புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
11 Posts - 79%
heezulia
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
3 Posts - 21%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
98 Posts - 42%
ayyasamy ram
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
87 Posts - 38%
i6appar
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_m10புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 12 Feb 2014 - 19:32

First topic message reminder :

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 16:33

நல்யோகம் உமக்கு காத்திருக்கிறது
ஆனால் கொஞ்சம்
தன்னம்பிக்கையுடன் முயற்சியும் வேண்டுமென
எஜமான் சொல்வதைக் கேட்டபடி
நெல்மணி எடுத்து உள்செல்கையில்
எழுந்த சிரிப்பு மறித்த்து..
சும்மா பொழுது போகவில்லை என வந்தேன்..
நீ சொல்வது எனக்கே தெரியும்...
எஜமான் மேலும் ஏதோ சொல்ல
எனக்குள் எழுந்த கோபத்தால் சற்றே பறந்து
சிரித்தவன் கையைக் கொத்தப் பார்த்து... பின்
த த் தித் த த் திக் கூண்டில் மேலேறினால்
மறுபடி சிரிப்பு..
பார் நல் யோகம் உன் கிளிக்குத் தான்..
இறகு முளைத்து விட்ட்து..
பறக்கப் போகிறது...
எஜமான் ஆதரவாகக்
கழுத்தைப் பிடித்துத் தடவ
அதில் நான் மெய்மறக்க
சற்றே தூக்கி கீழே வைத்து அழுத்தி
கூண்டினுள் தள்ளி விட்டு
அருகிலிருந்த பையைத் துழாவ
ஆஹா மறுபடி நெல்மணி என
அலகைத் திறக்க, பார்த்தால்
வெளிவந்த்தென்னவோ ஒரு
கத்தரிக் கோல்...

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 16:41

கிழவியின் தலை
முழுதும் நரைத்திருக்க
நெற்றியில் அகலப் பொட்டு;
சாதாரண சேலை..
கோவிலை விட்டுவநதால்
எதிரிலிருந்த அனுமன் சன்னிதியில்
கண்மூடி நின்றிருந்த்து..
கேட்டேன்..
‘நாகப் பட்டினம் போற வழி’
‘அத இந்த
திருக்கண்ணபுரத்திலிருந்தே கேக்கீகளா..
இப்படியே போய் கொளத்த தாண்டி...”
என ஆரம்பித்து விவரமாகச் சொல்ல
காரிலமர்ந்து கிளப்பியபடி
மனைவியிடம் சொன்னேன்..
இந்தக் கிராமத்து ஜன்ங்கள்ளாம்
வெள்ளந்தி தான்.. நம்ம சென்னை மாதிரி கிடையாது’
சொல்லி முடிக்குமுன்
கார்க்கண்ணாடியில் நிழலாட..
கண்ணாடியை இறக்கினால் அவள்..
அந்தப் பேரிளம் பெண்...
‘சாரே.. ரூட் சொன்னதுக்கு
துட்டு தராம போறீகளே..
ஒரு பத்து ரூபா கொடும்..”
என் மனைவி சிரிப்பை அடக்கிக் கொள்ள
நான் கொடுத்த பத்து ரூபாயை
கிடுகிடுவென்று ஓடிப்போய்
அங்கிருந்த உண்டியலில் போட்டாள் அவள்..
திகைத்துப் போய்
‘ஏய் என்ன பண்ற’
‘என் பேரனுக்கு ஜீரம் போகணும்
அதுக்கு ஒரு ரூபா..
நாஞ்சொன்ன வழில்ல நீங்க
பத்திரமாப் போகணும்..
அதுக்கு மிச்சம் ஒன்பது...”

**

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 16:49

”அறிவீரா மன்னா..
ஜாதி, மதம் ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பார்ப்பதில்லை காதல்..
எனவே இளவரசி விருப்பத்தை
அங்கீகரியுங்கள்...”
‘பாட்டி ஒரு சந்தேகம்”
“என்ன அந்தக்கால பட்த்தோட
வசனம் புரியலையா..’
’எனக்கு வீர்பாண்டி கட்பொம்மனே புரியும்..’
‘பின்ன’
‘காதல்னா என்ன?”
‘அதாவது..
இப்போ
ஒங்க அம்மா அப்பாவோட
அன்பா இருக்காளோல்லியோ...
அதான் காதல்..”
“அப்ப
தாத்தாக்கு ஒன்கிட்ட அது இல்லையா..
ஏன் ஒன்ன பாதில்ல விட்டுப் போனார்..”
மளுக்கென மனதில் ஏதோ உடைய
பாட்டியின் கண்களில்
கட்டியது குளம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 16:54

சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்.
.
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..

நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..

நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தடவித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..

நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..

ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..

இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
மறக்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 16:59

அன்பின் நண்பர்களுக்கு..
இங்கு நான் இடுபவை பரவாயில்லாமல் தானே இருக்கின்றன..இல்லை போரடிக்கின்றதா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 19 Feb 2014 - 17:16

சின்னக் கண்ணன் wrote:அன்பின் நண்பர்களுக்கு..
இங்கு நான் இடுபவை பரவாயில்லாமல் தானே இருக்கின்றன..இல்லை போரடிக்கின்றதா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..

போரடிக்கல எல்லாமே நல்லா இருக்குபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 18:52

நன்றி ஜாகீர்தா பானு அவர்களே,,

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Wed 19 Feb 2014 - 18:54

எதிர்ப்பு 

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 19 Feb 2014 - 19:23

கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?;
கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’
‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’

இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’

கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது சரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள

கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’

நாலாம் படிக்கட்டில் இருந்த
கன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கடலை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’

கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”

“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ..

அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’

ஷ்.. சத்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..
‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 19 Feb 2014 - 19:27

சின்னக் கண்ணன் wrote:நன்றி ஜாகீர்தா பானு அவர்களே,,

என் பெயரை கொஞ்சம் நல்லா பாருங்க சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக