புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
284 Posts - 45%
heezulia
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 6:02 pm

First topic message reminder :

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 5:58 pm

ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சா..

பக்கத்துவீட்டு ஆச்சி கேட்க பெரிய மதனி
‘என்ன இப்படிக் கேட்குறிய..
எல்லாம் செஞ்சாச்சுல்லா..
இவரோட தம்பிக்கு தலச்சன் புள்ளல்லா..
தம்பியோட மாமனார்
ஒரு பவுன்ல தோடு வாங்கிருக்காக..
திருச்செ ந்தூர் தான் முடி எறக்கற்து...
நாங்க எட்டுப் பேர் மொத நாள் ராத்திரில்லபோவோம்..
ஆமா...செகண்ட்க்ளாஸ் ஏஸி தான் ட் ரெய்ன்ல..
இல்லன்னா வேகும்லா..
லாட்ஜ் எல்லாம் பாத்தாச்சு..
சாப்புடறதுக்கா..
அங்கேயே
கோவில் பக்கத்துல தேவஸ்தான ஹோட்டல் இருக்கு...
ஆர்டரும் சொல்லியாச்ச்சு..
ஒறம்பொற ஒரு இருவத்தஞ்சு பேர் வருவாக..
காலல்ல முடி எறக்கிட்டு தோடு குத்திட்டு
லஞ்ச்
அதான் பதினொன்னு ஆயிரும்லா
சாப்பிட்டுட்டு
பின்ன
கார்ல தின்னவேலி போய்
சாயந்திரம் அங்கேர் ந்து
ட் ரெயின் பிடிச்சா மக்க நாள் மதுர...

பாருங்க புள்ள் எப்படி சிரிக்குதுன்னு..
நாளக்கி அழாதுன்னு நினைக்கேன்...

மறு நாள்
மங்களகரமாக உறவினர்கள் வந்திருக்க
குழந்தைக்கு மொட்டை அடித்து
காது குத்தி
அழாதே என்று வாயில் சர்க்கரை வைத்து
உறவினர்களுக்கு விருந்து கொடுத்து
சம்பந்திகளை
பத்திரமாக
இரவில் ரயிலில் ஏற்றிய
பெண்ணின் அப்பா
தானும் ஏறி
சின்ன நோட்டில்
கணக்கு எழுதிப் பார்க்கையில்
சற்றே சோர்வு வந்த்து அவருக்கு..
காதுகுத்தல் நன்றாகத் தான் நடந்தது
ஆனால் யாருக்கு என்று எழு ந்தது கேள்வி...!


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 5:59 pm

நன்றி ஜாஹிதா பானு அவர்களே..(இப்ப சரியா புன்னகை )

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:01 pm

சலவை செய்வதே என் வாழ்க்கை..
எவ்வளவு துணிகள்..
எவ்வளவு அழுக்கு..
இவ்வளவு வருடங்களிலும்
கொஞ்சம் கூட முகம் கோணாமல்
துவைத்திருக்கிறேன்..
போன வாரம் இவள் சொன்னாள்..
இது சரியில்லை..
பதினெட்டு வருஷமாச்சு..
வேற வாங்கலாம்..
ஆயிற்று..
இப்பொழுது என் இட்த்தில்
வேறொன்று..
என் இடம் பால்கனி..
நான் துவைத்த துணிகள்
காய்வதை வேடிக்கை பார்த்தபடி..
மெல்ல மெல்ல
என் மேல் படிகிறது அழுக்கு..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:03 pm

’கவிதையில் ஆரம்பித்து
கவிதையில் முடிவது எது தெரியுமா...’
‘இந்தச் செவ்வானம்’
‘இல்லை’
‘இந்தக் கடலலை’
‘ம்ஹீம்’
‘இந்த்த் தென்றல்..
இந்தப் படகு மறைவு..
இந்த த் தனிமை..
இங்கு நாம் பேசிய ‘ஒன்றுமில்லா இனிப்புகள்’”
“எதுவும் இல்லை’
“பின்...”
“உன் நெற்றி உச்சி;
ம்ற்றும் உன் உள்ளங்கால்...”
குப்பென்று கன்னங்கள்
ரசாயனத்தால் வான நிறம் பெற
உத்டு குவிந்துச் சொன்னாள்
“ச்சீ போடா”


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 19, 2014 6:03 pm

சின்னக் கண்ணன் wrote:நன்றி ஜாஹிதா பானு அவர்களே..(இப்ப சரியா புன்னகை )

 புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 6 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:08 pm

புதிர் தான்..
விழுந்து விழுந்து
மூன்று மாதங்கள் உழைத்து
ஆயிரத்தெட்டு மின்ன்ஞ்சல்,
நூறு தொலைபேசி அழைப்பு
பதினைந்து தடவை நேரில் சென்றது..
எனச் செய்து
நேற்று
தொழிற்சாலைப் பொருட்களை வாங்குவதற்கு
கிடைத்த ஆர்டரைச் சொல்கையில்
சிரித்து வாழ்த்திய எம்.டி
இன்று ஏனோ
சின்ன விஷயத்திற்குக் கோப்ப் பட்டு
வள் என்று விழுவது..
ம்ம்..என்ன செய்ய
தலையெழுத்து..
என்ன உழைத்தாலும்
மிஞ்சுகிற்து திட்டு ஒன்று தான்..
அட வீடு வந்து விட்ட்தே..
’சட்டை கழட்டும் போது
என்ன யோசனை..
கொஞ்சம் சிரித்தபடி
முகத்தை வைத்துக்
கொள்ளக் கூடாதா..’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை..
எங்கே பெரியவ..
‘அப்பவே வ்ந்துட்டாளே..
மாடில அவ அறையில் இருக்கா..
டீ இவளே..
அப்பா கூப்பிடறா பாரு..
*

போச்சு
அப்பா வந்துட்டார்..
எங்கே நைட்டி..
இந்தக் குட்டை டிராயர், டி ஷர்ட்டோட
கீழே போனால் அம்மா உதைப்பா..
வீட்ல தானே இருக்கேன்.
என் உடை என் செளகர்யம்..
அம்மாக்குப் புரிய மாட்டேங்குது..
கம்ப்யூட்டரை வேற மூடணும்..
என்ன இவன்..
ஒரு மாசமா வெய்ட் பண்ணி
என்னைப் பார்த்து சிரித்து
அதுக்கப்புறம்
இன்னும் ஒருமாசம் கழிச்சு பேசி
இன்னும் ஒண்ணும்
உருப்படியா சொல்ல மாட்டேங்கறான்..
என்னமோ கவிதை மாதிரி எழுதியிருக்கான்..
’ஒவ்வொரு முறை
உன் பெயரை
உச்சரிக்கும் போதும்
நான் உயிர்த்தெழுகிறேன்..
சொதப்பலா இருந்தாலும்
ஏனோ எனக்குப் பிடிச்சிருக்கு..
நாளக்கழிச்சு காயத்ரி ஜபம்
ச்சும்மா
என் பேரை
ஒரு ஆயிரந்தடவை
உச்சரிக்கச் சொல்ல்லாம்..!
நாளைக்கு
கோவிலுக்கு வரச் சொல்லிப் பேசணும்..
எங்க இந்த ஸ்டிக்க்ர் பொட்டு..
இட்டுக்கலேன்னா அம்மா வையும்..
அட கிடைச்சுடுத்து..
இந்த்த் தம்பிக் கடன்காரன்
விளையாடப் போனவன்
இன்னும் வரலை..
கணக்கு சுட்டாலும் வரமாட்டேங்குது
ஒன்பதாம் கிளாஸ்
கடா மாதிரி வளந்துருக்கான்..
வந்த்தும் திட்டி
நாலு ஸம் போடச் சொல்லணும்..
‘எற்ங்கி வர்றதுக்கு
இவ்ளோ நாழியா..
ப ஜ்ஜி சூடா இருக்கு சாப்பிடு..”
இல்லம்மா ஆயில்..வேணாம்
இவன் எங்கே..
வருவான் வருவான்..
*
அடிச்சது சிக்ஸர்
என்ற போது கை தட்டினாங்க..
ஆனா பந்து காணோம்னா
நான் தான் வாங்கித் தரணுமாம்..
அட டா
மணி ஆறரையாச்சா..
அக்கா கொட்டுவா..
டேய் நீங்க தேடுங்க..
கிடைக்கலைன்னா நான் வாங்கறேன்..
சைக்கிள் திற்ந்து ஒரே மிதி..
நேத்திக்கு நட்த்தினது
கால்குலசா.. ச்சே ஒண்ணும்
நினைவுக்கு வரலையே..
எதிர்ல போற
அந்த பாவாடை சட்டை
என்னப் பார்த்து எதுக்கு சிரிச்சா..
யா.. அது நம்ம
கொமாரோட தங்கை..
அப்பாடி... வந்தாச்சு..
ஸ்டாண்ட் போடலாம்
’வாடா வா..
ஒடம்பு முழுக்க வேர்வை தூசு..
கால்லம்பிண்டு வா..
ப்ஜ்ஜி சாப்பிடு..’
போம்மா.. அப்றம் சாப்பிடறேன்...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு
போறேன் மாடிக்கு.
.
*
என்ன ஜென்மங்களோ..
ஏங்க பஜ்ஜி எப்படி இருந்துச்சு..
ஓக்கேயா..
ஏன் குரல் கம்மியா வருது..
ஓ இண்டர் நெட்டா..
வழக்கம் போல ஷேர் மார்க்கெட்டா..
எஸ் அண்ட் பி அங்க கொறச்சா
இங்க விழுந்துடுத்தா..
அட்டா.. அடி பட்டிருக்காதோ..
சிரிக்காதீங்க
எனக்கு இந்த விஷய்ம் லாம் தெரியாது..
இதுங்க எப்ப வரும்..
எப்ப சாப்பிடும்..
ஆறினா நல்லா இருக்காதே
பெரியவ ஆயிலாம்..
அவளக் கெஞ்சணும்
ஒண்ணேஒண்ணு எடுத்துக்கடி.
இவன் ஒருத்தன்..
நெறயக் குத்தம் சொல்வான்..
இப்போ டின்னர் வேற
என்ன செய்யறது..
நாளக்க்கு கால்ல்ல
தோச வாக்கலாம்..
லஞ்ச்சுக்கு லெமன் ரைஸா..
பாத்திரம் வேற நெறய இருக்கு
கண்ணக் கட்டுதே..
எனக்கு மட்டும்
கண்டினுவஸ் வேலை...வேலை..
ஹீம்..
இது தான் வாழ்க்கையா..
எப்போ முடியுமோ இந்தப் புதிர்..
கடவுளே..
*
.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:10 pm

பாதுகாப்பாய் இருக்க நினைப்பதில்
தவறில்லை..
ஆனால் நான்
நெருங்கும் போது
இறுகுவதும்
விலகி அமரும் போது
ஏக்கப் பெருமூச்சும்
ஈரவிழிப் பார்வை கொள்வதும்..
ஏன் இந்த நாடகம்...


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:11 pm

ஹ்க்த்துதூ...

வாயில் போட்டிருந்த
வெற்றிலை பாக்கு புகையிலையை
மாடு வைக்கலை மெல்வது போல
அக் அக் அக் என மென்று
துப்பிய
பக்கத்து வீட்டு மாமா
‘நான் என்ன சொல்ல வர்றேன்னா..
பகவத் கீதையில பகவான்
என்ன சொல்றாருன்னா..”
என ஆரம்பித்துச்
சொன்ன விஷயங்கள்
காதில் விழவேயில்லை
வெள்ளைச் சுவற்றில்
துளிகளாய் விரிந்து பரவி
கண்களில் ஒட்டிக் கொண்ட
சிகப்புத் தீற்றலால்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:12 pm

ஆனது ஆகட்டும்
எப்படியும் முட்டி மோதிப் பார்க்கலாம்
என
மனத்தைக் கொத்திக் கொண்டே
இருக்கின்றன கற்பனைக் குருவிகள்..
வெளியே விட்டால்
அவை அழகான கவிதையாகுமோ
அல்லது காற்றில் கரையுமோ
என்ற பயத்திலேயே
கழிந்து செல்கின்றன என் பொழுதுகள்..
*
ஆனது ஆகட்டும்
கொஞ்சம் தைர்யமாய் எழுது
ஆண்பிள்ளைதானே நீ
என ஒரு குருவி கேட்க
சரியென
உன்னை நினைத்துச் சின்னதாய்
எழுத முயற்சிக்கையில்
திடீரென அழைப்புமணி அடிக்க
கதவைத் திறந்தால்
சிகப்பு தாவணியும் மஞ்சள் ரவிக்கையும்
மஞ்சள் பட்டுப் பாவாடையுமாக
நீ நிற்கிறாய்..
என் கவிதை வெட்கப்பட்டுக் கொண்டு
ஓடி
சுவருக்குப் பின்னால் சென்று
எட்டிப் பார்க்கிறது ஒளிந்து..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 6:14 pm

வரமாய் வருக தருக என
வேண்டி,கெஞ்சி,கொஞ்சி, கதறினாலும்
வர மறுக்குது மழை,,..

ஏதோ எப்படியோ பொங்கிய
காதலுணர்வில்
மேகங்கள் வந்தாலும்
குடும்பக்கட்டுப் பாட்டு அதிகாரியாய் வந்து
கலைக்கிறது காற்று...

விரத மாதத்தில்
பி.எஸ்.வீரப்பா போல
வில்லத்தனமாய்ச் சிரித்து
சுட்டெரிக்கிறது சூரியன்..

வேலை பார்க்கும் இடத்தில் இப்படி..

பிறந்து வளர்ந்த ஊரில்
இடியாம், மின்னலாம், மழையாம்....
ம்ம்....ம்ம்..
நற ந ற...


Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக