புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_c10அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_m10அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_c10அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_m10அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_c10அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_m10அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்!


   
   
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 8:12 pm

சுற்றுலாவாக அந்தமான் போன இடத்தில் மரணத்தைத் தழுவிய காஞ்சிபுரம் சுற்றுலாப் பயணிகளின்
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அவர்தம் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:23 pm

அநதமான் படகு கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா
ஏற்பாட்டாளரின் மகன், மருமகளும் பலியாகி
விட்டது தெரிய வந்துள்ளது...
-
நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்ட
தமிழக அரசுக்கும் நன்றி..


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 27, 2014 8:54 pm

இந்த பயணம், இறுதி பயணமாய் ஆனது சோகமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 28, 2014 11:12 am

SenthilMookan wrote:சுற்றுலாவாக அந்தமான் போன இடத்தில் மரணத்தைத் தழுவிய காஞ்சிபுரம் சுற்றுலாப் பயணிகளின்
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அவர்தம் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்!
உயிரிழந்தோர் அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அதே நேரத்தில் இது போன்ற சாகச சுற்றுலா பயணங்களில் கடைபிடிக்கவேண்டிய எந்தவித அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாமல் ஆட்டுமந்தைகள் போல படகில் ஏறி சென்றதை நினைத்தால் நம் மக்கள் மேல் வெறுப்பு தான் வருகிறது.

ஆகாயத்தில் பறக்கும் விமானங்களில் , அவசரகாலத்தில் எப்படி வெளியேறுவது? உயிர்காக்கும் கவசங்கள் எங்கு இருக்கிறது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு தான் பறக்கவே ஆரம்பிப்பார்கள்.

அதுபோல அனைத்து சுற்றுலா படகு & கப்பல்களிலும் உள்ளதா என்று பயணிகள் நாம் தான் அக்கறையுடன் தெரிந்துகொண்டு பயணிக்க வேண்டும். பணம் சம்பாதிக்க படகு ஓட்டுபவர்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2014 11:33 am

அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்! YaPouZXgTpKSYHUTMELU+assid3
-
அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்த சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 பேரின் உடல்கள் திங்கள்கிழமை மாலை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி பஸ் மூலம் காஞ்சிபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
-


இந்த படகு விபத்தில் உயிர் பிழைத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயபாலன், கஜேந்திரன், வள்ளி, தியாகராஜன், வினோதினி, கங்காபாய், கோபால், சிவநாதன், பீரித்தி, குமரகுரு, நாதன், செல்வராஜ் உள்ளிட்ட 15 பேரும், திங்கள்கிழமை மாலை 4.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்பு, விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக