வர்றதுக்கு
இவ்ளோ நாழியா..
ப ஜ்ஜி சூடா இருக்கு சாப்பிடு..”
இல்லம்மா ஆயில்..வேணாம்
இவன் எங்கே..
வருவான் வருவான்..
*
அடிச்சது சிக்ஸர்
என்ற போது கை தட்டினாங்க..
ஆனா பந்து காணோம்னா
நான் தான் வாங்கித் தரணுமாம்..
அட டா
மணி ஆறரையாச்சா..
அக்கா கொட்டுவா..
டேய் நீங்க தேடுங்க..
கிடைக்கலைன்னா நான் வாங்கறேன்..
சைக்கிள் திற்ந்து ஒரே மிதி..
நேத்திக்கு நட்த்தினது
கால்குலசா.. ச்சே ஒண்ணும்
நினைவுக்கு வரலையே..
எதிர்ல போற
அந்த பாவாடை சட்டை
என்னப் பார்த்து எதுக்கு சிரிச்சா..
யா.. அது நம்ம
கொமாரோட தங்கை..
அப்பாடி... வந்தாச்சு..
ஸ்டாண்ட் போடலாம்
’வாடா வா..
ஒடம்பு முழுக்க வேர்வை தூசு..
கால்லம்பிண்டு வா..
ப்ஜ்ஜி சாப்பிடு..’
போம்மா.. அப்றம் சாப்பிடறேன்...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு
போறேன் மாடிக்கு..
*
என்ன ஜென்மங்களோ..
ஏங்க பஜ்ஜி எப்படி இருந்துச்சு..
ஓக்கேயா..
ஏன் குரல் கம்மியா வருது..
ஓ இண்டர் நெட்டா..
வழக்கம் போல ஷேர் மார்க்கெட்டா..
எஸ் அண்ட் பி அங்க கொறச்சா
இங்க விழுந்துடுத்தா..
அட்டா.. அடி பட்டிருக்காதோ..
சிரிக்காதீங்க
எனக்கு இந்த விஷய்ம் லாம் தெரியாது..
இதுங்க எப்ப வரும்..
எப்ப சாப்பிடும்..
ஆறினா நல்லா இருக்காதே
பெரியவ ஆயிலாம்..
அவளக் கெஞ்சணும்
ஒண்ணேஒண்ணு எடுத்துக்கடி.
இவன் ஒருத்தன்..
நெறயக் குத்தம் சொல்வான்..
இப்போ டின்னர் வேற
என்ன செய்யறது..
நாளக்க்கு கால்ல்ல
தோச வாக்கலாம்..
லஞ்ச்சுக்கு லெமன் ரைஸா..
பாத்திரம் வேற நெறய இருக்கு
கண்ணக் கட்டுதே..
எனக்கு மட்டும்
கண்டினுவஸ் வேலை...வேலை..
ஹீம்..
இது தான் வாழ்க்கையா..
எப்போ முடியுமோ இந்தப் புதிர்..
கடவுளே..
*
.
விழுந்து விழுந்து
மூன்று மாதங்கள் உழைத்து
ஆயிரத்தெட்டு மின்ன்ஞ்சல்,
நூறு தொலைபேசி அழைப்பு
பதினைந்து தடவை நேரில் சென்றது..
எனச் செய்து
நேற்று
தொழிற்சாலைப் பொருட்களை வாங்குவதற்கு
கிடைத்த ஆர்டரைச் சொல்கையில்
சிரித்து வாழ்த்திய எம்.டி
இன்று ஏனோ
சின்ன விஷயத்திற்குக் கோப்ப் பட்டு
வள் என்று விழுவது..
ம்ம்..என்ன செய்ய
தலையெழுத்து..
என்ன உழைத்தாலும்
மிஞ்சுகிற்து திட்டு ஒன்று தான்..
அட வீடு வந்து விட்ட்தே..
’சட்டை கழட்டும் போது
என்ன யோசனை..
கொஞ்சம் சிரித்தபடி
முகத்தை வைத்துக்
கொள்ளக் கூடாதா..’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை..
எங்கே பெரியவ..
‘அப்பவே வ்ந்துட்டாளே..
மாடில அவ அறையில் இருக்கா..
டீ இவளே..
அப்பா கூப்பிடறா பாரு..
*
போச்சு
அப்பா வந்துட்டார்..
எங்கே நைட்டி..
இந்தக் குட்டை டிராயர், டி ஷர்ட்டோட
கீழே போனால் அம்மா உதைப்பா..
வீட்ல தானே இருக்கேன்.
என் உடை என் செளகர்யம்..
அம்மாக்குப் புரிய மாட்டேங்குது..
கம்ப்யூட்டரை வேற மூடணும்..
என்ன இவன்..
ஒரு மாசமா வெய்ட் பண்ணி
என்னைப் பார்த்து சிரித்து
அதுக்கப்புறம்
இன்னும் ஒருமாசம் கழிச்சு பேசி
இன்னும் ஒண்ணும்
உருப்படியா சொல்ல மாட்டேங்கறான்..
என்னமோ கவிதை மாதிரி எழுதியிருக்கான்..
’ஒவ்வொரு முறை
உன் பெயரை
உச்சரிக்கும் போதும்
நான் உயிர்த்தெழுகிறேன்..
சொதப்பலா இருந்தாலும்
ஏனோ எனக்குப் பிடிச்சிருக்கு..
நாளக்கழிச்சு காயத்ரி ஜபம்
ச்சும்மா
என் பேரை
ஒரு ஆயிரந்தடவை
உச்சரிக்கச் சொல்ல்லாம்..!
நாளைக்கு
கோவிலுக்கு வரச் சொல்லிப் பேசணும்..
எங்க இந்த ஸ்டிக்க்ர் பொட்டு..
இட்டுக்கலேன்னா அம்மா வையும்..
அட கிடைச்சுடுத்து..
இந்த்த் தம்பிக் கடன்காரன்
விளையாடப் போனவன்
இன்னும் வரலை..
கணக்கு சுட்டாலும் வரமாட்டேங்குது
ஒன்பதாம் கிளாஸ்
கடா மாதிரி வளந்துருக்கான்..
வந்த்தும் திட்டி
நாலு ஸம் போடச் சொல்லணும்..
‘எற்ங்கி வர்றதுக்கு
இவ்ளோ நாழியா..
ப ஜ்ஜி சூடா இருக்கு சாப்பிடு..”
இல்லம்மா ஆயில்..வேணாம்
இவன் எங்கே..
வருவான் வருவான்..
*
அடிச்சது சிக்ஸர்
என்ற போது கை தட்டினாங்க..
ஆனா பந்து காணோம்னா
நான் தான் வாங்கித் தரணுமாம்..
அட டா
மணி ஆறரையாச்சா..
அக்கா கொட்டுவா..
டேய் நீங்க தேடுங்க..
கிடைக்கலைன்னா நான் வாங்கறேன்..
சைக்கிள் திற்ந்து ஒரே மிதி..
நேத்திக்கு நட்த்தினது
கால்குலசா.. ச்சே ஒண்ணும்
நினைவுக்கு வரலையே..
எதிர்ல போற
அந்த பாவாடை சட்டை
என்னப் பார்த்து எதுக்கு சிரிச்சா..
யா.. அது நம்ம
கொமாரோட தங்கை..
அப்பாடி... வந்தாச்சு..
ஸ்டாண்ட் போடலாம்
’வாடா வா..
ஒடம்பு முழுக்க வேர்வை தூசு..
கால்லம்பிண்டு வா..
ப்ஜ்ஜி சாப்பிடு..’
போம்மா.. அப்றம் சாப்பிடறேன்...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு
போறேன் மாடிக்கு..
*
என்ன ஜென்மங்களோ..
ஏங்க பஜ்ஜி எப்படி இருந்துச்சு..
ஓக்கேயா..
ஏன் குரல் கம்மியா வருது..
ஓ இண்டர் நெட்டா..
வழக்கம் போல ஷேர் மார்க்கெட்டா..
எஸ் அண்ட் பி அங்க கொறச்சா
இங்க விழுந்துடுத்தா..
அட்டா.. அடி பட்டிருக்காதோ..
சிரிக்காதீங்க
எனக்கு இந்த விஷய்ம் லாம் தெரியாது..
இதுங்க எப்ப வரும்..
எப்ப சாப்பிடும்..
ஆறினா நல்லா இருக்காதே
பெரியவ ஆயிலாம்..
அவளக் கெஞ்சணும்
ஒண்ணேஒண்ணு எடுத்துக்கடி.
இவன் ஒருத்தன்..
நெறயக் குத்தம் சொல்வான்..
இப்போ டின்னர் வேற
என்ன செய்யறது..
நாளக்க்கு கால்ல்ல
தோச வாக்கலாம்..
லஞ்ச்சுக்கு லெமன் ரைஸா..
பாத்திரம் வேற நெறய இருக்கு
கண்ணக் கட்டுதே..
எனக்கு மட்டும்
கண்டினுவஸ் வேலை...வேலை..
ஹீம்..
இது தான் வாழ்க்கையா..
எப்போ முடியுமோ இந்தப் புதிர்..
கடவுளே..
*
.
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பாதுகாப்பாய் இருக்க நினைப்பதில்
தவறில்லை..
ஆனால் நான்
நெருங்கும் போது
இறுகுவதும்
விலகி அமரும் போது
ஏக்கப் பெருமூச்சும்
ஈரவிழிப் பார்வை கொள்வதும்..
ஏன் இந்த நாடகம்...
தவறில்லை..
ஆனால் நான்
நெருங்கும் போது
இறுகுவதும்
விலகி அமரும் போது
ஏக்கப் பெருமூச்சும்
ஈரவிழிப் பார்வை கொள்வதும்..
ஏன் இந்த நாடகம்...
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஹ்க்த்துதூ...
வாயில் போட்டிருந்த
வெற்றிலை பாக்கு புகையிலையை
மாடு வைக்கலை மெல்வது போல
அக் அக் அக் என மென்று
துப்பிய
பக்கத்து வீட்டு மாமா
‘நான் என்ன சொல்ல வர்றேன்னா..
பகவத் கீதையில பகவான்
என்ன சொல்றாருன்னா..”
என ஆரம்பித்துச்
சொன்ன விஷயங்கள்
காதில் விழவேயில்லை
வெள்ளைச் சுவற்றில்
துளிகளாய் விரிந்து பரவி
கண்களில் ஒட்டிக் கொண்ட
சிகப்புத் தீற்றலால்..
வாயில் போட்டிருந்த
வெற்றிலை பாக்கு புகையிலையை
மாடு வைக்கலை மெல்வது போல
அக் அக் அக் என மென்று
துப்பிய
பக்கத்து வீட்டு மாமா
‘நான் என்ன சொல்ல வர்றேன்னா..
பகவத் கீதையில பகவான்
என்ன சொல்றாருன்னா..”
என ஆரம்பித்துச்
சொன்ன விஷயங்கள்
காதில் விழவேயில்லை
வெள்ளைச் சுவற்றில்
துளிகளாய் விரிந்து பரவி
கண்களில் ஒட்டிக் கொண்ட
சிகப்புத் தீற்றலால்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஆனது ஆகட்டும்
எப்படியும் முட்டி மோதிப் பார்க்கலாம்
என
மனத்தைக் கொத்திக் கொண்டே
இருக்கின்றன கற்பனைக் குருவிகள்..
வெளியே விட்டால்
அவை அழகான கவிதையாகுமோ
அல்லது காற்றில் கரையுமோ
என்ற பயத்திலேயே
கழிந்து செல்கின்றன என் பொழுதுகள்..
*
ஆனது ஆகட்டும்
கொஞ்சம் தைர்யமாய் எழுது
ஆண்பிள்ளைதானே நீ
என ஒரு குருவி கேட்க
சரியென
உன்னை நினைத்துச் சின்னதாய்
எழுத முயற்சிக்கையில்
திடீரென அழைப்புமணி அடிக்க
கதவைத் திறந்தால்
சிகப்பு தாவணியும் மஞ்சள் ரவிக்கையும்
மஞ்சள் பட்டுப் பாவாடையுமாக
நீ நிற்கிறாய்..
என் கவிதை வெட்கப்பட்டுக் கொண்டு
ஓடி
சுவருக்குப் பின்னால் சென்று
எட்டிப் பார்க்கிறது ஒளிந்து..
எப்படியும் முட்டி மோதிப் பார்க்கலாம்
என
மனத்தைக் கொத்திக் கொண்டே
இருக்கின்றன கற்பனைக் குருவிகள்..
வெளியே விட்டால்
அவை அழகான கவிதையாகுமோ
அல்லது காற்றில் கரையுமோ
என்ற பயத்திலேயே
கழிந்து செல்கின்றன என் பொழுதுகள்..
*
ஆனது ஆகட்டும்
கொஞ்சம் தைர்யமாய் எழுது
ஆண்பிள்ளைதானே நீ
என ஒரு குருவி கேட்க
சரியென
உன்னை நினைத்துச் சின்னதாய்
எழுத முயற்சிக்கையில்
திடீரென அழைப்புமணி அடிக்க
கதவைத் திறந்தால்
சிகப்பு தாவணியும் மஞ்சள் ரவிக்கையும்
மஞ்சள் பட்டுப் பாவாடையுமாக
நீ நிற்கிறாய்..
என் கவிதை வெட்கப்பட்டுக் கொண்டு
ஓடி
சுவருக்குப் பின்னால் சென்று
எட்டிப் பார்க்கிறது ஒளிந்து..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
வரமாய் வருக தருக என
வேண்டி,கெஞ்சி,கொஞ்சி, கதறினாலும்
வர மறுக்குது மழை,,..
ஏதோ எப்படியோ பொங்கிய
காதலுணர்வில்
மேகங்கள் வந்தாலும்
குடும்பக்கட்டுப் பாட்டு அதிகாரியாய் வந்து
கலைக்கிறது காற்று...
விரத மாதத்தில்
பி.எஸ்.வீரப்பா போல
வில்லத்தனமாய்ச் சிரித்து
சுட்டெரிக்கிறது சூரியன்..
வேலை பார்க்கும் இடத்தில் இப்படி..
பிறந்து வளர்ந்த ஊரில்
இடியாம், மின்னலாம், மழையாம்....
ம்ம்....ம்ம்..
நற ந ற...
வேண்டி,கெஞ்சி,கொஞ்சி, கதறினாலும்
வர மறுக்குது மழை,,..
ஏதோ எப்படியோ பொங்கிய
காதலுணர்வில்
மேகங்கள் வந்தாலும்
குடும்பக்கட்டுப் பாட்டு அதிகாரியாய் வந்து
கலைக்கிறது காற்று...
விரத மாதத்தில்
பி.எஸ்.வீரப்பா போல
வில்லத்தனமாய்ச் சிரித்து
சுட்டெரிக்கிறது சூரியன்..
வேலை பார்க்கும் இடத்தில் இப்படி..
பிறந்து வளர்ந்த ஊரில்
இடியாம், மின்னலாம், மழையாம்....
ம்ம்....ம்ம்..
நற ந ற...
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10
|
|