புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
28 Posts - 53%
heezulia
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 2%
prajai
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
216 Posts - 43%
heezulia
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
24 Posts - 5%
i6appar
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
12 Posts - 2%
prajai
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி ! . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:23 pm

கனவுச் சுவடுகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !


அலைபேசி 9840368700 .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சிவசத்தி பதிப்பகம்
4/131.இ .பி .காலனி ,ஐயர் பங்களா ,மதுரை .6250014.
விலை 50.

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி துடிப்பு மிக்க இளைஞர் தமிழ் மீது பற்று மிக்கவர் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவநேரி என்ற கிராமத்தில் பிறந்து கவிதை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தமிழ்க்கிழவன் போல அறிவார்ந்து ,சிந்தித்து கவிதை வடித்துள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தியின் இந்த நூலிற்கு அணிந்துரையை கவிதையாகவே வழங்கி உள்ள கவிதைமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்குகளில் என்னோடு கவிதை பாடி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களின் முதல் நூல் முத்தாப்பாக வந்துள்ளது .

முதற் கவிதை !

உன் பசித்த விழிகளே ..
நான் ரசித்த
முதற் கவிதை !

பசித்த வயிறு கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இவரோ வித்தியாசமாக பசித்த விழிகள் என்கிறார் .

காதல் பிரிவின் வலியை வெறும் வார்த்தையால் உணர்த்திட முடியாது.உணர்ந்தவர்கள் மட்டுமே உணரும் வலியை உனர்த்தும் வரிகள் நன்று .

பிரிவின் வலி !

இதுவரை
இரண்டு முறைதான்
அழுதிருக்கிறேன்...
ஒன்று
நான்
பிறந்தபோது
இன்னொன்று
உன்னை
பிரிந்தபோது !

கவிஞர்கள் காதலை மட்டும் எழுதாமல் சமூக நோக்குடனும் எழுதுங்கள் என்று வைத்த வேண்டுகோள் மிக நன்று. அரசியல்வாதிகள் தேர்தலின் போது வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி வருகின்றனர் .வந்த பின் அவர்கள் வறுமையை ஒழித்துச் செழிப்பாகி விடுகின்றனர் .நாட்டில் உள்ள வறுமை மட்டும் ஒழியாமலே உள்ளது . அதனை உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று

எழுதாத தருணங்கள் !

கைக்குட்டை
துடைக்க மறந்த
கண்ணீரைக் கூட
கவிதை
துடைத்து விடுகிறது .

எழுதுங்கள் கவிஞர்களே
அம்பானிகள்
அதிகம் பூத்த
சுதந்திர இந்தியாவில்
எலிகளைத்
தின்று வாழும்
இந்திய ஏழைகள் குறித்து
கவிதை எழுதுங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மிக இயல்பாக கிராமிய மொழியிலும் கவிதைகள் எழுதி உள்ளார் .

மரம் மனித குலத்தை வாழ்விக்கும் வரம் என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை நன்று .

வரமாய் மரம் !
மரமாய் வரம் !

மரங்கள்
தென்றல் வீணையின் சுரங்கள்
காற்றின் கரங்கள் ..

உலகத்தின் உயிர்களுக்கெல்லாம்
உரங்கள் ..
மனிதா ..நீ
மரத்திடம்
பாடம் படி ..
மனிதா .
மரமெனும்
வீணையை வெட்டியெறியும்
உன்
விரல்களென்ன
விரைத்துப் போன
விரல்களா ?

ஒழுக்கத்தை வலியுறுத்தி புகைபிடிப்பது தீங்கு என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை .

சிகரெட் சித்திரவதை !

நெருப்புத் துண்டால்
நெஞ்சைச் சுடும்
கொடுமைக்கு
முற்றுப் புள்ளி வை .

படிப்பது சுகம் வாசிப்பு சுகம் புத்தக அனுபவும் புத்துணர்வு தருவது. நூலின் அருமை உணர்த்தும் கவிதை அருமை .வித்தியாசமான சிந்தனை .

நூலகம் !

படி
அதுதான்
உனக்கு ஏணிப்படி...
சிறைப்பட்டுக் கிடக்கும்
உன்
தீய உணர்வுகளை
அறுத்தெறி ...
புத்தகமே உன் கைத்தறி
புதிதாய் எடுத்தெடுத்து ...

தமிழ் தமிழன் தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ள திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் உலகில் வேறு இல்லை என்று உலகத் தமிழர் யாவரும் மார் தட்டி கொள்ள வைத்தது , உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை நன்று .

புரட்சிப் புதையல் !

திருக்குறள் ..
இது இரண்டு வரி
இலக்கியம் ..
வள்ளுவன்
வடித்து வைத்த
வாழ்க்கைப் பெட்டகம் ..
தீர்க்க முடியாதவைகளுக்கு கூட
தீர்வுகளுண்டு
திருக்குறளில் !

காதல் உற்சவம் கவிதையில் காதலன் காதலி இருவர் கூற்றாகவும் கவிதை வடித்துள்ளார் .

சாதரணமானவனையும் சாதனையாளன் ஆக்கும் , புயலையும் தென்றாலாக்கும் வித்தைக் கற்ற வாழ்க்கைத் துணையான மனைவிக்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார் .

என் இல்லத்தரிசிக்கு ..
இதுநாள் வரையில்
நான் தனிமரம் .
இன்று முதல் என்னில்
" சிவசக்தி " எனும் கனி வரும் .

உன்னை
பார்த்துக் கொண்டே
இருக்கச் சொன்னால்
என்னால்
பட்டினி கிடக்கவும் முடியும் .

வங்கியில் பனி புரிந்து கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதை எழுதுவது .ச்ன்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களில் பங்குபெறுவது என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் தம்பி
நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள் .இன்னும் பல நூல்கள் வடிக்க வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக