புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
61 Posts - 46%
heezulia
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
6 Posts - 4%
Raji@123
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
4 Posts - 3%
prajai
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
2 Posts - 1%
Barushree
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
21 Posts - 5%
prajai
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
5 Posts - 1%
Raji@123
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Jan 31, 2014 1:37 pm

குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள் 
 
அதிர்ஷ்டம் என்பது என்ன?
 
இறைவன் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பம்; அவ்வளவுதான்.
 
கிடைக்கிற சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்பவனையே அதிர்ஷ்டசாலி என்கிறோம்.
 
சந்தர்ப்பங்களைத் தேடி அலைகிறவர்கள் பலர்; அது கிடைக்கவில்லை என்று அவர்கள் வாடுவார்கள். அவர்கள் எல்லாம் மதுரைக்கு போவதாக எண்ணிக் கொண்டு சேலம் ரயிலில் ஏறி உட்கார்ந்தவர்கள்!
 
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள் பலர். அவர்களெல்லாம் ரயிலைத் தவற விட்ட பிரயாணிகள்!
 
சரியான ரயிலுக்கு சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்தவனே, தான் விரும்பிய ஊருக்குப் போய் சேருகிறான்.
 
சரியான சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவனே, தெய்வத்தின் உதவியோடு முன்னேறுகிறான்.
 
'எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாயிருக்கும்' என்ற தெளிந்த அறிவு எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.
 
உண்மைதான்.
 
ஆனால் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் எந்தவிதத் தெளிவும் இல்லாதவர்கள்.
 
வாய்ப்பு கிடைத்ததாலே, முட்டாள் பணக்காரன் ஆனதுண்டு; வாய்ப்பு கிடைக்காததாலே திறமைசாலி தெருவில் அலைந்ததுண்டு.
 
'இந்த வாய்ப்பு' என்பது இறைவன் காட்டும் பச்சை விளக்கு.
 
கொத்தவால் சாவடியில் காய்கறி வாங்கி ஜாம் பஜாரில் கொண்டு போய் விற்றால், ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கும் என்று உனக்கு தெளிவாக தோன்றினால், அதை உடனடியாக செய்து விட வேண்டும்.
 
அந்த முதல் லாபத்திலேயே உனக்கு இரண்டாவது யோசனை உதயமாகும்.
 
வியாபாரத்தில் லாபம் வந்தால் அந்த வியாபாரத்தை  தொடர்ந்து செய்யலாம்.
 
ஆனால் சூதாட்டத்தில் லாபம் வந்தால் தொடர்ந்து சூதாட கூடாது.
 
ஒருவனிடம் கத்தியைக் காட்டி நீ ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டால், அந்த தைரியம் போலீஸ்காரரிடமும் கத்தியைக் காட்டச் சொல்லிப் பிடித்துக்கொடுக்கும்.
 
சிலர் வியாபாரத்தை சூதாட்டம் போலவும், கொள்ளையடிப்பது போலவும் நடத்துவர். இதை தவிர்க்காவிடில் சர்வ நாசம்தான்.
 
தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் புத்திசாலி தனமும் வேண்டும்.
 
சொத்தின் மதிப்பு குறையும் போது அதை வாங்க வேண்டும்.இன்னும் குறையும் என்று எண்ணினால் அது ஏறிவிடவும் கூடும்.
 
மதிப்பு ஏறினால் அதை விற்று விட வேண்டும்; இன்னும் ஏறும் என்று கருதினால், அது இறங்கி விடவும் கூடும்.
 
பர்மாவிலும், சைகோனிலும், இலங்கையிலும் எங்கள் நகரத்தார்கள் சொத்துக்களை விற்காமல் கெட்டார்கள். மலேசியாவிலே விற்று கெட்டார்கள்.
 
கத்தரி  செடி காயைத்தான் தரும்; அதிலே குழம்பு வராது.
 
கைகாட்டி வழியைத்தான் காட்டும். அதுவும் கூட வராது.
 
தெய்வம் பாதி; திறமை பாதி.
 
தெய்வம் வாய்ப்பை காட்டுகிறது. திறமை அதை லாபகரமாக்குகிறது.
 
உன்னிடம் விதை இருக்கலாம்; உரம் இருக்கலாம். வெள்ளம் போல் தண்ணீர் தரும் கிணறும் இருக்கலாம். நிலத்தில் வளம் இல்லை என்றால் அனைத்தும் வீண்.
 
ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால் மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும்.
 
அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது.
 
பாம்பு நஞ்சு  நிறைந்தது; வேங்கை பயங்கரமானது; யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?
 
ஆனால், அவற்றை ஆட்டி வைக்க கூடிய திறமை சில மனிதர்களிடம் இருக்கிறது.
 
உங்களாலும், என்னாலும் முடியுமா? அந்த வாய்ப்பும் சிலருக்கே அமைகிறது.
 
அதனால்தான், வாய்ப்பு என்பது இறைவன் அளிப்பது என்றேன். அதை முறையாக பிடித்துக்கொண்டு முன்னேறுவதை அதிருஷ்டம் என்கிறேன்.
 
எழுதுவதற்கு பத்திரிக்கைகளோ படங்களோ இல்லை என்றால் நான் யார்?
 
நான் ஓர் அதிர்ஷ்டக்காரன்.
 
காரணம் இறைவன் எனக்கு அளித்த வாய்ப்பை மனித யத்தனதால் எவ்வளவு காப்பாற்றிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு காப்பாற்றிக் கொள்கிறேன்.
 
ஹிட்லருக்கு  கிடைத்த வாய்ப்பு, ஆணவத்தால் அழிந்தது.
 
சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, திறமையினால் வளர்ந்தது.
 
வாய்ப்பை தவற விடுபவனே துருதிஷ்டசாலி.
 
அந்த வாய்ப்பு எல்லோர்க்கும் எப்போது வரும்?
 
அது முன் கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்?
 
கவியரசு கண்ணதாசன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 31, 2014 2:12 pm

அனைத்தும் சூப்பர் பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 9:42 pm

நல்ல உழைப்புடன், அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்!  ஆமோதித்தல் 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக