புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதல் என்பது...! Poll_c10காதல் என்பது...! Poll_m10காதல் என்பது...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்பது...!


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 5:19 pm

காதல் புனிதமானது
காதல் தெய்வீகமானது
காதல் இந்த
உலகை வழிநடத்தும்
கருவியானது.,

உண்மைதான்...

அந்த
காதல் என்பது,
உண்மையான
அன்பாய் இருந்தால்,
அது உயிராய் இருந்தால்,
உறுதியாய் இருந்தால்,
அந்த காதல் வர அற்பகாரணம்
ஏதும் இல்லாமல் இருந்தால்,
அதில்
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!

காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.

ஒன்றை அழித்துவிட்டு
மற்றொன்றில்
அன்பை செலுத்துவதை விட,
ஒன்றின் ஆசிவாதத்துடன்
மற்றொன்றில் செலுத்த அந்த
அன்பின் அளவு அதிகமாகும்.
அதனால் மகிழ்ச்சியும்
அதிகமாகும்.

ஆனால் என்றும்
மறந்துவிடவேண்டாம்,
காதல் பணத்தில் இருந்தாலோ,
அல்லது காமதின்மீது மட்டும்
இருந்தாலோ,
இல்லை இன்னபுற அழகில்
இருந்தாலோ -அது
நிலையானதல்ல என்பதை.

பெற்றவர்கள்
வசதியை காரணம்
சொல்லியோ,
இல்லை
ஜாதி மதத்தை காரணமாய்
சொன்னாலோ
துணிந்து போராடுங்கள்.,

இல்லை,
காதல்தான் நம் எதிர்காலம்
அந்த எதிர்காலம்தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையை அழகாய்
மகிழ்ச்சியாய் இறுதிவரை
கொண்டுசெல்வோம் என்ற
உறுதியுடன்
கடைசி வரை வாழ்ந்துகாட்டுங்கள்கள்.
உண்மை காதலுக்கு
ஓர்
உவமையாய்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 31, 2014 6:40 pm

ஆனால் என்றும் மறந்துவிடவேண்டாம், காதல் பணத்தில் இருந்தாலோ, அல்லது காமதின்மீது மட்டும் இருந்தாலோ, இல்லை இன்னபுற அழகில் இருந்தாலோ -அது நிலையானதல்ல என்பதை. wrote:

அருமையான வரிகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 7:51 pm

மகேந்திரன் wrote:
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!

காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.
 காதல் என்பது...! 3838410834  காதல் என்பது...! 1571444738



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 9:27 pm

நன்றி ஜாஹீதாபானு madem and SenthilMookan sir



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 01, 2014 12:39 am

காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 12:45 am

M.M.SENTHIL wrote:காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச் செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச் செய்யும்,
அவளுக்காய் அவனும்
அவனுக்காய் அவளும்
எதையும் செய்ய சொல்லும்,
கடைசிவரை கூட வந்து
நினைவுகளை மனதில் பரப்ப செய்யும்.
அத்தனை காதலுக்கும்
பெற்றோர் சம்மதிப்பதில்லை,
அத்தனை காதலும்
இறுதி வரை உண்மையாய் இருப்பதும் இல்லை.
ஆயினும்
காதல் என்பது
பலமான இதயத்திலும்
கனமான சுவடுகளை
பதிப்பதே!!
 சூப்பருங்க



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 01, 2014 10:10 am

காதல் என்பது
பெற்றோரையும் மறக்கச்
செய்யும்
கற்றோரையும் எதிர்க்கச்
செய்யும்........
#உண்மைதான் senthil sirs



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக