புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
24 Posts - 34%
ayyasamy ram
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
1 Post - 1%
mruthun
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
99 Posts - 47%
ayyasamy ram
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
2 Posts - 1%
manikavi
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
2 Posts - 1%
mruthun
சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_m10சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 02, 2014 6:41 pm

பாரம்பரிய சடங்குகளை பின்பற்றும் விஸ்வரூபஉபாசனையை தவிர ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சடங்கை தேர்ந்தேடுத்து அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்து முக்தியடையும் வரை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இவ்வகையில் சந்தியாவந்தனம் என்பது ஒரு முக்கியமான சடங்கு. சந்தியாவந்தனம் செய்யும் முறை எந்த வேதத்தை பின்பற்றுபவர்கள் என்பதை பொறுத்தும் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தும் மாறுபடும். எனவே எப்படி செய்ய வேண்டும் என்பதை தவிர்த்து எதற்காக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடத்தில் விவரிக்கப்படுகிறது.

சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவம்

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போல மன மயக்கத்தை தரும் இந்த உலக அனுபவங்களிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறையாவது விடுபட்டு ‘பரமனை அறிந்து கொள்ள முயலவேண்டும்’ என்று நமக்கு நாமே நினைவு படுத்திக்கொள்ளவே சந்தியாவந்தனம் என்ற சடங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று வேதம் வற்புறுத்துகிறது. காலை விழித்ததுமுதல் இரவு வரை தொடர்ந்து இவ்வுலகவிவகாரங்களில் ஈடுபட்டுகொண்டிருப்பதால்தான் இவ்வுலகத்திற்கு மேற்பட்ட சத்தியமான பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.

முக்தியடையவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தினமும் மூன்று முறை மூன்று நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்தால் கூட சம்பிரதாயப்படி முறையாக சந்தியாவந்தனம் செய்வதன் பலன் கிடைக்கும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை உறுதிபடுத்த உதவுவதே இந்த சடங்கின் நோக்கம்.

இவ்வுலகம் யாரால் படைக்கப்பட்டது, மனித வாழ்வின் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை யாரேனும் கேட்டால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும்வரை இவர்கள் வாழ்வில் துயரத்தை தவிர்க்க முடியாது. தாங்கமுடியாத துக்கம் ஏற்படும்பொழுது இவர்கள் கோவிலுக்கு வந்து ‘என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா’ என்று பிரார்த்திக்கும்பொழுது ‘சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று நான் சொல்வதை நீ ஏன் கேட்கவில்லை’ என்று இறைவனிடமிருந்து மௌனமான பதில் கிடைக்கும்.

ஆரோக்கியமாக இருக்க என்ன வகை உணவு உண்ணவேண்டும் எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று  ஆரோக்கிய நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை பொருட்படுத்தாது மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு உடல்நிலை சீரழிந்த பின் மருத்துவரிடம் மன்றாடி பயனில்லை.  

சந்தியா வந்தனம் என்பது விடிகாலை, உச்சிப்பொழுது, அந்திமாலை என்ற மூன்று வேளைகளில் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து இறைவனை பிரார்த்திப்பது ஆகும். இதை அனைவரும் தினமும் செய்ய வேண்டும் என்ற வேதத்தின் பரிந்துரையை பொருட்படுத்தாதவர்கள் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர்க்க முடியாது.  

எல்லாம் நலமே அமையும் பொழுது கடவுளை மறந்து விடக்கூடாது. அன்றாட அலுவல்கள் எவ்வளவு அதிகமிருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களை கடவுளுக்கு என்று தனியாக ஒதுக்கி எனக்கு இது வேண்டும் அல்லது அது வேண்டும் என்று அடிக்கடி உன்னிடம் கேட்காமல் இருக்கும் வரம் வேண்டும் என்று மட்டும் கேட்கும் சந்தியாவந்தனம் செய்து கடவுளை பிரார்த்திப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

சந்தியா வந்தன மகிமை – 1: சோம்பல் நீக்கம்

கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில்  செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.

சந்தியா வந்தன மகிமை – 2: ஆரோக்கியம்

பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

சந்தியா வந்தன மகிமை – 3: தவறான செயல்களுக்கு தடை

அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.

பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.

சந்தியா வந்தன மகிமை – 4: சரியான செயல்களுக்கு ஊக்கம்

நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்.

சந்தியா வந்தன மகிமை – 5: பாதையில் கவனம்

வேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.

முடிவுரை :

புலன்களின் ஆசைகளையும்  மனதின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே மக்கள் பணம், பதவி போன்றவற்றை நாடி தொடர்ந்து உழைக்கிறார்கள். அனுபவிப்பதால் புலன்களின் ஆசைகள் அடங்காது, அதிகம் வளரும். அதே போல் மனதின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் இனி எதுவும் வேண்டாம் என்ற பூரணமான நிலையை அடையவே முடியாது. இந்த உண்மையை புத்தகங்கள் படிப்பதன் மூலமோ மற்றவர்களின் அறிவுரைகள் மூலமோ புரிந்து கொள்ள முடியாது.  கடவுள் யார், அவருக்கும் நமக்கும் என்ன உறவு என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே பூரணத்துவத்தை அடையமுடியும்.

உலகைப்படைத்த இறைவனை நமக்கு ஞாபகப்படுத்தி உலகில் எப்படி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ்வது என்ற பரம ரகசியத்தை அறிந்து கொள்ள சந்தியாவந்தனம் போன்ற சடங்குகள் உதவுகின்றன.  ஆகவேதான் தினமும் அன்றாட அலுவல்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று வேதம் விதித்திருக்கிறது.

நன்றி - திரு. ராஜா சுப்ரமணியம்
பிரம்மசூத்திரம் ப்ளாக்




ஈகரை தமிழ் களஞ்சியம் சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Feb 02, 2014 7:27 pm

அருமையான பதிவு
சந்தியா வந்தனத்தின் அர்த்தம் அறிய உதவியமைக்கு நன்றி



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 7:38 pm

சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) 103459460 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 03, 2014 12:08 pm

நன்றி பாலா , காயத்திரி மந்திரம் நான் தினமும் காலையில் சாமி கும்பிடும் போது ஒருமுறை மட்டும் தான் சோகம் சொல்லுகிறேன் , இனி மூன்று முறை செய்ய முயல்கிறேன்.

ஆனால் சந்தியாவந்தனம் எல்லாம் தெரியாது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 03, 2014 12:18 pm

ராஜா wrote:நன்றி பாலா , காயத்திரி மந்திரம் நான் தினமும் காலையில் சாமி கும்பிடும் போது ஒருமுறை மட்டும் தான் சோகம்சொல்லுகிறேன் , இனி மூன்று முறை செய்ய முயல்கிறேன்.

ஆனால் சந்தியாவந்தனம் எல்லாம் தெரியாது  

இங்கிருக்கு பார்த்துகொள்ளுங்கள்  







ஈகரை தமிழ் களஞ்சியம் சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 03, 2014 12:29 pm

மிக்க நன்றி பாலா , இப்ப வெளியே போகிறேன் , வீட்டுக்கு போனதும் பார்க்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக