புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டலினி என்றால் என்ன?
Page 1 of 1 •
குண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல.
குண்டலினி சூட்சும பௌதிக சக்தி.
இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.
யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது.
குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.
குண்டலினி மேலெழும்பும் பாதைகள் :
உசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.
ஆறு மலர்கள் :
அடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.
இரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.
தொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.
இதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.
ஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.
ஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.
இந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன "சஹஸ்ராரம்" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
குண்டலினியை யோகக்கலையை மட்டும் அப்பியாசித்து சஹாஸ்ராரத்திற்கு ஏற்றி விட முடியாது ! இரண்டாவது மூன்றாவது சக்கரத்தில் குண்டலினி இருக்கும்போது தனக்குள் இருக்கும் பலகீனங்கள் பூதாகரமாக பொங்கி வந்ததை அடக்க முடியாமல் அவைகளுடன் போராடி சிராய்ப்பதும் கீழே விழுவதும் (இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். ) - சரியாக கடைபிடித்தாலும் கீழே விழாமல் இருக்கமுடியாது எதிலே கீழே விழுகிறோமோ அது நமக்குள் இருக்கும் பாவப்பதிவு - எனவே அதற்காக கடவுளிடம் தாழ்மையோடு பிராத்தித்து நம்மை உணர்ந்து தெளிந்தால் மட்டுமே அடுத்த முன்னேற்றம் சத்தியம் !
இரண்டாம் மூன்றாம் நிலையை கடருவதற்கு நமக்கு உண்டாகும் அனுபவங்களே ஞானமாகவும் பரிணமிக்கும் !
முக்கியமாக கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பது இதைதான் ! இந்த நிலையில் தான் நமது அஹம்பாவம் எல்லாம் ஒடுங்கி தாழ்மை - கடவுளிடம் சரணடைதல் வந்தாகவேண்டும் ! அத்வைதமும் துவைதமும் இங்கு மத்வத்திற்கு வந்தாகவேண்டும்
முக்கியமாக மூன்றாவது சக்கரத்தில் ஆவி மண்டல சக்திகளுடன் இடை பட்டாக வேண்டும் ! அப்போது கடவுள் ; தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றிய அனுபவத்தெளிவு உண்டாகும் !
மனித சரீரத்தில் உள்ள பலகீனங்கள் அல்லது இச்சைகள் ஒவ்வொன்றிற்கும் அதை துண்டி விடும் ஒரு ஆவி மண்டல சக்தி பின்புலத்தில் இருப்பதை கண்டறிவதும் - ஆவி மண்டல சக்திகளை இனம் கண்டு பிரித்தரிவதுமான தெளிவு உண்டாகும்
நம்மை விட உயர்ந்த ஆற்றலுள்ள ஆவி மண்டல சக்திகள் அனைத்தையும் கடவுள் என்று எடுத்துக்கொண்டு ; அதற்கு அடிமையாகும் பலரை உணரமுடியும் ! அல்லது இவைகளில் ஒன்றை கண்டு விட்டு கடவுளைக்கண்டு விட்ட மாகா பெரிய ஆள் நான் என அலட்டித்திரியும் சிலரையும் நாம் காண முடியும் ! சில சித்துக்களை கைவல்யப்படுத்திக்கொண்டு பொன் பொருள் கூட்டம் சேர்த்துக்கொண்டு முன்னேறாமல் போன பிரபலங்களையும் காண முடியும் !
இவை எல்லாவற்றையும் தெளிந்து தன்னை தெளிந்து தனது பலகீனங்களை கடந்து சத்வத்தில் நிலைக்கும் போது மட்டுமே நான்காம் நிலைக்கு செல்லமுடியும் ! கடவுள் ; தேவர்கள் ; அசுரர்கள் ; மதங்கள் மற்றும் வேதங்கள் பற்றிய தெளிவும் சரீரத்திற்கு சற்குரு சிவன் மற்றும் ஆத்மாவிற்கு சற்குரு நாரயனனைப்பற்றிய தெளிவு கிடைக்கும்
இந்தப்படித்தரங்களில் போதிய முன்னேற்றமில்லாமல் இரண்டாம் நிலையைக்கடக்காதவர்கள் பலர் ஏதாவது ஒரு சித்தரிடம் நின்று கொண்டு அல்லது குருவிடம் நின்று கொண்டு அல்லது ஒரு மதத்தில் நின்று கொண்டு அவர்கள் அடைந்த அனுபவங்களில் உண்டான உபதேசங்கள் அல்லது பாடல்களை நுனிப்புல் மேய்ந்து கொண்டு அவைகளை உணராமலேயே உணர்ந்து விட்டதாக மனப்பாடம் செய்து ஒப்பித்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள் ! அதில் பெரிய ஆபத்து என்னவென்றால் எல்லாவற்றையும் தெளிந்து கடவுளை நெருங்கி விட்டதாக மாயத்திற்குள் விழுந்து கிடப்பதுதான் !
தங்களுக்கு தெரிந்ததை அலட்டித்திரிவதில் அவர்களுக்குள்ளிருந்து பொங்கும் ஆர்வம் மாற்று கருத்துகளை உள்வாங்குவதை தடை செய்து விடுகிறது ! இந்த மாயை அவர்கள் அடுத்த படியை அடையாதபடி கட்டி வைத்து விடுகிறது !!
இதற்கு ஒரே தீர்வு - வழி - விசாரம் செய்து கொண்டிருப்பது ! வள்ளலார் சுட்டிய இறுதி கட்டளை ! நான் ஆண்டவரோடு மீண்டும் வரும் வரை விசாரம் செய்து கொண்டிருங்கள் என்பதுதான் !
ஆன்மீக வட்டாரத்தில் யாராவது மாற்றுக்கருத்துகளை முன் வைத்தால் அதை முதலாவது கேட்டுக்கொள்வது ! நமக்கு தெரிந்ததை தவிர மற்ற விசயங்களுக்கு காதை அடைத்துக்கொள்ளாமல் அவைகளை கேட்டு வைத்துக்கொள்வது . மெதுவாக அவைகளுடன் விசாரம் செய்வது ! இதுவே ஞானப்பெருமை என்ற மாயையை கடரும் வழி !!
குண்டலினி சூட்சும பௌதிக சக்தி.
இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.
யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது.
குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.
குண்டலினி மேலெழும்பும் பாதைகள் :
உசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.
ஆறு மலர்கள் :
அடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.
இரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.
தொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.
இதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.
ஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.
ஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.
இந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன "சஹஸ்ராரம்" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
குண்டலினியை யோகக்கலையை மட்டும் அப்பியாசித்து சஹாஸ்ராரத்திற்கு ஏற்றி விட முடியாது ! இரண்டாவது மூன்றாவது சக்கரத்தில் குண்டலினி இருக்கும்போது தனக்குள் இருக்கும் பலகீனங்கள் பூதாகரமாக பொங்கி வந்ததை அடக்க முடியாமல் அவைகளுடன் போராடி சிராய்ப்பதும் கீழே விழுவதும் (இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். ) - சரியாக கடைபிடித்தாலும் கீழே விழாமல் இருக்கமுடியாது எதிலே கீழே விழுகிறோமோ அது நமக்குள் இருக்கும் பாவப்பதிவு - எனவே அதற்காக கடவுளிடம் தாழ்மையோடு பிராத்தித்து நம்மை உணர்ந்து தெளிந்தால் மட்டுமே அடுத்த முன்னேற்றம் சத்தியம் !
இரண்டாம் மூன்றாம் நிலையை கடருவதற்கு நமக்கு உண்டாகும் அனுபவங்களே ஞானமாகவும் பரிணமிக்கும் !
முக்கியமாக கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பது இதைதான் ! இந்த நிலையில் தான் நமது அஹம்பாவம் எல்லாம் ஒடுங்கி தாழ்மை - கடவுளிடம் சரணடைதல் வந்தாகவேண்டும் ! அத்வைதமும் துவைதமும் இங்கு மத்வத்திற்கு வந்தாகவேண்டும்
முக்கியமாக மூன்றாவது சக்கரத்தில் ஆவி மண்டல சக்திகளுடன் இடை பட்டாக வேண்டும் ! அப்போது கடவுள் ; தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றிய அனுபவத்தெளிவு உண்டாகும் !
மனித சரீரத்தில் உள்ள பலகீனங்கள் அல்லது இச்சைகள் ஒவ்வொன்றிற்கும் அதை துண்டி விடும் ஒரு ஆவி மண்டல சக்தி பின்புலத்தில் இருப்பதை கண்டறிவதும் - ஆவி மண்டல சக்திகளை இனம் கண்டு பிரித்தரிவதுமான தெளிவு உண்டாகும்
நம்மை விட உயர்ந்த ஆற்றலுள்ள ஆவி மண்டல சக்திகள் அனைத்தையும் கடவுள் என்று எடுத்துக்கொண்டு ; அதற்கு அடிமையாகும் பலரை உணரமுடியும் ! அல்லது இவைகளில் ஒன்றை கண்டு விட்டு கடவுளைக்கண்டு விட்ட மாகா பெரிய ஆள் நான் என அலட்டித்திரியும் சிலரையும் நாம் காண முடியும் ! சில சித்துக்களை கைவல்யப்படுத்திக்கொண்டு பொன் பொருள் கூட்டம் சேர்த்துக்கொண்டு முன்னேறாமல் போன பிரபலங்களையும் காண முடியும் !
இவை எல்லாவற்றையும் தெளிந்து தன்னை தெளிந்து தனது பலகீனங்களை கடந்து சத்வத்தில் நிலைக்கும் போது மட்டுமே நான்காம் நிலைக்கு செல்லமுடியும் ! கடவுள் ; தேவர்கள் ; அசுரர்கள் ; மதங்கள் மற்றும் வேதங்கள் பற்றிய தெளிவும் சரீரத்திற்கு சற்குரு சிவன் மற்றும் ஆத்மாவிற்கு சற்குரு நாரயனனைப்பற்றிய தெளிவு கிடைக்கும்
இந்தப்படித்தரங்களில் போதிய முன்னேற்றமில்லாமல் இரண்டாம் நிலையைக்கடக்காதவர்கள் பலர் ஏதாவது ஒரு சித்தரிடம் நின்று கொண்டு அல்லது குருவிடம் நின்று கொண்டு அல்லது ஒரு மதத்தில் நின்று கொண்டு அவர்கள் அடைந்த அனுபவங்களில் உண்டான உபதேசங்கள் அல்லது பாடல்களை நுனிப்புல் மேய்ந்து கொண்டு அவைகளை உணராமலேயே உணர்ந்து விட்டதாக மனப்பாடம் செய்து ஒப்பித்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள் ! அதில் பெரிய ஆபத்து என்னவென்றால் எல்லாவற்றையும் தெளிந்து கடவுளை நெருங்கி விட்டதாக மாயத்திற்குள் விழுந்து கிடப்பதுதான் !
தங்களுக்கு தெரிந்ததை அலட்டித்திரிவதில் அவர்களுக்குள்ளிருந்து பொங்கும் ஆர்வம் மாற்று கருத்துகளை உள்வாங்குவதை தடை செய்து விடுகிறது ! இந்த மாயை அவர்கள் அடுத்த படியை அடையாதபடி கட்டி வைத்து விடுகிறது !!
இதற்கு ஒரே தீர்வு - வழி - விசாரம் செய்து கொண்டிருப்பது ! வள்ளலார் சுட்டிய இறுதி கட்டளை ! நான் ஆண்டவரோடு மீண்டும் வரும் வரை விசாரம் செய்து கொண்டிருங்கள் என்பதுதான் !
ஆன்மீக வட்டாரத்தில் யாராவது மாற்றுக்கருத்துகளை முன் வைத்தால் அதை முதலாவது கேட்டுக்கொள்வது ! நமக்கு தெரிந்ததை தவிர மற்ற விசயங்களுக்கு காதை அடைத்துக்கொள்ளாமல் அவைகளை கேட்டு வைத்துக்கொள்வது . மெதுவாக அவைகளுடன் விசாரம் செய்வது ! இதுவே ஞானப்பெருமை என்ற மாயையை கடரும் வழி !!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நல்ல பயனுள்ள பதிவு கிருபா . புரியும்படியான தகவல்கள்.
A.Ram கூறியபடி தேர்ந்த குரு அவசியம்.
ரமணியன்
A.Ram கூறியபடி தேர்ந்த குரு அவசியம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram wrote:குண்டலினி எழுப்புவது என்பது எல்லாம் தகுந்த குரு இல்லாமல் தானே செய்ய
முயற்சிக்க கூடாது...அது விபரீதத்தில் முடியும்...
பெருசா ஒன்னும் விபரீதம் ஏற்படாது ,
ஸ்வாதிஸ்நானம் என்னும் இரண்டாம் சக்கரத்தை தொட்டவுடனே தங்கள் உடலிலும் மனதிலும் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை புரிந்துகொள்ள முடியாமல் எதோ ஆகிவிட்டது என்று பைத்தியம் பிடித்தவர்கள் ஏராளம் என்று கேள்விபட்டுள்ளேன்.
- Sponsored content
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|