புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_m10உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா?


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 01, 2014 4:05 pm






கற்செதுக்கி சிலை வடிக்கும்
பெண்ணவள் நீயே!

தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும்
பெண்ணவள் நீயே!

சொல்லாக்கம் செய்ய
எழுத்தை தொடுப்பவளே
உன் சொற்களால் உண்டான
கருத்தை ஏன் கசக்கி பிழிகிறாய்?
மனத்தால் ஏன் செத்து ஒழிகிறாய்?

ஆடவரை கவர்ந்திழுக்கும் கார்மோகினியிவள்
என் கற்பை கதைகளால் சூறையாடிய சூறாவளி!
உன் மீது எனக்கொன்றும் இல்லை.
என் மீது எனக்கான வலிகளும் வரிகளும் இவை.

சர்க்கரை சேர்ந்த உன் வார்த்தைகளில்
வசப்பட்டவன் இவன்
சர்க்கரைகள் கசப்பதாக
தகவல் தருகிறாயே ஏன்...??

முத்துக்கள் பெறுமதி கொண்டவை
என உணர்த்திவிட்டு
அவை கற்கள் என இப்போது சொல்லுவது
வேடிக்கை வேடிக்கை.

கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும்
காதலின் வடிவமல்ல
பூக்களும் காய்களும் ஒரு மரத்தின் கனிகளல்ல.
வித்தியாசங்கள் அறியாத பேதைகள்
இங்கு யாருமில்லை.
அறிந்து கொள்ளும் மேதைகள் இல்லாமலும் இல்லை.

காதல் கொள்ளும் ஐயறிவு பிராணிகளை விட
நாம் மேலா??

அல்லது பிராணிகள் மேலா??

சொல் உன்னிடம் தான் கேட்கிறேன் ...







M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 01, 2014 4:11 pm

பிராணிகள்தான் மேல். எப்படி என்கிறீரா,
பிராணிகள் தன் ஜோடியை ஆயுள் வரை பிரிவதில்லையாமே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 6:10 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 1:44 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 3:42 pm

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா? 1571444738 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Feb 03, 2014 5:56 pm

காதலால் கவரப்படுவதிலும்
காதலால் கலவரப்படுவதிலும்
காதலால் கால்வாரப்படுவதிலும்
காதலால் கறைபடுவதிலும்
காதலனும் காதலியும்
காதல்கவியால் கரைகிறார்கள்!!!!

பிரிந்தாலும் காதலுக்கு கவியால் உயிர் அளிக்கும் காதலர்களுக்கு எண்ணற்ற காதல்கவிகளே சாட்சி.
உணர்வுகளை சொல்லாலும் கவியாலும் உணர்த்த இயலும் மனிதக்காதலே உயர்வென்பது எனது தாழ்மையான கருத்து.



கிருஷ்ணா
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 03, 2014 6:47 pm

கவிச்சொற்களை அருமையாக கையாளுகின்றீர்.
வாழ்த்துக்கள் நண்பர் myimamdeen.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக