புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
24 Posts - 34%
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%
mruthun
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
99 Posts - 47%
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியும் சிவனும் ஒண்ணு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:49 pm

-


நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா,
நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு
(இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன்
படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம்
கிடைச்சுது.

ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும்
அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே
பெரியவர்னு ஒருத்தர் வாதாட,
இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு
உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார்.

இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப்
பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு
வந்தது.

நாவுக்கரசரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும்
சொல்லிருக்கற பாடல்லயும் பாசுரத்துலயும் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருக்குன்னு பாருங்கோ!


குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்

பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்தமுட னெடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.



- திருநாவுக்கரசர்


பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவைத் தவிர யான்போய் இந்திர லோகமாளும்

அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே.


- தொண்டரடிப்பொடியாழ்வார்


ஒருத்தருக்கு பகவானோட மேனி பச்சைமாமலை போல
இருக்கு, இன்னொருத்தருக்கோ பவளம் போல தோணறது.
வாய் ஒருத்தருக்கு பவளம் மாதிரி காட்சி அளிக்கறதுன்னா
இன்னொருத்தருக்கோ கோவைப் பழம் மாதிரி இருக்கு.
ஆனாலும், ரெண்டு பேரோட கருத்து என்னன்னு பாத்தா,
ரெண்டுமே கிட்டத்தட்ட ஒண்ணுதான்.

நாவுக்கரசர் இப்படி அழகான பகவான பார்த்துண்டே
இருக்கலாம்னா இந்த மனுஷ பிறவியையும் விரும்பலாம்கறார்.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் தனக்கு இந்திரலோகத்த
ஆளக்கூடிய பதவி வந்தாக்கூட, இப்படிப்பட்ட அழகான
பகவான தரிசிக்கறதக்காட்டிலும் அது பெருசே இல்லங்கறார்.

ஆனா, நாம இதெல்லாம் மறந்து இன்னமும் சைவம்
பெருசா, வைஷ்ணவம் பெருசான்னு சண்டை
போட்டுண்டிருக்கோம்! இப்போவாவது நம்மளுக்குப்
புரியுமா - அரியும் சிவனும் ஒண்ணு அறியாதார் வாயில
மண்ணுன்னு?
-
--------------------------

>கிஷோர்



























M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 27, 2014 8:53 pm

அரியும் சிவனும் ஒண்ணு! 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 9:06 pm

இறைவன் ஒருவனே!




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக