புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஈ' காட்டு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
இனியவன் வருவதற்குள் ஓடிடலாம் பானு
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
இனியவன் வருவதற்குள் ஓடிடலாம் பானு
ஆஹ்ஹ்ஹா ஒரு குரூப்பா தான்யா இருக்காய்ங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஈகரையன் wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
இனியவன் வருவதற்குள் ஓடிடலாம் பானு
ஆஹ்ஹ்ஹா ஒரு குரூப்பா தான்யா இருக்காய்ங்க
krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
அதுவும் சரிதான் .. அப்போ என் நிலைமை தான் ரொம்ப மோசம் போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏன் பாலாஜி உங்க சம்பளம் பேங்க் ல கிரெடிட் ஆய்டுமா ?பாலாஜி wrote:krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
அதுவும் சரிதான் .. அப்போ என் நிலைமை தான் ரொம்ப மோசம் போல
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|