புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
Page 8 of 15 •
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
First topic message reminder :
அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
அன்பு உறவுகளே,
அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.
விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.
இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்
சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450
அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
அன்பு உறவுகளே,
அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.
விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.
இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்
சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450
ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !. நன்றி நண்பனே நன்றி !! வாழ்க அவர்தம் குலம்.!!! ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! ரமணியன்
இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:தன் மகனை காப்பாற்றிய ஈகரை தாய்
அடையாளம் தெரியாத அளவிற்கு பைக்கும் , சிவாவும் உருக்குலைந்து இரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து எப்படியும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆள் போயிடுவான் என்று சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம் .
தன்னுடைய வாகனங்கள் அனைத்திலும் பெட்ரோல் டாங்கில் "ஈகரை.காம்" என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார் அதை பார்த்த உள்ளூர் மெக்கானிக் நண்பர் அடடே இது நம்ம சிவா வீட்டு வண்டியாச்சே என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆட்டு மந்தைகளை விலக்கிவிட்டு அருகில் வந்து பார்த்திருக்கிறார்.என் பெண்ணிற்காக நான் உயிர் வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன் தன் முகத்தில் வழிந்த இரத்தத்தை கொண்டே தன் மயக்கத்தை அப்பப்போ போக்கி கொண்டு இருந்த சிவா.மெக்கானிக்கை பார்த்ததும் "உதவுங்கள் அண்ணே" என்று முனக அடுத்த வினாடி ஆம்புலன்ஸ் வருவதற்காக கூட காத்திருக்காமல் "சிவா என் பைக்கில் பின்னால் உட்கார முடியுமா?" என்று கேட்டுருக்கிறார். சிவா , உட்காருக்கிறேன் என்று தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் சொல்லி உட்கார ,
அடுத்த சில நிமிடங்களில் அரசு மருத்துவமனை , அப்பல்லோ மருத்துவமனை என்று காட்சி மாறுகிறது.
இதெல்லாம் நிஜமா இல்லை ஏதாவது சினிமா பார்க்கிறோமா என்பதை போல உள்ளது சிவா அன்றைய தன் நிலையை நேற்று தொலைபேசியில் சொல்லும்போது.
அப்பப்பா இப்பவும் சிலிர்க்கிறது.
ஈகரை தாய்க்கும் , தக்க தருணத்தில் அந்த ஈஸ்வரன் போல வந்து போய் கொண்டிருந்த உயிரை இழுத்து பிடித்த அந்த மெக்கானிக் நண்பர் , மயக்கம் கண்களை மூடும்போதெல்லாம் மனதைரியத்துடன் மரணத்தை எதிர்த்து போரிட்டு வென்ற அன்பு சகோதரன் சிவா இவர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை
படிக்கும்பொதே மனது பதறுகிறது...அந்த மெக்கானிக்கு மனமார்ந்த நன்றிகள். மனதைரியம் தான் அவரை காப்பாற்றி இருக்கு.
ராஜா wrote:ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !. நன்றி நண்பனே நன்றி !! வாழ்க அவர்தம் குலம்.!!! ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! ரமணியன்
இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.
இரத்தக் கசிவு எங்கிருந்து?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !. நன்றி நண்பனே நன்றி !! வாழ்க அவர்தம் குலம்.!!! ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! ரமணியன்
இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.
இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருந்தால் ஆபத்தில்லையா?
பார்த்திபன் wrote:இரத்தக் கசிவு எங்கிருந்து?
ஜாஹீதாபானு wrote:
இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருந்தால் ஆபத்தில்லையா?
மூளையில் ரத்த கசிவு இருக்கிறது என்று சொன்னார்கள் , இரண்டு வாரம் கழித்து ஓரளவிற்கு காயம் ஆறியதும் MRI எடுத்து ரத்த கட்டியாகியுள்ளதா அல்லது சரியாகிவிட்டதா என்று பார்க்கவேண்டுமாம்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
kastamaka irukkirathu . ellaam sariyakividum .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இப்பொழுது அவரிடம் பேசிய பின்புதான் மனதில் இருந்த வெறுமை போனது. நம் ஈகரை குடும்பங்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை.
ஆனாலும் சிவா அண்ணா உங்களின் மன தைரியம் யாருக்கும் வராது. உங்கள் மனதைரியம் ஈகரை உறவுகள் அனைவருக்கும் வர வேண்டும்.
ஆண்டவன் நல்லவர்களை சோதித்தாலும், அவர்களை கை கொடுத்து காப்பாற்றியும் விடுவான் என்பதை அறிகிறேன் உங்கள் நிகழ்வில்.
வாழ்க வளமுடன்
எந்நாளும் மங்கா புகழுடன்
ஆனாலும் சிவா அண்ணா உங்களின் மன தைரியம் யாருக்கும் வராது. உங்கள் மனதைரியம் ஈகரை உறவுகள் அனைவருக்கும் வர வேண்டும்.
ஆண்டவன் நல்லவர்களை சோதித்தாலும், அவர்களை கை கொடுத்து காப்பாற்றியும் விடுவான் என்பதை அறிகிறேன் உங்கள் நிகழ்வில்.
வாழ்க வளமுடன்
எந்நாளும் மங்கா புகழுடன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா அண்ணா சீக்கிரமே நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.....
ராஜா அண்ணா சிவா அண்ணா நம்பர் இருந்தா எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்
ராஜா அண்ணா சிவா அண்ணா நம்பர் இருந்தா எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்
- subasuபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013
மிகவும் அதிர்ச்சியான செய்தி.சிவா அன்னான் விரைவில் பூரண குணமாடிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ராஜா wrote:ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !. நன்றி நண்பனே நன்றி !! வாழ்க அவர்தம் குலம்.!!! ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! ரமணியன்
இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.
தகவலுக்கு நன்றி , ராஜா!
நம்ம தல , தலைக்கு , தலைகவசம் இல்லாமல் , தலை கால் தெரியாது , தலை தெறிக்கும் வேகத்தில் சென்றதால் ,தலையில் அடிபட்டு உள்ளதோ? அல்லது அணிந்து இருந்ததால்தான் தலைக்கு வந்தது தலை முடிகளோடு போயிற்றோ?
தலை கவசத்தின் இன்றியாமையை நாம் அனைவரும் அறிந்து ,உபயோகிக்கவேண்டும்.
ஈகரை உறவுகளே உங்களுக்கு எந்தன் வேண்டுகோள். தலை கவசம் அணியுங்கள்.வேகம் வேண்டாம்.10 நிமிடம் முன்னதாகவே கிளம்புங்கள். மற்றது ஆண்டவன் விட்ட வழி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
Similar topics
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 15
|
|