புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஈகரை.. அது எல்லோரையும் ஈ ..என்று இளிக்க வைக்கும் கண்ணோட்டம் ,, என்ன பார்க்கிறீங்க.. நாம் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கணும் என்றால் ஈ என்று தானே சிரிப்போம்.. அதுதாங்க ,, அப்படி சொன்னேன் ,,, [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு ஒன்று தெரியுமா ,, நம்ம விஜய் இப்போ போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான்..,,என்ன அப்படி பார்க்கிறீங்க ,,ஆமாங்க ,,இந்த விஜய் பண்ணிய வேலையை கேட்டா நீங்க நம்ம விஜயா இப்படி என்று... வாயை பிளப்பீர்கள்,, என்ன இப்பவே வாயை பிளந்தாச்சு ,, இப்போ மூடிட்டு,,சொல்லி முடிந்ததும் பிளந்தா போதும்...நாத்தம் தாங்க முடியலேங்க ,, அதுதான்.. [You must be registered and logged in to see this image.]
நம்ம விஜய் கொள்ளையடிக்க முடிவு செய்தான்... ஒரு பொம்மை கடையில் சென்று,தான் நேர்மையா சம்பாரித்த பணம் கொண்டு.. ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு இடத்தில் ..மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின்.. மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி.. [You must be registered and logged in to see this image.] படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட,.. ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின்... கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். [You must be registered and logged in to see this image.] .. இதனை எதிர்பார்க்காத விஜய் அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான் [You must be registered and logged in to see this image.] . ஆம் அவர்கள் இருவரும் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்...இது தெரியாம ,, காவல் அதிகாரிகளிடமே ..... கொள்ளை அடிக்க கிளம்பிய விஜய் நிலைமை பார்த்தீர்களா. [You must be registered and logged in to see this image.] . இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கான் எனபது ..உறுதியான செய்திங்கோ ஆமாங்கோ...
.. என்ன எல்லோரும் வாயை பிளந்திட்டீங்களா , [You must be registered and logged in to see this image.] , அதுதானே பார்த்தேன்.. அபப்டி ஒரு வாசனை..மயக்காமே வருமளவு ..
விஜய் நாளை வர மாட்டான் என்ற துணிவில் தான் இதை சொல்றேன் ,,அவனிடம் மாட்டி விட்டிடாதீங்கப்பா ... [You must be registered and logged in to see this image.]
அடுத்து நம்ம ரூபன்..கம்பி எண்ணிட்டு இருக்கும் காரணத்தை சொல்றேனுங்க.. ..சரி சரி பிளந்த வாயை கொஞ்சம் மூடிட்டு கேளுங்கப்பா.... பிரான்ஸ் இல் உள்ள ஒருத்தர் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு ..மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார்... அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த அந்த மகளின் தந்தை ... தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில்... தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன்... தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை [You must be registered and logged in to see this image.] கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண,.. உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் ரூபன் ,, ஈகரை ரூபன் ...அவனது பையினுள் ..அவரின் மனைவியின் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த பீர்களும்.. வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் ..தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான் ரூபன் . திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால்,.. சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்த ரூபன் நகையையும் இனிப்பையும் ,.., அந்த வீட்டுக்காரரின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் [You must be registered and logged in to see this image.] தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். ரூபன் ,, அப்பொழுது போலீசில் மாட்டிக்கொண்டான்.,,, அவன் சளி மாத்திரை போட்டதென்று பொய் சொன்னான்.. ,, அவன் அங்குள்ள பீர் பலதை ..குடித்து விட்டு போதையில் துங்கிட்டான்... அன்பதே உண்மை ,, இப்போ தப்பு தப்பாய் கம்பியை எண்ணிட்டு இருக்கான் என்பது ,,கம்பி செய்திங்கோ ...
இந்த செய்தியை ரூபனிடம் யாரும் சொல்லிடாதீங்கப்பா.. [You must be registered and logged in to see this image.]
அடுத்து நம்ம மாணிக் விஜய்க்கு துணையா கம்பி எண்ணிட்டு இருக்காருங்க .. அவர் எதுக்கு கம்பி எண்ணுகிறார் என்பதை சொல்லாட்டி மீனுவுக்கு தலயே வெடித்து விடும்..ஆமாங்க ,,யாம் பெற்ற இன்பம் பெருக இவ வையகம் ..
.மாணிக் ஒரு நாள் ..ஒரு பலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ... கடை முதலாளியும் அந்த திருடனை(மாணிக்கை ) பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு.. காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர்... மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய்... திடீரென ஒரு ஆளின்(மானிக்கின் ) கைய்யை கவ்வி இருக்கிறது. காவலார்ர்கள் மாணிக்கை சோதனையிட மாணிக் தனது ஜட்டிக்குள் எண்பது ரூபா பெறுமானமுள்ள பன்றிக் கறியை.. மறைத்து வைத்துள்ளது.. தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய்.. கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!! இன்று மானிக்கின் நிலைமை [You must be registered and logged in to see this image.] ??? ..இதனால் தான் விஜய் க்கு உதவியா கம்பியை எண்ணிட்டு உக்காந்து இருக்கார் சோகமாய் மாணிக் ..
மாணிக்கிடமும் இதை சொல்லிடாதீங்கப்பா.. .. [You must be registered and logged in to see this image.]
.
அடுத்து நம்ம இளவரசன் ... அவரின் கதை ரொம்ப சோக கதைங்க [You must be registered and logged in to see this image.] .. அவரும் இப்போ கம்பியை என்னிகிட்டும் தன காதலியை எண்ணி குமுறிகிட்டும் இருக்காருங்க சரி சரி அவசர படாதீங்கப்பா .. காதல் கதை என்றதும் ஜனங்களின் ..ஆர்வத்தை பாருங்கப்பா...எல்லோரும் காதை
கடிக்காதீங்கப்பா ,,நான் எல்லோருக்கும் கேக்கும் படியே சொல்லறேன்..ஓகே.... ஒரு ஞாயிற்று கிழமை....காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள்... ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக,, ..அவசர செய்திகள் வந்தது.. காவலர்களும் அவசரமாக கிளம்பினர்... அந்தக் காரை துரத்தியது... காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம்... குற்றவாளிகள் காவலரை கண்டால் ..மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல்.. வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது நம்ம இலவரசனுங்க..ஆமாங்க ... இளவரசனை காதலி ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கா.. அந்த சந்தோசத்தில் கொஞ்சம் அதிகம்மா பீர் அடித்து விட்டு ,,கார் ஒட்டி சென்று இருக்காரு ,, அதனால்.. வந்த வினை தான் இது ..இங்கே காவலர்கள் இளவரசனை பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போதே இவர் காதலியும் அங்கே வந்து சேர்ந்தாள்,, இளவரசன் முகத்தை அப்போ நீங்க பார்க்கணுமே..ம்ம்ம்ம்ம்...காதலி சொல்லிட்டா. நீ குடிப்பியா ,, என்னிடம் குடிக்கவே மாட்டேன் செல்லம் என்று அன்று சொன்னாயே..இப்போ ..ச்சே ..சீ ..என்று விட்டு போயி விட்டாள்..இளவரசனுக்கு வாழ்க்கையும் வெறுத்து.. இப்போ கம்பியை என்னிகிட்டும்..அடிக்கடி கம்பியை தலயால் முட்டிகிட்டும் [You must be registered and logged in to see this image.] இருக்காருங்க..
அவரும் நாளை வர மாட்டார் என்ற எண்ணத்தில் ,,சொல்லிட்டேன்..யாரும் சொல்லிடாதீங்கப்பா..
சரீங்க எனக்கு நேரமாச்சு ,,நாளை மீதி பேரின்.. கதை சொல்றேன்.. நாளை கிருபை,சேரின்,தமிழன் அண்ணா, தாமு ,,பற்றி சொல்றேன்..
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ,,உங்கள் மீனு.. [You must be registered and logged in to see this image.]
ஈகரை.. அது எல்லோரையும் ஈ ..என்று இளிக்க வைக்கும் கண்ணோட்டம் ,, என்ன பார்க்கிறீங்க.. நாம் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கணும் என்றால் ஈ என்று தானே சிரிப்போம்.. அதுதாங்க ,, அப்படி சொன்னேன் ,,, [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு ஒன்று தெரியுமா ,, நம்ம விஜய் இப்போ போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான்..,,என்ன அப்படி பார்க்கிறீங்க ,,ஆமாங்க ,,இந்த விஜய் பண்ணிய வேலையை கேட்டா நீங்க நம்ம விஜயா இப்படி என்று... வாயை பிளப்பீர்கள்,, என்ன இப்பவே வாயை பிளந்தாச்சு ,, இப்போ மூடிட்டு,,சொல்லி முடிந்ததும் பிளந்தா போதும்...நாத்தம் தாங்க முடியலேங்க ,, அதுதான்.. [You must be registered and logged in to see this image.]
நம்ம விஜய் கொள்ளையடிக்க முடிவு செய்தான்... ஒரு பொம்மை கடையில் சென்று,தான் நேர்மையா சம்பாரித்த பணம் கொண்டு.. ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு இடத்தில் ..மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின்.. மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி.. [You must be registered and logged in to see this image.] படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட,.. ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின்... கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். [You must be registered and logged in to see this image.] .. இதனை எதிர்பார்க்காத விஜய் அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான் [You must be registered and logged in to see this image.] . ஆம் அவர்கள் இருவரும் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்...இது தெரியாம ,, காவல் அதிகாரிகளிடமே ..... கொள்ளை அடிக்க கிளம்பிய விஜய் நிலைமை பார்த்தீர்களா. [You must be registered and logged in to see this image.] . இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கான் எனபது ..உறுதியான செய்திங்கோ ஆமாங்கோ...
