புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
First topic message reminder :
நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத் என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.
அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.
முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.
இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத் என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.
அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.
முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.
இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
vasudevan31355 wrote:
முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.
இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. முன்பே இப்பாடலைக் கேட்ட ஞாபகம் உண்டு. ரிஷி கபூரின் முகபாவங்களும் ஸ்டைலும் அருமை. நன்றி பகிர்ந்தமைக்கு.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
ஈகரையை விட்டு ஒரு அங்குலம் கூட நகர விடாத அளவிற்கு நம்மையெல்லாம் கட்டிப் போடும் வித்தை தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகி விட்டது. ஹிந்திப் பாட்டுத் திரியை விட்டு நகர முடியுமா என்ன. ஊனோடும் உயிரோடும் சிறு வயது முதலே கலந்து விட்ட இந்த பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே,, சாப்பாடு நித்திரை எல்லாம் மறந்தும் பறந்தும் போகுமே...
தொடருங்கள். தங்களைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் எப்படி ... தெரியவில்லையே...?
எனக்குத் தெரிந்த வழி ஒன்று.. தாங்கள் கொடுத்தால் பதிலுக்கு நான் ஒரு பாட்டைத் தரவேண்டும்..
முயற்சிக்கிறேன்.
மனம் என்னும் மேடை மேலே ... வேதா அவர்களின் இசையில் டி.எம்.எஸ்.சுசீலா குரல்களில் கண்ணதாசனின் வரிகளில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல். என்னதான் இந்தி மெட்டாக இருந்தாலும் அதை வேதா தரும் போது அதனுடைய சிறப்பே அலாதியானது. அந்த வகையில் இந்தப் பாடலின் மூலப் பாடலை இங்கு காண்போமா
ஜப் ப்யார் கிஸி ஸே ஹோதா ஹை என்ற படத்தில் வஹீதா ரஹ்மான் தேவ் ஆனந்த் நடித்த இப்பாடலை இன்னும் நூறாண்டுகள் கழித்துக் கேட்டாலும் அலுக்காது.
ஈகரையை விட்டு ஒரு அங்குலம் கூட நகர விடாத அளவிற்கு நம்மையெல்லாம் கட்டிப் போடும் வித்தை தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகி விட்டது. ஹிந்திப் பாட்டுத் திரியை விட்டு நகர முடியுமா என்ன. ஊனோடும் உயிரோடும் சிறு வயது முதலே கலந்து விட்ட இந்த பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே,, சாப்பாடு நித்திரை எல்லாம் மறந்தும் பறந்தும் போகுமே...
தொடருங்கள். தங்களைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் எப்படி ... தெரியவில்லையே...?
எனக்குத் தெரிந்த வழி ஒன்று.. தாங்கள் கொடுத்தால் பதிலுக்கு நான் ஒரு பாட்டைத் தரவேண்டும்..
முயற்சிக்கிறேன்.
மனம் என்னும் மேடை மேலே ... வேதா அவர்களின் இசையில் டி.எம்.எஸ்.சுசீலா குரல்களில் கண்ணதாசனின் வரிகளில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல். என்னதான் இந்தி மெட்டாக இருந்தாலும் அதை வேதா தரும் போது அதனுடைய சிறப்பே அலாதியானது. அந்த வகையில் இந்தப் பாடலின் மூலப் பாடலை இங்கு காண்போமா
ஜப் ப்யார் கிஸி ஸே ஹோதா ஹை என்ற படத்தில் வஹீதா ரஹ்மான் தேவ் ஆனந்த் நடித்த இப்பாடலை இன்னும் நூறாண்டுகள் கழித்துக் கேட்டாலும் அலுக்காது.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
ஏராளமான பாடல்கள் எதைச் சொல்வது.. இந்த குழப்பத்தை மீறி சட்டென்று நம் நினைவுக்கு வரும் ஒரு சில பாடல்களில் அனாரி படப்பாடல்கள் நிச்சயம் இடம் பிடிக்கும். அதுவும் இந்தப் பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் லதா அவர்கள் பாடியிருப்பார். வாசு சொன்னது போல் என்றென்றும் நினைவில் நிலைத்து விட்ட பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு
இசை சங்கர் ஜெய்கிஷன்
பாடல்கள் ஹர்ஷத் ஜெய்புரி மற்றும் ஷைலேந்திரா
பாடகர்கள் . லதா மங்கேஷ்கர், முகேஷ் மற்றும் மன்னா டே
இசை சங்கர் ஜெய்கிஷன்
பாடல்கள் ஹர்ஷத் ஜெய்புரி மற்றும் ஷைலேந்திரா
பாடகர்கள் . லதா மங்கேஷ்கர், முகேஷ் மற்றும் மன்னா டே
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
நேற்று இரவு என் தூக்கத்தைக் கெடுத்து விட்டர்களே! 'அனாரி' படத்தின் 'தேரா ஜானா...தில் கி அருமானோ கா லுட் ஜானா' என்று நீங்கள் பதிந்துள்ள அருமையான பாடலைத்தான் சொல்கிறேன். நூடனின் சோகமான நடிப்பு நெஞ்சை விட்டு அகல மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். லதாஜியின் அந்த காந்தக் குரல். வார்த்தைகளே இல்லை பாராட்ட. அதுவும் 'கோயி தேக்கே' என்று அவர் ஒரு நீண்ட இழு இழுப்பாரே. என்னத்தச் சொல்ல! சங்கர் ஜெய்கிஷனின் இசை அசத்தலான அசத்தல். ராஜ்கபூர் இந்தப் படத்தின் நாயகன்.
தங்களுக்குத் தெரியாத இந்திப்பாடல்களே இருக்க முடியாது என்பதை அறிந்தவன் நான். தினமும் ஈகரை அன்பர்களின் தூக்கத்தைக் கெடுங்கள் என்பதே நான் தங்களிடம் வேண்டுவது.
அருமையான பகிர்தலுக்கும், புரிதலுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
நேற்று இரவு என் தூக்கத்தைக் கெடுத்து விட்டர்களே! 'அனாரி' படத்தின் 'தேரா ஜானா...தில் கி அருமானோ கா லுட் ஜானா' என்று நீங்கள் பதிந்துள்ள அருமையான பாடலைத்தான் சொல்கிறேன். நூடனின் சோகமான நடிப்பு நெஞ்சை விட்டு அகல மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். லதாஜியின் அந்த காந்தக் குரல். வார்த்தைகளே இல்லை பாராட்ட. அதுவும் 'கோயி தேக்கே' என்று அவர் ஒரு நீண்ட இழு இழுப்பாரே. என்னத்தச் சொல்ல! சங்கர் ஜெய்கிஷனின் இசை அசத்தலான அசத்தல். ராஜ்கபூர் இந்தப் படத்தின் நாயகன்.
தங்களுக்குத் தெரியாத இந்திப்பாடல்களே இருக்க முடியாது என்பதை அறிந்தவன் நான். தினமும் ஈகரை அன்பர்களின் தூக்கத்தைக் கெடுங்கள் என்பதே நான் தங்களிடம் வேண்டுவது.
அருமையான பகிர்தலுக்கும், புரிதலுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அடுத்து 'யாதோன் கி பாரத்' திரைப்படத்திலிருந்து நம்மை சொக்க வைக்கும் பாடல். 1973-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் சக்கை போடு போட்டது. தர்மேந்திரா, விஜய் அராரோ, தாரிக், ஜீனத் அமன், நீத்து சிங், அஜித் கான் என்று அனைவரும் பட்டை கிளப்பிய படம். படத்துக்கு இசை தி கிரேட் ஆர்.டி.பரமன். நசீர் ஹுசைன் தயாரித்து இயக்கிய படம். பாடல்கள் சூப்பரோ சூப்பர் ஹிட். இந்தப் படம் எம்ஜியார் இரட்டை வேடத்தில் நடித்து 'நாளை நமதே' என்று தமிழில் வெளி வந்தது. குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பாடல் வைக்கும் பாணி இப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.
தாரிக்கின் அருமையான கிடார் வாசிப்பின் நடிப்பைக் கொண்ட படம்.
இளமை கொஞ்சும் ஜீனத் அமனும், விஜய் அரோராவும் இணைந்து கலக்கிய இனிமை ததும்பும் பாடல். பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்த பாடல்.
'சுரா லியா ஹே தும்னே ஜோ தில் கோ' என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல். முகமது ரபியும், ஆஷா போனஸ்லேவும் தங்கள் அமுதக் குரலால் நம் செவிகளைக் குளிர வைக்கும் பாடல். பார்த்து மகிழுங்கள்.
தாரிக்கின் அருமையான கிடார் வாசிப்பின் நடிப்பைக் கொண்ட படம்.
இளமை கொஞ்சும் ஜீனத் அமனும், விஜய் அரோராவும் இணைந்து கலக்கிய இனிமை ததும்பும் பாடல். பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்த பாடல்.
'சுரா லியா ஹே தும்னே ஜோ தில் கோ' என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல். முகமது ரபியும், ஆஷா போனஸ்லேவும் தங்கள் அமுதக் குரலால் நம் செவிகளைக் குளிர வைக்கும் பாடல். பார்த்து மகிழுங்கள்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'ஆப் கி கஸம்' படத்திலிருந்து 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' என்று தொடங்கும் ஒரு உற்சாகமான பாடல். சஞ்சீவ் குமார், ராஜேஷ் கண்ணா, மும்தாஜ், ரஞ்சித், அஸ்ரானி ஆகியோர் நடித்த இப்படத்திற்கு இசை 'அதிரடி மன்னர்' ராகுல் தேவ் பரமன். ராஜேஷ் கண்ணாவும், மும்தாஜும் குதூகலமாக குழுவினருடன் ஆடிப் பாடும் இப்பாடல் அப்போது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து நம்மை ஆடச் செய்யுமளவிற்கு அப்படி ஒரு உற்சாகமான பாடல். 1974-இல் வெளிவந்த இப்படம் பாடல்களுக்காகவே நன்றாக ஓடியது. மும்தாஜின் மயக்கும் பேரழகில், ராஜேஷ் கண்ணாவுக்கே உரிய தனித்துவ ஸ்டைலில் இப்பாடல் நம் மனதில் நிரந்தரமாகக் குடி கொண்டதில் வியப்பென்ன!
'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்'
'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்'
- S.VINODபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
இனிய நண்பர் வாசுதேவன் சார்
இனிமையான பாடல்கள் .கண்ணுக்கும் செவிக்கும்விருந்து .
நன்றி நண்பரே
இனிமையான பாடல்கள் .கண்ணுக்கும் செவிக்கும்விருந்து .
நன்றி நண்பரே
- S.VINODபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
வினோத் சார்,
தங்களுக்கு மட்டுமல்ல பல பேருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த ஒன்று. அருமையான பாடலை பதிந்ததற்கு நன்றி.
தங்களுக்கு மட்டுமல்ல பல பேருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த ஒன்று. அருமையான பாடலை பதிந்ததற்கு நன்றி.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
1974-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹாத் கி சஃபய்' என்ற படத்தில் இடம் பெற்ற மிக மிக பிரபலமான ஒரு பாடல். வினோத் கண்ணா, ரந்தீர்கபூர், ஹேமாமாலினி, சிமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி இரட்டையர்கள்.
இப்படத்தில் வினோத் கன்னாவிற்கும், சிமி கர்வாலுக்கும் அற்புதமான டூயட் ஒன்று உண்டு. 'வாதா கரு லே சாஜ்னா' என்று தொடங்கும் இப்பாடலின் இனிமையையும், இசையமைப்பையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. முகமது ரஃபியும், லதாஜியும் இப்பாடலில் புரியும் விந்தைகளை எப்படி புகழ்வது?
பாடலின் இடையே ஒலிக்கும் கிடாரின் இனிமையை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் கேளுங்கள்.
இப்படத்தில் வினோத் கன்னாவிற்கும், சிமி கர்வாலுக்கும் அற்புதமான டூயட் ஒன்று உண்டு. 'வாதா கரு லே சாஜ்னா' என்று தொடங்கும் இப்பாடலின் இனிமையையும், இசையமைப்பையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. முகமது ரஃபியும், லதாஜியும் இப்பாடலில் புரியும் விந்தைகளை எப்படி புகழ்வது?
பாடலின் இடையே ஒலிக்கும் கிடாரின் இனிமையை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் கேளுங்கள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|