புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
48 Posts - 32%
i6appar
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
48 Posts - 32%
i6appar
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_m10விதையுங்கள் நேர்மையை! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதையுங்கள் நேர்மையை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Jan 22, 2014 12:03 am

First topic message reminder :

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் அரவிந்த்தும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் அரவிந்தின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று நிறுவனத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.அரவிந்த் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

அரவிந்த்தும் காலி தொட்டியை நிறுவனத்திற்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.அருமை! எல்லாரும் சிறப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.அரவிந்த் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

அரவிந்த் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி அரவிந்திடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி அரவிந்தை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு அரவிந்த் தோளில் கையை போட்டுகொண்டு நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.அரவிந்துக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.அரவிந்த் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 23, 2014 11:55 am

கதை சூப்பர்....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 23, 2014 11:04 pm

நன்றி ஜாஹீதாபானு அவர்களே.! விதையுங்கள் நேர்மையை! - Page 2 1571444738



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 7:10 pm

ராஜா wrote:so, மற்ற அனைவரும் முளைக்காத விதை என்று தெரிந்ததும் வேறு விதையை நட்டு செடியை விளைவித்து விட்டார்கள். ஆனால் அரவிந்த் முளைக்காத விதை என்று தெரிந்தும் அதற்கு ஒரு வருடம் தண்ணீர் , உரம் எல்லாம் விட்டு காசையும்,நேரத்தையும்,உழைப்பையும் வீணாக்கியுள்ளார்.

அதனால் தன் நிறுவனத்தை கூட அதே போல தன்னுடைய செயல்திட்டம் உருப்படாது என்று தெரிந்தாலும் கூட தன்னுடைய அணுகுமுறையை மாற்றி கொள்ளாமல் ஒரே மாதிரியாக நிர்வாகத்தை நடத்தி நிறுவனத்தை நல்லா(!!!!) கொண்டு வந்துவிடுவார் என்று முதலாளி அவரிடம் தலைமை பொறுப்பை கொடுத்தார். புன்னகை 

ஆஹா மாத்தியோசி என்பது இது தானோ? சூப்பர் ராஜா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 7:12 pm

SenthilMookan wrote:நன்றி ராஜா! மாற்று சிந்தனைக்கு! உங்களை பாராட்டுகிறேன்!

நீங்கள் கூறியது போல், ஒரு வருடம் மிக அதிகம்தான்!

ஆனாலும் இங்கே கருத்து என்பது நேர்மையை விதைப்பதை பற்றிதான்!

ரொம்ப சரி செந்தில் மூக்கன் புன்னகை கதை அருமை !  விதையுங்கள் நேர்மையை! - Page 2 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 05, 2014 7:16 pm

krishnaamma wrote:ஆஹா மாத்தியோசி என்பது இது தானோ? சூப்பர் ராஜா புன்னகை  அன்பு மலர் 
Actually நாங்கல்லாம் யோசிக்குறதே கிடையாது அதுக்கெல்லாம் கிட்னி வேணுமாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 7:25 pm

அவிச்ச விதையை முதலாளி விதைக்க கொடுத்தாரு நேர்மையா விதையை வித்துடாம அவிச்சுகொடுத்த அவியல்காரனுக்கு என்ன கொடுத்தாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் விதையுங்கள் நேர்மையை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 7:31 pm

balakarthik wrote:அவிச்ச விதையை முதலாளி விதைக்க கொடுத்தாரு நேர்மையா விதையை வித்துடாம அவிச்சுகொடுத்த அவியல்காரனுக்கு என்ன கொடுத்தாரு

ஆஆஆஆஆஆஆ ........பாலா................ கடி  விதையுங்கள் நேர்மையை! - Page 2 433338962 விதையுங்கள் நேர்மையை! - Page 2 433338962 விதையுங்கள் நேர்மையை! - Page 2 433338962  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக