புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும் ) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................
எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும் ) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சு பல் தேய்த்த பிறகு உபயோகிக்கும் tongue cleaner , சோப்பு பாக்ஸ், இதெல்லாம் வைக்க பிளாஸ்டிக் stand .
bathroom லிருந்து வெளியே வந்து கால் துடைக்கும் மேட் இன் கிழே இருப்பதும் பிளாஸ்டிக் முனைகள்தான். 'Mat’ வழுக்காமல் அவை தான் தடுக்கின்றன.
வாசலில் பால் எடுக்க வந்தால்............ இப்போ வாசலில் கோலம் போடுவது குறைந்து பிளாஸ்டிக் ஸ்டிக்கர் ஓட்டும் காலம் எனவே அதுவும் ... முன்பு தமிழ் நாட்டில் ஆவின் பால் பாட்டில்களில் வரும். ( அதை சேகரித்து வைத்து வாசலில் எடைக்கு போடுவார்கள் அம்மாக்கள் ) 40 - 45 வயதை கடந்தவர்களுக்குத் தெரியும். அந்த பாட்டில் மூடிகளில் பச்சை மற்றும் நீல கலரில் பட்டை பட்டையாக போட்ட அலுமினிய மூடி போட்டிருப்பார்கள். அதைக்கொண்டு பாலின் கொழுப்புசத்தை அறியலாம். இப்போது ஆரஞ்சு பாக்கெட் , பச்சை பாக்கெட் போல . ஆனால் ..............இப்போ? பால் பிளாஸ்டிக் பாக்கெட். அடுத்து காப்பி குடிக்க பிளாஸ்டிக் Mug.
குளிக்க பிளாஸ்டிக் பக்கெட். முன்பெல்லாம் பித்தளை .பிறகு எவர்சில்வரில் பக்கெட் இருக்கும். இப்போ பிளாஸ்டிக். அத்துடன் இருக்கும் mug பிளாஸ்டிக், முதுகு தேய்க்க brush plastic, பாத்ரூமை அலம்பும் துடைப்பம் பிளாஸ்டிக் - bathroom மட்டும் இல்லை இப்போ வீடு பெருக்கவும், வாசல் பெருக்கவும் பிளாஸ்டிக் துடைப்பம் வந்தாச்சு - தண்ணீர் தள்ளிவிடும் brush பிளாஸ்டிக். டவல் போடும் stand பிளாஸ்டிக்
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முகம் பார்க்கும் கண்ணாடி இன் frame, பவுடர் டப்பா, சீப்பு என அங்கு பிளாஸ்டிக் இன் ஆதிக்கம் அதிகம்.
அடுத்து டிபன் செய்ய non - stick வேண்டும்......அதை அலம்ப???????? அவர்களே தரும் 'பிளாஸ்டிக்' ஆல் செய்த தேய்ப்பான். டிபன் சாப்பிட பிளாஸ்டிக் plate கள். தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் டம்பளர்கள், பாட்டில்கள், ஜக்குகள். முன்பு நாம் வெள்ளி பாத்திரங்கள் உபயோகித்த காலம் மலையேறி அந்த இடத்தை எவர்சில்வர் பிடித்தது..... இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் பிடித்திருக்கு.
மதிய லுஞ்சுக்கு hot pack ............அதுவும் பிளாஸ்டிக். மைக்ரோ வேவில் வைக்கும்படியான பிளாஸ்டிக். இப்போ வெல்லாம் 'டப்பர் வேர்' களுக்கு மவுசு ஜாஸ்தி. எதப்பர் டப்பர்வேர் தான். முன்பெல்லாம் பாட்டில்களில் தான் எல்லா சாமான்களும் கொட்டிவைப்போம். பருப்பு மற்றும் சர்க்கரை காபிபொடி கொட்டிவைக்க பெரிய பெரிய எவசில்வர் டப்பாக்கள், அரிசி கொட்ட வத்தல்கள் போட்டு வைக்க 'பிரிட்டானியா பிஸ்கட் டின்கள்' - 10 படி டின் என்று பாட்டி சொல்வா - அதை வாங்குவோம். இப்போ அதுவும் டப்பர்வேர். குடிக்கும் தண்ணி பாட்டில் முதல்..............குழந்தைகளுக்கு சிப்பர்....எல்லாவிதமான டப்பாக்கள், டிபன்பாக்ஸ்.................என சகலமும் அதேதான்.
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆபீஸ் அல்லது வெளியே எங்கு காபி குடித்தாலும் குட்டி பிளாஸ்டிக் கப் கள் தான். முன்பாவது பேப்பர் கப் கள் இருந்தது. இப்போ இதுதான்
Lunch வெளியே சாப்பிடணுமா கையேந்தி பவனில் இப்போவெல்லாம் வாழை இலை துண்டுகள் வைத்து பரிமாறுவது இல்லை, அதற்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் வைத்து தருகிறார்கள். pack செய்து விட்டுக்கு கொண்டு போகணுமா, ஹோட்டல்களில் பார்சல் வாங்கும்போது எவ்வளவு அழகாக பிளாஸ்டிக் கவர்களில் கட்டி தராங்க.
இதெல்லாம் விடுங்கோ, எந்த பெரிய கடை இல் போய் பார்த்தாலும் எல்லா மளிகை பொருட்களும் பிளாஸ்டிக் கவர்களில் தான் pack செய்து அழகாக அடுக்கி வெச்சிருக்காங்க. எத்தனை எத்தனை snack items , பிளாஸ்டிக் கவர்களில். எவ்வளவு பாக்குகள், ஷாம்புகள், மஞ்சள், குங்குமம், ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் கவர் களில் வருகிறது. பான் வாங்கி போட்டுக்கொண்டால் கூட வீட்டுக்கு வேண்டும் என்றால் ஒரு பிளாஸ்டிக் பேபரில் தான் கட்டி தராங்க. ஹைதராபாதில் ஆவக்காய் வாங்கி இருக்கிங்களா? அவர்களும் நல்லா சூப்பர் ஆக எண்ணெய் வழியாமல் பிளாஸ்டிக் கவர்களில் தான் போட்டு தருவாங்க foreign க்கு எடுத்து போகணும் என்றால் ஸ்பெஷல் pack செய்து தருவாங்க .
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் பார்த்திருக்கேன் முன்பெல்லாம் முட்டைகள் எடுத்து செல்வதை பார்த்தாலே பயமாய் இருக்கும் எங்கே நம்மை கடந்து போகும்போது நம் மேல போட்டுடுவாங்களோ என்று, ஆனால் இப்போ எத்தனை அழகாக பிளாஸ்டிக் tray களில் அடுக்கி கொண்டு போகிறார்கள் தனியே வீட்டுக்கு வாங்கி செல்பவர்களும் அழகான பிளாஸ்டிக் இல் செய்த closed tray இல் வாங்கி செல்கிறார்கள். எனக்கு அதை பார்க்கும்போது, எனக்கு பல்லாங்குழி தான் நினைவுக்கு வரும். அதைக்கூட இப்படி செய்யலாமே என்று யோசிப்பேன் முட்டைகள் அடுக்க உபயோகிக்கும் tray போன்ற பெரிய பெரிய tray களில் தான் விவசாயிகள் நாற்று நடுகிறார்கள். ஒவ்வொன்றில் ஒவ்வொரு விதை என்று விதைகளை வீணாக்காமல் நடுகிறார்கள்.
//மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.//
"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்" என்று நம் அரசு சொல்லி மானியமாக வழங்கும் பொருட்கள் இவை , இதிலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் தானே அதிகம்?
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
fridge இல் freezer இல் store செய்ய பயன்படும் 'zip llocker ' மற்றும் 'food storage covers எல்லாம் பிளாஸ்டிக் கவர்கள். உணவுபொருட்களை 'பிரஷ்' ஆகா வைப்பதற்கும் இந்த பிளாஸ்டிக் ஷீட்ஸ் பயன் படுகிறது. 'cling packing '
online இல் ஆர்டர் செய்தால் விட்டுக்கு கொண்டு கொடுக்கும்போது அவர்கள் உபயோகிப்பது பெரிய பெரிய பிளாஸ்டிக் tab கள் தான். இப்போ ஆவின் காரர்கள் கூட அதுபோல பிளாஸ்டிக் டப் தான் உபயோகிக்கிறார்கள்.
விட்டு உபயோகப்போருட்களை எடுங்கோ, ஸ்டூல் முதல் உட்காரும் நாற்காலி , tea table , dining table , கட்டில் என பலதும் பிளாஸ்டிக். பல் குத்துக் குச்சிகள், உட்காரும் மற்றும் படுக்கும் பாய்கள், கார் ஸ்கூட்டர் முதலியவைகளை மூடி வைக்கும் ஷீட்கள், துணி உலர்த்த பயன்படுத்தும் கயிறு, துணிகளை பிடித்துக்கொள்ள போடும் கிளிப்புகள், முக்கு கண்ணாடி பெட்டிகள், பூந்தொட்டிகள் எல்லாமே பிளாஸ்டிக் ஆல் ஆனவை.
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகள் உபயோகிப்பது என்று பார்த்தால் எவ்வளவு விளையாட்டுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில். எழுத பிளாஸ்டிக் பேனா மட்டும் அல்ல, மரத்தை வெட்டக் கூடாது என்று பென்சில்களை கூட பிளாஸ்டிக் இல் செய்கிறார்கள். எவ்வளவு ஸ்கெட்ச் பென்கள், எத்தனை விளையாட்டு பொருட்கள்? குழந்தைகள் பீடிங் பாட்டில் முதல் டைபர் வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்.
பெண் குழந்தைகளுக்கு எத்தனை எத்தனை வளையல்கள், காதணிகள், மருதாணியை கூட பிளாஸ்டிக் கோன் களில் அடைத்து விற்கிரர்களே? மாலைகள் கோர்க்க பிளாஸ்டிக் இழைகள் , அலங்காரமாய் வீட்டில் வைக்க பிளாஸ்டிக் பூக்கள், சரங்கள், மற்றும் செடிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் டாலரையே பிளாஸ்டிக்கில் அடித்திருக்காங்க
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்க சொல்லலாம் மேலே சொன்னவை எல்லாமே தேவை இல்லாத பிளாஸ்டிக் இல்லை, சிலது recycle செய்யலாம் என்று. ஆனால் அப்படி செய்து செய்து தான் கடைசி இல் வருவதை என்ன செய்வது என்று தெரியாததால் கஷ்டப்படுகிறோம்.
இதற்கு என்ன செய்யாலாம்?
கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அது போல இந்த கடைசி கழிவை என்ன செய்யலாம் என்றும் கஷ்டப்பட்டுத்தான் கண்டுபிடிக்கணும். ஒரு விஞ்ஞானி இந்த கழிவில் ரோடுகள் போடலாம் என்று கண்டுபிடித்து போட்டும் காட்டினார். அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள்.
நம் தமிழ் நாடு என்று மட்டுமே எடுத்துக்கொண்டால், முழு தமிழ்நாடும் பிளாஸ்டிக் ரோடு போட எவ்வளவு எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் வேண்டி இருக்கும், எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். அந்த விஞ்ஞானி சொன்னது போல 20 வருடங்கள் ஒரு ரோடு இருக்குமானால், முழு தமிழ் நாடும் போட்டு முடிக்க 20 வருடங்கள் ஆனாலும் பரவா இல்லையே, ஒரு ரவுண்டு எல்லாம் போட்டு முடித்ததும் முதல் போட்ட ரோடை மீண்டும் போட ஆரம்பிக்கலாமே? என்ன பண்ணுவது என்று புலம்புவதைவிட்டு விட்டு இப்படி யோசிப்பார்களா?
அல்லது, குளிர் தங்குவதற்காக பெரிய பெரிய கான்கரிட் கற்களின் உள்ளே 'தெர்மோகோல்' வைப்பது போல இந்த கழிவு பிளாஸ்டிக்கை வைக்கலாமா என்று ஆராயணும். நீச்சல் குளங்களின் உள்ளே தரக்கூடிய கற்களுக்கு லைனிங் போல இந்த வகை பிளாஸ்டிக் உபயோகப்படுமா என்று பார்க்கலாம். எவ்வளவோ கண்டுபிடிக்கிறார்கள் நம் விஞ்ஞானிகள், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்டுபிடிக்கலாமே? அவர்களின் கண்டுபிடிப்பு உலகுக்கே அவர்களை தூக்கிக்காட்டுமே? நோபல் கூட கிடைக்கலாமே? செய்வார்களா?
இதற்கு என்ன செய்யாலாம்?
கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அது போல இந்த கடைசி கழிவை என்ன செய்யலாம் என்றும் கஷ்டப்பட்டுத்தான் கண்டுபிடிக்கணும். ஒரு விஞ்ஞானி இந்த கழிவில் ரோடுகள் போடலாம் என்று கண்டுபிடித்து போட்டும் காட்டினார். அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள்.
நம் தமிழ் நாடு என்று மட்டுமே எடுத்துக்கொண்டால், முழு தமிழ்நாடும் பிளாஸ்டிக் ரோடு போட எவ்வளவு எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் வேண்டி இருக்கும், எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். அந்த விஞ்ஞானி சொன்னது போல 20 வருடங்கள் ஒரு ரோடு இருக்குமானால், முழு தமிழ் நாடும் போட்டு முடிக்க 20 வருடங்கள் ஆனாலும் பரவா இல்லையே, ஒரு ரவுண்டு எல்லாம் போட்டு முடித்ததும் முதல் போட்ட ரோடை மீண்டும் போட ஆரம்பிக்கலாமே? என்ன பண்ணுவது என்று புலம்புவதைவிட்டு விட்டு இப்படி யோசிப்பார்களா?
அல்லது, குளிர் தங்குவதற்காக பெரிய பெரிய கான்கரிட் கற்களின் உள்ளே 'தெர்மோகோல்' வைப்பது போல இந்த கழிவு பிளாஸ்டிக்கை வைக்கலாமா என்று ஆராயணும். நீச்சல் குளங்களின் உள்ளே தரக்கூடிய கற்களுக்கு லைனிங் போல இந்த வகை பிளாஸ்டிக் உபயோகப்படுமா என்று பார்க்கலாம். எவ்வளவோ கண்டுபிடிக்கிறார்கள் நம் விஞ்ஞானிகள், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்டுபிடிக்கலாமே? அவர்களின் கண்டுபிடிப்பு உலகுக்கே அவர்களை தூக்கிக்காட்டுமே? நோபல் கூட கிடைக்கலாமே? செய்வார்களா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மிக்க பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:மிக்க பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
நன்றி முத்து
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|