புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
வாய்ப்புக் கிடைக்குமென
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
முடிவெடு அழகின் அழகே என்னைச்
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!
**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!
**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
யாரோ
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
கவிதை வரிக்கா..
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
”தர்ம்ம் வென்றது!”
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை.
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை.
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
தலைவலி
இட்து காதின் நேர்க்கோட்டில்
ஆரம்பித்து
உள்சென்று வியாபித்து
வலது காதுவரை வலிக்க
கைப்பையைத் திறந்து
எப்போதும் நண்பனான
மஞ்சள் மருந்தைத் தடவினால்...
கெக்கெக்கெக்கே என
வில்லத்தனமாய் சிரித்த வலி
கூடிக்கொண்டே செல்ல
‘இதைச்சாப்பிடு.. வாயுத்தொல்லைவராது’
எனத் தோழி கொடுத்த
எக்ஸ்ட்ரா மாத்திரையை
முழுங்க
ம்ஹீம்
கல்லுளிமங்கத்தனமாய்
போகாமல் படுத்தப் படுத்த
முகம் சற்றே வெளிற
காகி தத் துணி கொண்டு
அழுந் தத் துடைக்கும் போது
க்யூபில் எட்டிப் பார்த்தமேலாளர்
என்னம்மா முகம் வாடியிருக்கு..
நெத்திப் பொட்டு விலகியிருக்கு
எனக் கேட்ட கேள்விக்கு
சோகையாய் சிரித்துக்
கணிணியைப் பார்த்தால்
ம்ஹீம் மனம் ஒன்றாமல் போகையில்
கைப்பையிலிருந்து ஒலிவர
எடுத்து செல்லிடைப் பேசியைக் காதில் வைக்க...
”என்ன..ரொம்ப நேரமா அடிச்சேன்..
நிறைய வேலையா.. தொந்தரவு பண்ணிட்டேனா..
கொஞ்சம் சீக்கிரமா வ ந்துட்டேன்...
ஒண்ணுமில்லை..சின்னத் தலைவலி தான்..
காஃபி போட்டுக் குடிச்சுட்டேன்..
முடிஞ்சா சீக்கிரம் வா..
சேச்சே...கவலைப் படாதே..”
செல் அமைதியாக
‘அச்ச்ச்சோ.. இவருக்கு வலி தாங்காதே..
சுக்கு அரைச்சு தலையில்
மெலிசாத் தடவலாம்...
பக்கத்து பங்கஜம் மாமி
ஏதோ திப்பிலியோ மொளகோ
கஷாயம் சொன்னாளே..
அதப்போட்டுப்பார்க்கலாம்...
இப்போதைக்கு மேலாளருக்குச்
சொல்லிச் செல்ல்லாம்’
என நினைத்துக் கைப்பையை எடுக்கையில்
வாட்டிய வலி
போன இடம் தெரியவில்லை...
ஆச்சர்யமாய்...!
இட்து காதின் நேர்க்கோட்டில்
ஆரம்பித்து
உள்சென்று வியாபித்து
வலது காதுவரை வலிக்க
கைப்பையைத் திறந்து
எப்போதும் நண்பனான
மஞ்சள் மருந்தைத் தடவினால்...
கெக்கெக்கெக்கே என
வில்லத்தனமாய் சிரித்த வலி
கூடிக்கொண்டே செல்ல
‘இதைச்சாப்பிடு.. வாயுத்தொல்லைவராது’
எனத் தோழி கொடுத்த
எக்ஸ்ட்ரா மாத்திரையை
முழுங்க
ம்ஹீம்
கல்லுளிமங்கத்தனமாய்
போகாமல் படுத்தப் படுத்த
முகம் சற்றே வெளிற
காகி தத் துணி கொண்டு
அழுந் தத் துடைக்கும் போது
க்யூபில் எட்டிப் பார்த்தமேலாளர்
என்னம்மா முகம் வாடியிருக்கு..
நெத்திப் பொட்டு விலகியிருக்கு
எனக் கேட்ட கேள்விக்கு
சோகையாய் சிரித்துக்
கணிணியைப் பார்த்தால்
ம்ஹீம் மனம் ஒன்றாமல் போகையில்
கைப்பையிலிருந்து ஒலிவர
எடுத்து செல்லிடைப் பேசியைக் காதில் வைக்க...
”என்ன..ரொம்ப நேரமா அடிச்சேன்..
நிறைய வேலையா.. தொந்தரவு பண்ணிட்டேனா..
கொஞ்சம் சீக்கிரமா வ ந்துட்டேன்...
ஒண்ணுமில்லை..சின்னத் தலைவலி தான்..
காஃபி போட்டுக் குடிச்சுட்டேன்..
முடிஞ்சா சீக்கிரம் வா..
சேச்சே...கவலைப் படாதே..”
செல் அமைதியாக
‘அச்ச்ச்சோ.. இவருக்கு வலி தாங்காதே..
சுக்கு அரைச்சு தலையில்
மெலிசாத் தடவலாம்...
பக்கத்து பங்கஜம் மாமி
ஏதோ திப்பிலியோ மொளகோ
கஷாயம் சொன்னாளே..
அதப்போட்டுப்பார்க்கலாம்...
இப்போதைக்கு மேலாளருக்குச்
சொல்லிச் செல்ல்லாம்’
என நினைத்துக் கைப்பையை எடுக்கையில்
வாட்டிய வலி
போன இடம் தெரியவில்லை...
ஆச்சர்யமாய்...!
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
கதவுகள்
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!
**
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!
**
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் ஜாஹிர்தா பானு, ஐயாசாமி ராம் நன்றி
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|