புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
14 Posts - 70%
heezulia
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
mruthun
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:21 pm

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மனை எண் 23. சுந்தர் நகர் விரிவு ,அமைதிச் சோலை நகர் ,திருநகர் . மதுரை .625006.அலைபேசி 9626412729.
.
மதுரை திருநகரில் வசித்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களின் இரண்டாவது படைப்பு இந்த நூல் .சிறு தொழில் அதிபர் ,நாடகக் கலைஞர் ,பக்திப் பாடல் ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆற்றலாளர் .அட்டைப்பட வடிவமைப்பு,
உள் அச்சு யாவும் மிக நன்று .

நூல் ஆசிரியர் சு .வைரகாந்த் அவர்கள் கவிஞர் என்பதால் சொல் நயத்துடன் , சொக்க வைக்கும் சொல் விளையாட்டுடன் வாழ்வியல் நெறி கற்பிக்கும் விதமாக புதிய பாணியில் , கல் வெட்டு வரிகள் வடித்துள்ளார் .இந்த நூல் படித்தால் வாசகர் மனதில் எழுச்சி பிறக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம் .நமக்குப் பிடித்த வரிகளை வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதிக்கலாம் .வளம் பெறலாம் .நலம் பெறலாம் .

உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி ' வீ ' என்ற எழுத்து வரை மொத்தம் 120 பக்கங்கள் உள்ளன .அற்புதமாக எழுதி உள்ளார் .நூலில் உள்ள அனைத்து வரிகளும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

அடக்கத்தை உடைக்கும் ஆடம்பரம் !
அமைதியான உறக்கம் அவசியம் !
அன்பில் உதிக்கும் அமைதி !

மனதில் சிந்தனை விதை விதைக்கும் கருத்துக்கள் உள்ளன .

அவநம்பிக்கையே தோல்விக்கு அடித்தளம் !
அவசரத்தில் நிதானம் இழக்காதீர்கள் !

ஆணவம் குற்றங்களின் உச்சமாய் !
ஆத்திரம் அழிவையே கொடுக்கும் !

அன்பின் பாசத்தை
நேசத்தால் உணருங்கள் !

அழுத்தமான நம்பிக்கையே
வெற்றிகளைத் தொடரும் !
.
கடைபிடித்து நடந்தால் வாழ்வில் சிறக்கலாம் .சாதனைகள் புரியலாம் .சரித்திரம் படிக்கலாம் . சொற்ச்சிக்கனத்துடன் சுவைபட எழுதி உள்ளார் .

சிரமங்கள் இல்லாத மனிதர்கள் அரிது !
சில நொடிகளில் முடிவுகள் மாறலாம் !
சினம் மனதை சிறை பிடிக்க விடாதீர்கள் !

உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் எழுதி உள்ளார் .

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தரின் கருத்தை மாற்றி யோசித்து எழுதி உள்ளார் .

துன்பங்களைத் தவிர்க்க
ஆசைகளைக் குறையுங்கள் !

அச்சம் இல்லை .அச்சம் இல்லை .என்று பாடிய மகாகவி பாரதியின் வைர வரிகளை வழிமொழிந்தது நன்று .

நியாயம் சொல்வதற்கும்
மனதில் தைரியம் வேண்டும் !

சித்தர்களின் பாடல்கள் போலவும் பல கருத்துக்கள் எழுதி உள்ளார். தத்துவக் கருத்துகளும் நிறைய உள்ளன .

பணம் எல்லோருக்கும் தேவை !
அதற்காக குற்றம் செய்யாதே !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் அவர்கள் பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து நூல் வடித்துள்ளார் .

முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காதே !
முன்னேற்றத்திற்கு நீயே வைக்கும் கொல்லி !

முயற்சியால் வெற்றியைத் தோடு !
முனைங்காதெ கவலையை விடு !

ஒழுக்கத்தின் சிறப்பை உயர்வை நன்கு உணர்த்தி உள்ளார் .வைர வரிகளை எழுதுவதால் காரணப்பெயரோ வைரகாந்த் என்று என்னும் அளவிற்கு அற்புதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

ஒழுக்கம் உணடாக்கும்
பொறுப்பும் கட்டுப்பாடும் !

ஒன்றுபடு வெற்றியை
எளிதில் தோடு !

ஒழுக்கம் உழைப்பை
உணர்த்தும் !

படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் இனிமையான சொற்களால் மனதில் பதியும்படி எழுதி உள்ளார் .இந்த நூலில் ஏராளமான கருத்துக்கள் இருந்தபோதும் ,நூல் படிக்கும் வாசகருக்கு ஏதாவது ஒரு கருத்துப் பிடித்து அதை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

சிந்தனையாளர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஏராளமான கருத்துக்களை எழுதியும் , பேசியும் வருகிறார்கள் .எனக்கு அவர் சொன்ன ' இயங்கிக் கொண்டே இருங்கள் ' என்ற சொல்லை தாராக மந்திரமாகக் கொண்டு சோகம் ,கவலை எது வந்தபோதும் சோர்ந்து விடாமல் , இயங்கிக் கொண்டே இருக்கிறேன். இந்த நூலிலும் கடைபிடிக்க மந்திரச் சொற்கள் உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 5:48 pm

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  103459460 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 03, 2014 6:55 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக