புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
டெல்லி: ஆதார் எண்ணை வைத்திருந்தால்தான் கேஸ் சிலிண்டருக்கான மானியத் தொகையைப் பெற முடியும் என்பது வரை மட்டுமே மக்களுக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் ஆதார் எண்ணை வைத்து பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இது எதற்காக என்றால், சாமானிய மக்களால் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாது என்பதாலும், அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்பதாலும், அரசு கணிசமான தொகையை மானியமாக வழங்குகிறது. மேலும் பாதுகாப்பான, துரிதமான சமையலுக்கும் இது உத்தரவாதம் அளிப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கொடுத்து மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது. இந்த மானியமானது, சிலிண்டர் விலையில் பாதியாக இருக்கும்.
குறிப்பாக வெளியில் மார்க்கெட் ரேட்டில் சிலிண்டர் ரூ. 800க்கு விற்பதாக இருந்தால், நாம் அதில் பாதியைத்தான் செலுத்தி வருகிறோம். மீதித் தொகையை அரசே மானியமாக கொடுத்து விடும். இதுதான் இதுவரை இருந்து வரும் நடைமுறை. இதைத்தான் தற்போது ஆதார் கார்டு மூலமாக அரசு மாற்றப் போகிறது.
அதாவது இதுவரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்து வந்த மானியத் தொகையை, இனிமேல் மக்களிடமே நேரடியாக வழங்கவுள்ளது அரசு. இந்த முடிவுக்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அதாவது தற்போது பலர் ஒரே வீட்டில் பல்வேறு பெயர்களில் நிறைய காஸ் இணைப்புகளை வைத்துள்ளனர். இதை கண்டுபிடித்து ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது. இனிமேல் அது நடக்காது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு காஸ் இணைப்பு இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணைக் காட்டி மானியத் தொகையை வங்கி மூலம் பெற முடியும். இதன் மூலம் முறைகேடாக காஸ் சிலிண்டர்களைப் பெற்று அனுபவித்து வரும் செயலுக்கு முடிவு கட்டப்படும். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆதார் எண் மட்டுமே கொடுக்கப்படும். எனவே பல காஸ் சிலிண்டர் இணைப்புகளை வைத்திருந்தாலும் அது இனி வேலைக்கு ஆகாது. எனவேதான் ஆதார் கார்டையும், காஸ் சிலிண்டர் மானியத்தையும் இணைத்துள்ளது மத்திய அரசு.
மேலும் இந்த ஆதார் எண்ணைக் காட்டி நமது வங்கிக் கணக்கில் பதிவு செய்து விட வேண்டும். காஸ் ஏஜென்சியிடமும் நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டர் நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மானியத் தொகை இந்த வங்ககிக் கணக்கில் போய்ச் சேர்ந்து விடும். ஒருவர் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதாக இருந்தால்.. என்ன செய்யலாம். காஸ் ஏஜென்சிக்கு முன்கூட்டியே இதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நமது புது வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் அவர்களுக்கு அப்டேட் செய்தால் போதுமானது. மேலும் இன்னொரு உபயோகமும் இந்த ஆதார் எண் மூலம் நமக்குக் கிடைக்கும்.
அதாவது, நமக்கு யாராவது எங்கிருந்தாவது பணம் அனுப்புவதாக இருந்தால் நமது ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். நமது வங்கிக் கணக்கில் அந்தப் பணம் லட்டு போல வந்து உட்கார்ந்து விடும். இதுவரை இந்த பணப் பரிமாற்ற வசதியை கிட்டத்தட்ட 3 கோடி பேர் நமது நாட்டில் பயன்படுத்தி வருகிறார்களாம். வெற்றிகரமாக அது செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பலமுனைப் பயன்பாட்டுக்கு இந்த ஆதார் எண் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சம்பளப் பணத்தை கிரெடிட் செய்வது உள்பட அனைத்தையும் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் நிலைமை வரலாம். சுருக்கமாக சொன்னால் பல்வேறு எதிர்கால ஆதாயங்களுக்கு ஆதாரமாக விளங்கப் போகிறது இந்த ஆதார் என்றால் மிகையில்லை.
ஒன்இந்தியா » தமிழ் »
இது எதற்காக என்றால், சாமானிய மக்களால் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாது என்பதாலும், அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்பதாலும், அரசு கணிசமான தொகையை மானியமாக வழங்குகிறது. மேலும் பாதுகாப்பான, துரிதமான சமையலுக்கும் இது உத்தரவாதம் அளிப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கொடுத்து மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது. இந்த மானியமானது, சிலிண்டர் விலையில் பாதியாக இருக்கும்.
குறிப்பாக வெளியில் மார்க்கெட் ரேட்டில் சிலிண்டர் ரூ. 800க்கு விற்பதாக இருந்தால், நாம் அதில் பாதியைத்தான் செலுத்தி வருகிறோம். மீதித் தொகையை அரசே மானியமாக கொடுத்து விடும். இதுதான் இதுவரை இருந்து வரும் நடைமுறை. இதைத்தான் தற்போது ஆதார் கார்டு மூலமாக அரசு மாற்றப் போகிறது.
அதாவது இதுவரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்து வந்த மானியத் தொகையை, இனிமேல் மக்களிடமே நேரடியாக வழங்கவுள்ளது அரசு. இந்த முடிவுக்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அதாவது தற்போது பலர் ஒரே வீட்டில் பல்வேறு பெயர்களில் நிறைய காஸ் இணைப்புகளை வைத்துள்ளனர். இதை கண்டுபிடித்து ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது. இனிமேல் அது நடக்காது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு காஸ் இணைப்பு இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணைக் காட்டி மானியத் தொகையை வங்கி மூலம் பெற முடியும். இதன் மூலம் முறைகேடாக காஸ் சிலிண்டர்களைப் பெற்று அனுபவித்து வரும் செயலுக்கு முடிவு கட்டப்படும். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆதார் எண் மட்டுமே கொடுக்கப்படும். எனவே பல காஸ் சிலிண்டர் இணைப்புகளை வைத்திருந்தாலும் அது இனி வேலைக்கு ஆகாது. எனவேதான் ஆதார் கார்டையும், காஸ் சிலிண்டர் மானியத்தையும் இணைத்துள்ளது மத்திய அரசு.
மேலும் இந்த ஆதார் எண்ணைக் காட்டி நமது வங்கிக் கணக்கில் பதிவு செய்து விட வேண்டும். காஸ் ஏஜென்சியிடமும் நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டர் நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மானியத் தொகை இந்த வங்ககிக் கணக்கில் போய்ச் சேர்ந்து விடும். ஒருவர் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதாக இருந்தால்.. என்ன செய்யலாம். காஸ் ஏஜென்சிக்கு முன்கூட்டியே இதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நமது புது வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் அவர்களுக்கு அப்டேட் செய்தால் போதுமானது. மேலும் இன்னொரு உபயோகமும் இந்த ஆதார் எண் மூலம் நமக்குக் கிடைக்கும்.
அதாவது, நமக்கு யாராவது எங்கிருந்தாவது பணம் அனுப்புவதாக இருந்தால் நமது ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். நமது வங்கிக் கணக்கில் அந்தப் பணம் லட்டு போல வந்து உட்கார்ந்து விடும். இதுவரை இந்த பணப் பரிமாற்ற வசதியை கிட்டத்தட்ட 3 கோடி பேர் நமது நாட்டில் பயன்படுத்தி வருகிறார்களாம். வெற்றிகரமாக அது செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பலமுனைப் பயன்பாட்டுக்கு இந்த ஆதார் எண் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சம்பளப் பணத்தை கிரெடிட் செய்வது உள்பட அனைத்தையும் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் நிலைமை வரலாம். சுருக்கமாக சொன்னால் பல்வேறு எதிர்கால ஆதாயங்களுக்கு ஆதாரமாக விளங்கப் போகிறது இந்த ஆதார் என்றால் மிகையில்லை.
ஒன்இந்தியா » தமிழ் »
தெரிவித்தமைக்கு நன்றி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
பதிர்வுக்கு மிக்க நன்றி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் சரி, என் ஆதார் நம்பரை தருகிறேன், பொங்கல் சீர் அனுப்பிடரிங்களா?
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
அப்ளை செய்து ஆறு மாதம் ஆகிறது ஆதார் கார்டு இன்னும் வரவில்லை .என்ன செய்ய
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
krishnaamma wrote:எல்லாம் சரி, என் ஆதார் நம்பரை தருகிறேன், பொங்கல் சீர் அனுப்பிடரிங்களா? ;
)அனுப்பிவிட்டால் போச்சு . நம்பர் சொல்லுங்கோ .அக்கா ..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|