.. என்ன எல்லோரும் வாயை பிளந்திட்டீங்களா , [You must be registered and logged in to see this image.] , அதுதானே பார்த்தேன்.. அபப்டி ஒரு வாசனை..மயக்காமே வருமளவு ..
விஜய் நாளை வர மாட்டான் என்ற துணிவில் தான் இதை சொல்றேன் ,,அவனிடம் மாட்டி விட்டிடாதீங்கப்பா ... [You must be registered and logged in to see this image.]
அடுத்து நம்ம ரூபன்..கம்பி எண்ணிட்டு இருக்கும் காரணத்தை சொல்றேனுங்க.. ..சரி சரி பிளந்த வாயை கொஞ்சம் மூடிட்டு கேளுங்கப்பா.... பிரான்ஸ் இல் உள்ள ஒருத்தர் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு ..மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார்... அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த அந்த மகளின் தந்தை ... தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில்... தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன்... தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை [You must be registered and logged in to see this image.] கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண,.. உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் ரூபன் ,, ஈகரை ரூபன் ...அவனது பையினுள் ..அவரின் மனைவியின் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த பீர்களும்.. வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் ..தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான் ரூபன் . திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால்,.. சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்த ரூபன் நகையையும் இனிப்பையும் ,.., அந்த வீட்டுக்காரரின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் [You must be registered and logged in to see this image.] தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். ரூபன் ,, அப்பொழுது போலீசில் மாட்டிக்கொண்டான்.,,, அவன் சளி மாத்திரை போட்டதென்று பொய் சொன்னான்.. ,, அவன் அங்குள்ள பீர் பலதை ..குடித்து விட்டு போதையில் துங்கிட்டான்... அன்பதே உண்மை ,, இப்போ தப்பு தப்பாய் கம்பியை எண்ணிட்டு இருக்கான் என்பது ,,கம்பி செய்திங்கோ ...
இந்த செய்தியை ரூபனிடம் யாரும் சொல்லிடாதீங்கப்பா.. [You must be registered and logged in to see this image.]
அடுத்து நம்ம மாணிக் விஜய்க்கு துணையா கம்பி எண்ணிட்டு இருக்காருங்க .. அவர் எதுக்கு கம்பி எண்ணுகிறார் என்பதை சொல்லாட்டி மீனுவுக்கு தலயே வெடித்து விடும்..ஆமாங்க ,,யாம் பெற்ற இன்பம் பெருக இவ வையகம் ..
.மாணிக் ஒரு நாள் ..ஒரு பலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ... கடை முதலாளியும் அந்த திருடனை(மாணிக்கை ) பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு.. காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர்... மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய்... திடீரென ஒரு ஆளின்(மானிக்கின் ) கைய்யை கவ்வி இருக்கிறது. காவலார்ர்கள் மாணிக்கை சோதனையிட மாணிக் தனது ஜட்டிக்குள் எண்பது ரூபா பெறுமானமுள்ள பன்றிக் கறியை.. மறைத்து வைத்துள்ளது.. தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய்.. கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!! இன்று மானிக்கின் நிலைமை [You must be registered and logged in to see this image.] ??? ..இதனால் தான் விஜய் க்கு உதவியா கம்பியை எண்ணிட்டு உக்காந்து இருக்கார் சோகமாய் மாணிக் ..
மாணிக்கிடமும் இதை சொல்லிடாதீங்கப்பா.. .. [You must be registered and logged in to see this image.]
.
அடுத்து நம்ம இளவரசன் ... அவரின் கதை ரொம்ப சோக கதைங்க [You must be registered and logged in to see this image.] .. அவரும் இப்போ கம்பியை என்னிகிட்டும் தன காதலியை எண்ணி குமுறிகிட்டும் இருக்காருங்க சரி சரி அவசர படாதீங்கப்பா .. காதல் கதை என்றதும் ஜனங்களின் ..ஆர்வத்தை பாருங்கப்பா...எல்லோரும் காதை
கடிக்காதீங்கப்பா ,,நான் எல்லோருக்கும் கேக்கும் படியே சொல்லறேன்..ஓகே.... ஒரு ஞாயிற்று கிழமை....காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள்... ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக,, ..அவசர செய்திகள் வந்தது.. காவலர்களும் அவசரமாக கிளம்பினர்... அந்தக் காரை துரத்தியது... காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம்... குற்றவாளிகள் காவலரை கண்டால் ..மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல்.. வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது நம்ம இலவரசனுங்க..ஆமாங்க ... இளவரசனை காதலி ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கா.. அந்த சந்தோசத்தில் கொஞ்சம் அதிகம்மா பீர் அடித்து விட்டு ,,கார் ஒட்டி சென்று இருக்காரு ,, அதனால்.. வந்த வினை தான் இது ..இங்கே காவலர்கள் இளவரசனை பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போதே இவர் காதலியும் அங்கே வந்து சேர்ந்தாள்,, இளவரசன் முகத்தை அப்போ நீங்க பார்க்கணுமே..ம்ம்ம்ம்ம்...காதலி சொல்லிட்டா. நீ குடிப்பியா ,, என்னிடம் குடிக்கவே மாட்டேன் செல்லம் என்று அன்று சொன்னாயே..இப்போ ..ச்சே ..சீ ..என்று விட்டு போயி விட்டாள்..இளவரசனுக்கு வாழ்க்கையும் வெறுத்து.. இப்போ கம்பியை என்னிகிட்டும்..அடிக்கடி கம்பியை தலயால் முட்டிகிட்டும் [You must be registered and logged in to see this image.] இருக்காருங்க..
அவரும் நாளை வர மாட்டார் என்ற எண்ணத்தில் ,,சொல்லிட்டேன்..யாரும் சொல்லிடாதீங்கப்பா..
சரீங்க எனக்கு நேரமாச்சு ,,நாளை மீதி பேரின்.. கதை சொல்றேன்.. நாளை கிருபை,சேரின்,தமிழன் அண்ணா, தாமு ,,பற்றி சொல்றேன்..
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ,,உங்கள் மீனு.. [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனுவின்..கண்ணோட்டத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்..
ஆமா வித்யாசாகர் ,,நாவல் எழுத ஆரம்பித்து விட்டேன்..நம் ஈகரை நண்பர்களில் கதை..அதில் பல காதல் கதைகள்..சோக கதைகள் ,,என்று ..நிறைய வர போவுது ,, அதில் பலரின் ,,ரகசியங்கள் வெளிவர போவுது ,, காத்து இருங்கள்..
நாளை மீதி திருடர்களின் ,,கதை..ஈகரைல வரும்.. ம்ம்ம்ம்ம்ம்
ஆமா வித்யாசாகர் ,,நாவல் எழுத ஆரம்பித்து விட்டேன்..நம் ஈகரை நண்பர்களில் கதை..அதில் பல காதல் கதைகள்..சோக கதைகள் ,,என்று ..நிறைய வர போவுது ,, அதில் பலரின் ,,ரகசியங்கள் வெளிவர போவுது ,, காத்து இருங்கள்..
நாளை மீதி திருடர்களின் ,,கதை..ஈகரைல வரும்.. ம்ம்ம்ம்ம்ம்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
என்ன மீனு இனி நாவல் எழுதுற கொடுமை வேறயா???
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன ஷெரின்..இப்பவே அலுத்துகிறீங்க.. உங்களை பற்றிய தகவல் செகரிச்சிட்டேன்..
வரும் வரும்..பாருங்க..அப்போ என்ன பண்ண போறீங்க ??
வரும் வரும்..பாருங்க..அப்போ என்ன பண்ண போறீங்க ??
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மீனு wrote:என்ன ஷெரின்..இப்பவே அலுத்துகிறீங்க.. உங்களை பற்றிய தகவல் செகரிச்சிட்டேன்..
வரும் வரும்..பாருங்க..அப்போ என்ன பண்ண போறீங்க ??
அப்புறம் மீனு கம்பி என்ன தயாராக இருக்கணும்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]செரின் wrote:மீனு wrote:என்ன ஷெரின்..இப்பவே அலுத்துகிறீங்க.. உங்களை பற்றிய தகவல் செகரிச்சிட்டேன்..
வரும் வரும்..பாருங்க..அப்போ என்ன பண்ண போறீங்க ??
அப்புறம் மீனு கம்பி என்ன தயாராக இருக்கணும்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மீனு wrote:இங்கே கம்பி ..இல்லையே ஷெரின் [You must be registered and logged in to see this image.]
ஓ அப்ப அனுபவம் உண்டா???
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா பல வாட்டி போயிருக்கேன்..ஷெரின்..பலரை வெட்டி ,,போட்டு தள்ளி இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
தேவையா சேரின் மீனு விட்டுரு பாவம்மீனு wrote:ஆமா பல வாட்டி போயிருக்கேன்..ஷெரின்..பலரை வெட்டி ,,போட்டு தள்ளி இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மீனு wrote:ஆமா பல வாட்டி போயிருக்கேன்..ஷெரின்..பலரை வெட்டி ,,போட்டு தள்ளி இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]
என்கிட்யேயேவா... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|