புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
4 Posts - 2%
prajai
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%
சிவா
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
432 Posts - 48%
heezulia
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
29 Posts - 3%
prajai
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியரங்கக் கவிதை.


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jan 31, 2014 1:46 pm

கவியரங்கக் கவிதை.
தலைப்பு.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்கலாமா?
--வாசிததவர்.ந.க.துறைவன்.
நாய்கள்
நன்றியுள்ள பிராணி
வெளியிலும் வளரும்
வீட்டிலும் வளர்க்கப்படும்
பொறையோ,பிஸ்கட்டோ
போட்டு விட்டால்
வாலை ஆட்டியாட்டி
நன்றிளோடு அருகில் வந்து
நின்று சாப்பிட்டு மெல்ல
நகர்ந்துப் போகும்
மறுநாளோ,அல்லது
வேறொரு நாளோ
நம்மைக் கண்டால்
நம் அருகில் வந்து குழையும்
நன்றியோடு
நின்று வாலையாட்டும்-இதுவே
நாய்களின் குணம்.
நல்ல சாதி நாய்கள்
வற்பனைக்குக் கிடைக்கின்றன
மனிதனின்
சாதிப் பெயர்கள் போன்று
நாய்களுக்கும் சாதிப் பெயர்கள்
பல உண்டு.
வளர்க்கப்படுவதெல்லாம்
நல்ல சாதி நாய்கள் தான்.
மனிதனுக்கு
நாற்பது வயதில் வருவது
வள்…வள்…என்று குரைக்கும்
நாய் குணமென்கிறார்கள்-அது
நாய் குணமல்ல
நல்ல நற்குணங்கள்.
மனிதர்கள் திட்டும் போது
போடா,நாயே-என்று தான்
திட்டுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து
வீட்டுக்கார்களுக்கு
ஏதோவொரு காரணத்தினால்
வாய்ச் சண்டை
காரசாரமான வாய்ச் சண்டை
வாய் ஓய்ந்துப் போனபோது,
மலையைப் பார்த்து
நாய் குரைக்கட்டும்
வாடி உள்ளே-என்று
மனைவியை அழைத்துச் சென்றான்.
மலையைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
மலைகளில் செழித்து வளரும்
மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்
முலீகைச் செடிகளைக் கடத்துகிறார்கள்
விலங்குகளை வேட்டையாடி
வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள்
கடத்தல்காரர்களுக்கு எதிராக
நாய்கள் குரைக்கின்றன
மலைகளுக்கு ஆதரவாகக் குரைக்கின்றன
நன்றாகக் குரைக்கட்டும்.
வீடு தேடி வரும் அன்னியரைக்
கண்டால் துள்ளி எழுந்துக் குரைக்கும்
அதட்டினால் அடங்கி விடும்.
குலைக்கும் நாய்கள்
வேட்டையாடாது என்று சொல்கிறதர்கள்.
இப்பொழுது,வேட்டை நாய்கள்
எங்கே இருக்கிறது?
வீட்டு நாய்கள் தான்
காரில் பவனி வருகின்றன.
நாய்களுக்கு மோப்பச் சக்தி அதிகம்
நள்ளிரவு வேளையில்
நடமாடும்
அன்னிரைக் கண்டால்
தொலைவிலிருந்தே குரைக்கும்
வேகமாய் குரைக்கும்
நள்ளிரவில் ஆனந்தமாக
நண்பர்களோடும்,காதலியோடும்
விளையாடிக் களிக்கும் நேரம்.
வெட்ட வெளி என்றும்
வெட்கப்படுவதில்லை
இரவு என்றும் தெரியாது
பகலென்றும் தெரியாது
இணைத் தேடியலைந்து
புணர்ச்சியில் மெய் மறந்திருக்கும்.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்குமா?
நிலவைப் பார்த்து
நாய்கள் குறைப்பதில்லை
மேகங்கள் ஓடும்-நிழல்
உருவைப் பார்த்து திருடன் என்று
நினைத்துக் குரைக்கின்றனவோ?
நாய்கள்
நிலவைப் பார்த்து மட்டுமல்ல
எதைக் கண்டாலும்
குரைக்கவே செய்திடும்.
குரைத்து எச்சரிப்பது
அதன் பெருங் குணம்
குரைச்சலைக் குரைச்சி
மதிப்பீடு செய்வது மனிதனின் குணம்
குரைப்பது நல்லது
குரைக்காமலிருப்பது தவறு.
நாய்களுக்கு எப்பொழுதும்
சத்தியம் பிடிக்குமாம்
உண்மை பேசிய
உத்தமர் தர்ம புத்திரர்
மோட்சம் அடைந்த போது
அவருடன் சென்ற நாயும்
மோட்சம் அடைந்ததாக
மகாபாரதம் சொல்கிறது
இப்பொழுது,
மனித சமுதாயத்திற்கு
மிகத் தேவையாகிறது
நாய்களின் சத்தியம்
நாய்களின் நன்றி
*வேலுôர்-காட்பாடி.முத்தமிழ்மன்றம்
06-01-014 அன்று நடத்திய பொங்கல்
விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை.




























SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 9:29 pm

கவியரங்கக் கவிதை. 5IwOTp1uRVGJByDnKQ58+dog1



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக