புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
70 Posts - 51%
heezulia
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக புற்று தினம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 8:41 am

இன்று உலக புற்று தினம்

மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும்
கூறியது  வாலிப கவி என்றாலும்
ஆறாது என்றும், அவர் வரிகள்.


இன்று உலக புற்று தினம்  AeafdcmtQ0W1oVawj7jK+WR_20140204073108
கவனிக்கவேண்டிய அரசே
கண் மூடி இருந்தால் ,
கண் மூடும் நாளும் தூரமில்லை,
கண் மூடும் நாளும் தூரமில்லை,
கைவிரல்கள் கூறிவிடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 04, 2014 3:03 pm

இன்று உலக புற்று தினம்  1757813334 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 4:39 pm

myimamdeen wrote:இன்று உலக புற்று தினம்  1757813334 
 

சோகம் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 04, 2014 4:48 pm

இன்று உலக புற்று தினம்  3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:15 pm

myimamdeen wrote:இன்று உலக புற்று தினம்  1757813334 

ஏன் நீங்க புகை பிடிப்பவரா ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:29 pm

எனக்கு இந்த புகை பிடிப்பவர்களை கண்டாலே ரொம்ப கோபம் வரும் ஐயா. எதிர்ப்பு  எதிர்ப்பு  எதிர்ப்பு  எதிர்ப்பு  எதிர்ப்பு  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம் 

மற்ற கெட்ட (?) பழக்கங்கள், அதை பழகிக்கொண்டவரை அல்லது அவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால் இந்த 'சிகரெட், பீடி' போன்றவை ................அவரின் எதிரில் உள்ளவர்களையும் பாதிக்கும். உதாரணத்துக்கு, வெற்றிலை பாக்கு அல்லது முக்கு பொடி அல்லது பான் பராக்கு போடுகிறார்கள் என்றால் அவர்கள் உடல் நலம் மட்டுமே பாதிக்கும். ஆனால் இந்த புகை பிடிப்பது ........அங்கு பக்கத்தில் நிற்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும்.

ஒரு 10 பேர் ஒரு பஸ் stand  இல் இருக்காங்க என்று வைத்துக்கொள்வோம். ஒரு  புகைபிடிப்பவர் 1 சிகரெட் பிடித்து விட்டு போய்விடுவார், அது மற்ற 9 போரையும் பாதிக்கும்.

அந்த நபர் போனதுக்கு பிறகு மற்றும் ஒரு நபர் வந்து சிகரெட் பிடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒன்று தான் பிடிப்பார், ஆனால் அங்கு நிற்கும் 9 பெரும் 2 சிகரெட் பிடித்ததனால் வரும் விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்கணுமே.............இது தான் எனக்கு ரொம்ப கோபம் வரக்கூடிய விஷயம்.....யாரோ யாரோ 1 ... 1ஆக பிடிப்பாங்க வெறுமன நிற்கும் நாம் 10 சிகரெட் பிடித்தாற்போல ஆகிடுமே.  பிடிக்கிறவன் அனுபவிக்க வேண்டிய புற்று நோயை, சம்பந்தமே இல்லாத நமக்கும் தந்துவிட்டு போவது என்ன நியாயம்? சொல்லுங்கோ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 04, 2014 7:32 pm

என்ன சட்டம் போட்டாலும் எச்சரிக்கை செய்தாலும் இந்த மண்ணாங்கட்டி மனிதர்கள் மாறமாட்டேன் என்று புற்றில் பொட்டில் அறைந்து சொல்கிறார்களே



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலக புற்று தினம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:39 pm

//மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //


நச் வரிகள் ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 9:46 pm

krishnaamma wrote://மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //


நச் வரிகள் ஐயா புன்னகை

அந்த நச் வரிகளுக்கு சொந்தக்காரர் , வாலிப கவிஞர் எனப் போற்றப்பட்ட அமரர் வாலி அவர்கள். AR RAHMAN அவர்கள் நடத்திய புற்று நோய்- awareness concert இல் எழுதப்பட்ட கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்.
இது அசல் , நான் எழுதியது நகல்.

பெருமை யாவும் அமரருக்கே.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 10:38 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //


நச் வரிகள் ஐயா புன்னகை

அந்த நச் வரிகளுக்கு சொந்தக்காரர் , வாலிப கவிஞர் எனப் போற்றப்பட்ட அமரர் வாலி அவர்கள். AR RAHMAN அவர்கள் நடத்திய புற்று நோய்- awareness concert இல் எழுதப்பட்ட கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்.
இது அசல் , நான் எழுதியது நகல்.

பெருமை யாவும் அமரருக்கே.
ரமணியன்

நன்றி ஐயா ! நான் இதே திரி இல் முதலில் போட்ட பதிவு பற்றி உங்கள் கருத்து?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக