புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_c10 
5 Posts - 63%
heezulia
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 5:58 pm

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 5:59 pm

வேண்டாமா என்க்கேட்டால் ஆமா மென்க
...வேகமாக இட்லிகளை வேக வைத்து
தீண்டினால் கொப்பளிக்கும் சூட்டில் நீட்டி
...த்கதகக்கும் சாம்பாரைத் தட்டில் விட்டுத்
தேன் த்டவிச் சொன்னேன்நான் ஏண்டா இன்னும்
..திண்ணமாக் இரண்டுகூட வைக்க லாமா..
போதும்மா முன்சொன்ன தோசையைத் தான்
..வார்த்துத்தா என்கின்றான் என்ன செய்ய...

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 6:00 pm

போகிறாள் மனதில் வீசும் போர்க்களம் ஒதுக்கி விட்டு....
...ஏகுவாள் நெஞ்சில் கொண்ட எண்ணமும் நீங்கிடாமல்....
பாகினில் கரைந்த வெல்லம் பக்குவம் கொண்டு நாவில்....
..வேகமாய்க் இனிக்கும் வண்ணம் வையகம் காப்ப தற்கே...

துறவு வேண்டும் என்றே நீயும் முடிவும் செய்தாய்.....
..துயரம் இல்லா வாழ்க்கை தொடரும் எனவே எண்ணி
உறவு எல்லாம் உலகில் உறையும் மாயை தானே..
...உதறித் தள்ளி வாநீ இங்கு புவியும் வாழும்....

பவளங்கள் கோர்த்த மணிகள்..
..பர்ர்வையில் மின்னுதல் போலே...
தவத்தில்தான் சிந்தையும் கொண்ட......
..தங்கமணி மேக லயுந்தான்...
உவப்புடனே விம்மும் நெஞசம்...
...உலகமதின் மகிழ்ச்சி எண்ணி............
உளமார எடுத்தாள் காவி...
...உடுத்தித்தான் செய்தாள் நன்றை....

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 6:08 pm

அறிவதினும் மேலானது அழகு என்றே..
...அகத்தினிலே பொங்குசின முகத்தி லோங்க..
செறிவாகச் சொல்வதாக நினைத்தே அந்தச்
...சேயிழையும் தான்மொழிந்தாள் துறவி முன்னே...
முறிந்துவிடும் விஷமென்ன மூர்க்கமும் தான்...
...முனிவரவர் அர்த்தமுள்ள முறுவ லின்முன்...
புரிவதற்கு உனக்கின்னும் கால முண்டு..
..புரிந்தபின்னே நீவருவாய் என்னைத் தேடி...


கலகலப்பாய்த் தானிருந்த இளமை எல்லாம்..
...கடந்துவிட்ட வருடங்களில் கானல் நீராய்ப்
பழமையென மாறிவிடப் பாவை இன்றோ
..பக்குவத்தைப் பெறுவதற்கு அவரைத் தேட...

உலகினிலே அழகுமற்றும் காதல் எல்லாம்..
....நிலையான தில்லையெனச் சொன்னேன் அன்றே...
உளமார உண்ர்ந்துவிட்டாய் பெண்ணே’’ என்று
...உரைத்ததற்குத் தலைவணங்கிச் சொன்னாள் நன்றி...



(ஒரு அந்தக் காலத் திரைப்பாடல் காட்சி நினைவுக்கு வந்த்து. புத்தரின்முன் ஒரு நடன நங்கை அழகின் செருக்கிலிருந்து அலட்சியப் படுத்திவிட்டு வயதான பின் வருந்துகிறாள்..பாடல் கூட உண்டு..’காதலைப் பொய்யென்றேனே கவனிக்கவில்லை நீயே..அழகெலாம் பொய்யென்றேனே அறிய்வும் இல்லை நீயே என வரும்..அதை அடிப்படையாக்க் கொண்டு இது...)

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 6:09 pm

கட்டாயம் கவிதைநிதம் எழுத வேண்டும்...
...கண்களிலே உற்சாகம் தேக்கி வைத்தே
மட்டற்ற சிந்தனைகள் எண்ண வேண்டா..
...மனதினிலே தமிழார்வம் கொண்டால் போதும்..
முட்டாமல் மோதாமல் முகட்டை நோக்கி
...முனைந்தபடி பார்த்திருந்தால் ஒன்றும் வாரா...
தட்டாமல் கற்பனைநூல் நன்றாய் நெய்தால்
...தகதகத்துப் பளபளக்கும் கவிதை இங்கே..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 6:21 pm

****
பெருகட்டும் பாவலரே உன் திறமை என்றே
...பேரரசன் உவகையுடன் பரிசுதனைத் தரவும்
உருகித்தான் உளமுழுதும் உற்சாகம் பொங்க
..உணர்வுகளீன் ஓசையினால் குரலதுவும் குழற

கருகட்டும் மன்னாஉன் எதிரிகளின் வீரம்..
..க்ண்களிலே பட்ட்தெலாம் உன்னடிமை ஆகும்..
மெருகுபெறும் உன்னாலே மக்களவர் வாழ்வே..
..பெருந்தகையே வாழிநீ என்ற்வரின் நினைவும்

பின்னோக்கி அன்றையநாள் நடந்த்தையே எண்ண்..
..”பலவிடங்கள் சென்ற்திலே உடலசதி கொண்டு
முன்னோக்கிப் பார்க்கவொரு மரப்பலகை கண்டே..
..முரசறையும் கட்டிலெனத் தெரியாமல் ஏறி

நன்றாகத் தூங்கிய்பின் மென்காற்றில் விழித்தால்..
..நின்ற்படி முறுவலுடன் விசிறியுடன் மன்ன்ன்..
கண்விழித்து மனம்பதைத்தால் பொற்கிழியைத் தந்தான்..
...கருணைமன மன்ன்னிவன் என்றென்றும் வாழ்க!”


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 6:32 pm

ஒன்றிலே அரையைக் கொடுத்து..
..ஒன்றியச் செயலாள ராகி..
ஒன்றியே இரண்டாய் ஆக்கி..
..ஊராட்சித் தலைவ ராகி..
ஒன்றுடன் பலதும் வைத்து..
..ஒழுங்காக அணிகள் சேர்த்தே...
ஒன்றாக வெற்றி பெற்றான்..
..ஓரினத் தலைவ னானான்...!


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 3:07 pm

மாலையிட மண்டபத்தில் நுழைந்திட்ட மங்கை..
...மன்னவர்கள் தோற்றத்தைக் கண்டவுடன் நெஞ்சம்
கோழையெனக் கணநேரம் துணுக்குற்றுக் குமுற
..கூட்ட்த்தில் இருப்பவரை மறுபடியும் பார்க்க
வேலைவிடும் பயிற்சியினால் விரிந்திருக்கும் மார்பு
..விழிகளிலோ சாந்தமென அமர்ந்திருக்கும் ஐவர்
காளைகள்தாம் இருந்தாலும் காதலனின் தோற்றம்
...கொண்டவந்த நால்வரையும் தெரிவதுதான் எப்போ..

கண்மூடி தமயந்தி கடவுளையே வேண்ட
...கணப்பொழுதில் தோன்றியது ஓரெண்ணம் மனதில்..
மண்ணோக்கி இருப்பதுபோல் பார்த்திடவே நான்கு
..மன்னர்களின் கால்களும்தான் தரைதொடாமல் தொங்க
தன்மனதை ஆட்கொண்ட நளன்காலோ கீழே.
...தொட்டபடி தானிருக்க மனம்சிலிர்த்து அங்கே
வண்ணமயில் போல்நடந்த வஞ்சியவள் மாலை
...வல்லவனின் தோளிலிட்டு மனம்மயங்க நின்றாள்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 3:08 pm

அடைகாத் த்து அழகாகவே மரக்கூட்டிலே காகம்
தடையாய்வரும் அரவம் தனை தய ங்காமலே எதிர்த்தே
விடையாகவே பொரிந்தேநடம் புரியும்குயிற் குஞசும்
கடைப்பார்வையில் சிறைப்பட் ட தால் கலங்கித்தின மழுமே...


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 3:09 pm

காண்கின்ற காட்சியிது கற்பனையா இல்லை..
...கன்னிமனம் காதலினால் கனிந்துவிட்ட உண்மை
ஊண்மறந்தாள் உளம்நினைத்தாள் உடையவனின் தோற்றம்
..உறக்கமதைத் தொலைத்துவிட்டே புரளுகிறாள் அங்கே..
ஆண்டவனை தொழுவதறகு மறந்தேதான் நெஞ்சை
..ஆண்டவனைத் தான்நினைத்தே உருகுகிறாள் பாவை..
மாண்டவரை உயிர்ப்பிக்கும் மருந்தாமோ காதல்..
..மாற்றங்கள் நொடிப்பொழுதில் கொண்டுவரும் அன்றோ..
.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக