புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
25 Posts - 38%
heezulia
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
2 Posts - 3%
prajai
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 5:58 pm

First topic message reminder :

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:39 pm

தெளிவாய் இருக்கும் அவள்முகத்தில்
...தெறிக்கும் விழிகள் சிரிப்பினிலே
வலிவாய் சின்னப் பார்வையதை
..வாகாய் கொஞ்சம் தொடுத்தாலும்
நெளியும் கூந்தல் சரிசெய்து
..நேராய்ப் பார்ப்பாள் பொய்யில்லை
களிக்கும் மனம்தான் அவளழகில்
..கரைந்தே செல்லும் தினம்தினம்தான்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:45 pm

புதிதாகப் பார்ப்பதுபோல் இருக்கும் தன்மை
…புவனத்தில் உன்னுடைய அழகின் வன்மை
கதியென்றே இருந்திடுவர் கவிஞர் எல்லாம்
..கனிவான புன்னகையில் பூக்கும் பூவில்
விதியெல்லாம் மாற்றாது உந்தன் தோற்றம்
..விரந்தேதன் தோல்வியதை ஒப்புக் கொள்ளும்
பதியானேன் அதுஎந்தன் அதிர்ஷ்ட மன்றோ…
…பாவைநீயும் சிரிக்காதே உண்மை சொன்னேன்..

அழகாகப் பேசுகிறீர் ஆனால் நீரும்
…அன்பாலே மறந்துவிட்டீர் ஒன்றை ,மட்டும்
சலசலக்கும் அருவியெனத் தழுவிச் சென்றீர்
…சந்தர்ப்பம் பலநேரம் என்னை வென்றீர்
கலகலப்பாய்ப் பேசினீரே கால ந் தோறும்
..கதிகலக்கும் துன்பமது வந்த போதும்..
வளமாக இருக்கின்ற் எந்தன் தோற்றம்
..வந்ததற்கே காரணம்தான் நீரே அன்றோ


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:46 pm

மாயையா உண்மையா என்று இங்கே
…மயக்காமல் சொல்லிவிடு செல்லக் கண்ணா
சாய்கின்ற பொழுதினிலே இங்கு வந்தாய்
.சலிக்காமல் பிடிமண்ணை இட்டுக் கொண்டாய்
வாயைத்தான் உலுக்கிவிட்டுத் திறக்க வைத்தால்
…வண்ணமான உலகமதும் சுற்றக் கண்டேன்
தாய்தானே கேட்கின்றேன் குட்டிக் கண்ணா
…தவிக்கின்றேன் சொல்லிவிடு சின்னக் கண்ணா.!


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:47 pm

நினைந்து நடக்கையிலே நேசமுடன் வந்தே
இணையாய் நடக்கும் நிலவாய் – இணையேவுன்
பொன்னைப் பழித்திடும் பூமுகம் நெஞ்சினில்
பின்னி வருகுது பார்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:48 pm

இன்பம் மிகப்பொங்கு முன்விழிகள் இன்றைக்குத்
துன்பத்தின் தாலாட்டைப் பாடுவதேன் – மென்மை
மனத்துள் உறைந்திருந்த மன்னன் தொலைவில்
பணமீட்டச் செல்வதால் தான்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:48 pm

நல்லபடி யாய்க்கவிதை நெய்ய வேண்டும்
..நாவினிலே கலைமகளும் சொல்ல வேண்டும்
கல்லென்றே இருந்தமனம் கனிந்து இங்கே
..கனிவான சிற்பமென மாற வேண்டும்
வில்லினிலே சீறிவரும் அம்பைப் போல
…வெற்றிதரும் கற்பனைகள் மிளிர வேண்டும்
சொல்லரசி நாமகள்நீ என்னை வாழ்த்தி
..சோர்விலாமல் நற்கவிதை அருள வேண்டும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:50 pm

ஒருத்தி அங்கே தலைமேலே..
..ஒழுங்காய் அழகாய் அமர்ந்திருக்க
ஒருத்தி பாதி உடலினிலே
..உள்ளம் கொடுத்தும் தானிருக்க
கருவம் ஏதும் கொள்ளாமல்
..களிப்பாய்ச் சிரிக்கும் சிவனேயுன்
புருவம் சற்றே தான் நிமிர்த்திப்
..பார்த்தே அருள்வாய் உலகினையே.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:51 pm

அருளும் அணியாய் முறுவல் முகத்தில்
..அணையாச் சுடராய் மிளிர்ந்தே ஒளிரும்
புருவம் வளைந்தே அழகாய் விரிந்தே
..புவனம் த்னையே சிரித்தே மயக்கும்
சிறுவன் எனவே நினைத்தால் மிகவும்
..சிறப்பாய்த் தகப்பன் குறையை அகற்றும்
குருவே முருகா உனையே பணிந்தேன்
..கொடுப்பாய் பணிவும் அறிவும் அறமும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 12:54 pm

ஆதாரந் தனைக்கேட்டு முதியவரின் குற்றம்
..அழகுறவே தவறென்றே சுந்தரனும் சொல்ல
மோதாதே சிறுபயலே என்னிடமா கேட்பாய்
..முக்கியமாய்ச் சான்றிதழும் இங்கிருக்கு தப்பா
பூதாகர மெனவே காட்டிவிட்ட ஓலை
..புனிதமனச் சுந்தரனின் பெற்றவரின் ஒப்பம்
வேதாந்தம் பலச்சொல்லும் கிழவனென ஈசன்
..வித்தையன்று புரிந்ததுவும் விளையாட்டுத் தானே..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 3:27 pm

கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
மன்னவன் நெஞ்சைக் கொண்ட
..மாயவன் எங்கு சென்றான்
வண்ணமாய்ப் பட்டுச் சேலை
..வாட்டமாய் நகைகள் பூண்டு
கன்னிநான் நிற்குங் காலம்
..கடுகியே வரச்சொல் தோழி..!


Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக