புதிய பதிவுகள்
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
சுகிக்கும்; சுழன்றிடும்; சோம்பலைத் தள்ளி
முகிழ்த்திடும் எண்ணத்தில் மூழ்கிப் பலவிதமாய்
நெஞ்சிலே வைத்திட்டு நெக்குருகும் யாதென்றால்
பஞ்சுமனம் என்றேதான் பகர்
முகிழ்த்திடும் எண்ணத்தில் மூழ்கிப் பலவிதமாய்
நெஞ்சிலே வைத்திட்டு நெக்குருகும் யாதென்றால்
பஞ்சுமனம் என்றேதான் பகர்
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
துறவுப் பாதை நாடிச் செல்லும்
...தூய்மை எனக்கு இல்லைதான்
புறக்கண் காட்டும் காட்சி எல்லாம்
..புரிந்து உள்ளம் மயங்குவேன்
அறமா அழகா அமுதா கொடிதா
..அதுவும் நானும் அறிகிலேன்
உறவுப் பார்வை ஒன்று தாராய்
..ஒயிலில் மிளிரும் பாவையே
...தூய்மை எனக்கு இல்லைதான்
புறக்கண் காட்டும் காட்சி எல்லாம்
..புரிந்து உள்ளம் மயங்குவேன்
அறமா அழகா அமுதா கொடிதா
..அதுவும் நானும் அறிகிலேன்
உறவுப் பார்வை ஒன்று தாராய்
..ஒயிலில் மிளிரும் பாவையே
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
இப்பருவம் போகாமல் இருக்கா தப்பா
..தப்பெதுவும் செய்யாமல் இருக்கும் போதும்
முப்பொழுதும் விரைவாக ஓடிச் சென்று
..முதுமையெனும் தன்மையுனை வந்தே தீரும்
அப்பொழுது அரனைத்தான் பற்றி னாலும்
..அருகுமோ நீசெய்த பாவ மெல்லாம்
.இப்பொழுதே சிந்தையிலே சிவனைக் கொண்டால்
...ஏற்றமும்பின் வந்துசேரும் மோட்ச முந்தான்...
..தப்பெதுவும் செய்யாமல் இருக்கும் போதும்
முப்பொழுதும் விரைவாக ஓடிச் சென்று
..முதுமையெனும் தன்மையுனை வந்தே தீரும்
அப்பொழுது அரனைத்தான் பற்றி னாலும்
..அருகுமோ நீசெய்த பாவ மெல்லாம்
.இப்பொழுதே சிந்தையிலே சிவனைக் கொண்டால்
...ஏற்றமும்பின் வந்துசேரும் மோட்ச முந்தான்...
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஆறுதலே என்றாலும் கண்ணின் ஓரம்
...ஆற்றாமல் பொங்கிவரும் ஈரம் மேலும்
தேறுதலைச் சொன்னவர்கள் தோளின் மீது
..தொன்மையாகச் சாய்ந்திடவும் கொஞ்சம் தோன்றும்
ஊருசனம் கூடிவந்து சொல்லி என்ன
...உயிர்பிரிந்த உற்றாரும் மீண்டு வாரார்
மாறுதலைக் கொண்டதுதான் மனித வாழ்க்கை
..மறதியதன் விலையொண்ணா சொத்தும் ஆகும்
...ஆற்றாமல் பொங்கிவரும் ஈரம் மேலும்
தேறுதலைச் சொன்னவர்கள் தோளின் மீது
..தொன்மையாகச் சாய்ந்திடவும் கொஞ்சம் தோன்றும்
ஊருசனம் கூடிவந்து சொல்லி என்ன
...உயிர்பிரிந்த உற்றாரும் மீண்டு வாரார்
மாறுதலைக் கொண்டதுதான் மனித வாழ்க்கை
..மறதியதன் விலையொண்ணா சொத்தும் ஆகும்
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
படிக்கட் டுகளே கேட்டிடுவீர்
...பாங்காய் மேலே செல்லுதற்கு
அடியில் தரையில் இருந்தாலும்
...அழகாய் எம்மை ஏற்றிடுவீர்
வடிவம் எல்லாம் பார்க்காமல்
...வாகாய்ச் செல்ல இருப்பதனால்
துடிப்பாய் இருக்கும் உங்களையே
..தாண்டிச் சென்றால் மறந்திடுவோம்..
...பாங்காய் மேலே செல்லுதற்கு
அடியில் தரையில் இருந்தாலும்
...அழகாய் எம்மை ஏற்றிடுவீர்
வடிவம் எல்லாம் பார்க்காமல்
...வாகாய்ச் செல்ல இருப்பதனால்
துடிப்பாய் இருக்கும் உங்களையே
..தாண்டிச் சென்றால் மறந்திடுவோம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
என்றோ நெஞ்சில் பதிந்திருந்த
..எழிலின் உய்ரம் அவள்முகமோ
கன்றாய் நெஞ்சுள் துள்ளிடுமே..
..கவிதை ஊற்றாய் பொங்கிடுமே
இன்றோ என்ன ஆனதென்று
..ஏக்கத் துடன்நான் கேட்டிடவும்
தண்மைச் சிரிப்பில் தாமரையாய்ச்
..சொன்னாள் வயது போனதென்று..
கன்னியின் இளமையது காலஞ் சென்றால்
,..கட்டழகு குறைவதுவும் கண்ட வுண்மை
நுண்ணிய மாற்றங்கள் நோயோ வேறோ
...நொடியினில் தோலினிலே வந்து சேரும்
வண்ணமாய் வயணமாய் அழகு சேர்ந்த
..வஞ்சியின் வாழ்க்கையில் சுழன்ற காற்றால்
எண்ணுதற் கிலாமலே சோகம் கொண்டு
..ஏந்திழையின் முகமுந்தான் வாட லாச்சே
மெல்லச் சிரித்தே நான்சொன்னேன்
..மென்மைப் பெண்ணே வருந்தாதே
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்ற
..கண்கள் மாற்றம் கொளவில்லை
உள்ளந்தன்னில் கண்டிருந்த
..உந்தன் உருவம் மாறாது
அள்ளும் கவிதை போலிருக்கும்
..அழகில் முதுமை வாராதே..
..எழிலின் உய்ரம் அவள்முகமோ
கன்றாய் நெஞ்சுள் துள்ளிடுமே..
..கவிதை ஊற்றாய் பொங்கிடுமே
இன்றோ என்ன ஆனதென்று
..ஏக்கத் துடன்நான் கேட்டிடவும்
தண்மைச் சிரிப்பில் தாமரையாய்ச்
..சொன்னாள் வயது போனதென்று..
கன்னியின் இளமையது காலஞ் சென்றால்
,..கட்டழகு குறைவதுவும் கண்ட வுண்மை
நுண்ணிய மாற்றங்கள் நோயோ வேறோ
...நொடியினில் தோலினிலே வந்து சேரும்
வண்ணமாய் வயணமாய் அழகு சேர்ந்த
..வஞ்சியின் வாழ்க்கையில் சுழன்ற காற்றால்
எண்ணுதற் கிலாமலே சோகம் கொண்டு
..ஏந்திழையின் முகமுந்தான் வாட லாச்சே
மெல்லச் சிரித்தே நான்சொன்னேன்
..மென்மைப் பெண்ணே வருந்தாதே
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்ற
..கண்கள் மாற்றம் கொளவில்லை
உள்ளந்தன்னில் கண்டிருந்த
..உந்தன் உருவம் மாறாது
அள்ளும் கவிதை போலிருக்கும்
..அழகில் முதுமை வாராதே..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
புறவெளியில் எண்ணங்கள் மயங்குகின்ற போது
..புலன்களும்தான் சிச்சிறிதாய் துடிப்படங்கும் நேரம்
உறவுகளை, உணர்வினிலே உறைந்திருக்கும் நட்பை..
..உளத்துள்ளே திரைப்படமாய் ஓட்டுகின்ற வேளை
சிரத்துள்ளே நினைவலையை ஒருமித்தே வைத்து
..சிந்தையுளே இறையருளைத் துதிக்கின்ற போது
பரபரக்கும் பூவுலகின் வாழ்வுபோது மென்று
..பக்குவ்த்தை அடையுமனம் அமைதிபெறும் நன்றாய்
..புலன்களும்தான் சிச்சிறிதாய் துடிப்படங்கும் நேரம்
உறவுகளை, உணர்வினிலே உறைந்திருக்கும் நட்பை..
..உளத்துள்ளே திரைப்படமாய் ஓட்டுகின்ற வேளை
சிரத்துள்ளே நினைவலையை ஒருமித்தே வைத்து
..சிந்தையுளே இறையருளைத் துதிக்கின்ற போது
பரபரக்கும் பூவுலகின் வாழ்வுபோது மென்று
..பக்குவ்த்தை அடையுமனம் அமைதிபெறும் நன்றாய்
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
தேவை யில்லை என்று சொல்லி திரும்பி நின்ற வேளையில்
பாவை யுந்தன் விழியில் கோபம் கனன்று அங்கே பார்க்கையில்
நாவை நன்றாய் உதட்டில் சுற்றி ஈரம் கொள்ள வைத்திட
கோவைப் பழத்தின் வண்ணம் மின்னும் இதழும் மேலும் சிவந்ததே
பாவை யுந்தன் விழியில் கோபம் கனன்று அங்கே பார்க்கையில்
நாவை நன்றாய் உதட்டில் சுற்றி ஈரம் கொள்ள வைத்திட
கோவைப் பழத்தின் வண்ணம் மின்னும் இதழும் மேலும் சிவந்ததே
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பிள்ளையாய்ப் பிறந்து என்னைப்
…பித்தனாய் ஆக்கி விட்டு
மெள்ளவே சொல்லு கின்றாய்
…மேவியே பகைவன் நாமம்
அள்ளியே எடுத்து உன்னை
…அடிக்கவே தோன்றினாலும்
வெள்ளமாய்ப் பாசம் வந்து
…வேகமாய்த் தடுக்கு தப்பா
தள்ளாடும் வயதினிலே பிள்ளையென இங்கே
..தயங்காமல் பிறந்துவிட்ட பிரகலாதா கேட்பாய்
துள்ளிவரும் உன்னழகை துடிப்பான உந்தன்
…அள்ளிவரும் பேச்சுகளைக் கேட்பதற்கு வந்தால்
எள்ளிநகை தான்புரிந்து என்னிடமே நீயும்
..எல்லாரில் வல்லவர்தாம் திருமாலே என்றே
சொற்களிலும் சரம்தொடுத்து சுடுகின்றாய், உன்னை
…சொல்லாலும் அடிப்பதற்கும் மருகுதடா நெஞ்சம்..
…பித்தனாய் ஆக்கி விட்டு
மெள்ளவே சொல்லு கின்றாய்
…மேவியே பகைவன் நாமம்
அள்ளியே எடுத்து உன்னை
…அடிக்கவே தோன்றினாலும்
வெள்ளமாய்ப் பாசம் வந்து
…வேகமாய்த் தடுக்கு தப்பா
தள்ளாடும் வயதினிலே பிள்ளையென இங்கே
..தயங்காமல் பிறந்துவிட்ட பிரகலாதா கேட்பாய்
துள்ளிவரும் உன்னழகை துடிப்பான உந்தன்
…அள்ளிவரும் பேச்சுகளைக் கேட்பதற்கு வந்தால்
எள்ளிநகை தான்புரிந்து என்னிடமே நீயும்
..எல்லாரில் வல்லவர்தாம் திருமாலே என்றே
சொற்களிலும் சரம்தொடுத்து சுடுகின்றாய், உன்னை
…சொல்லாலும் அடிப்பதற்கும் மருகுதடா நெஞ்சம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
உறவைக் காணோம் பேச்சினிலே
..உணர்வுகள் இல்லை கண்களிலே
அறத்தினை அகத்தில் தான்வைத்து
..அழகினை மனையைப் புறந்தள்ளி
புறத்தினில் காவி ஆடையினை
..புதிதென அணிந்தே நெடுந்தூரம்
துறவியாம் புத்தன் நடக்கின்றான்
..துன்பமும் நெஞ்சில் ஏதுமின்றி..
..உணர்வுகள் இல்லை கண்களிலே
அறத்தினை அகத்தில் தான்வைத்து
..அழகினை மனையைப் புறந்தள்ளி
புறத்தினில் காவி ஆடையினை
..புதிதென அணிந்தே நெடுந்தூரம்
துறவியாம் புத்தன் நடக்கின்றான்
..துன்பமும் நெஞ்சில் ஏதுமின்றி..
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|