புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மரம்...மழை....விளம்பரம்.... I_vote_lcapமரம்...மழை....விளம்பரம்.... I_voting_barமரம்...மழை....விளம்பரம்.... I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம்...மழை....விளம்பரம்....


   
   
kailasasundaram
kailasasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 06/01/2014

Postkailasasundaram Thu Jan 09, 2014 9:00 pm

மரம்...மழை....விளம்பரம்....

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .இந்த வாக்கியம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?இதென்ன கேள்வி என்கின்றீர்களா?இருக்கின்றது.மரம் வளர்ப்போம்.இலவசமாக விளம்பரம் செய்வோம்.என்பது புது மொழி.

பண்டையகால அரசர்கள் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு சாலையில் செல்வோருக்கு வெயிலின் கொடுமை இருக்கக்கூடாது என கருதினர்.அது அக்காலகட்டத்திற்கு உதவியது என்றால் வாகன வசதிகள் பெருகி பல்வேறு வகையான வாகனங்கள் புகையினை கக்கி சுற்றுச்சூழலினை மாசுபடுத்தும்போது சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரங்கள் அந்த கார்பன் டை ஆக்சைடினை அதாவது கரியமில வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தி நமக்கு உதவுகிறது.இதனை அறிந்தோ அறியாமலோ சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு வளர்த்தார்கள்.ஆனால் இன்று நான்கு வழிப்பாதை ஆறுவழிப்பாதை என அவ்வாறு வளர்த்த மரங்களினை வெட்டி சாலைகளினை அகலப்படுத்துகின்றோம்.

நான்கு வழிப்பாதைகளில் செல்வோர் கவனித்து இருக்கலாம்.இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்த மரங்கள் இல்லாததினை.
இருப்பினும் ரோட்டின் நடுவே செவ்வரளி எனப்படும் செடி வகைகளினை நட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள்.ஏன் செவ்வரளி நடப்பட்டுள்ளது தெரியுமா? அது அதிகளவில் கரியமில வாயுவினை எடுத்துக்கொள்ளும்.அதனாலேதான் செவ்வரளி நடப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் சில ரோட்டோரங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது.ஆனால் அதனை நாம் விளம்பரப்படுத்தும் பலகையாக,ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கான அறிவிப்பினை மறைக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றோம்.இது எந்த அடிப்படையில் நியாயம்.விளம்பரம் செய்ய கட்டுப்பாடு ஏதும் வேண்டாமா? விளம்பரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களினை என்ன செய்வது? சமூக பொறுப்புணர்வு வேண்டாமா?மரங்களினை காயப்படுத்துவது சரியா?எத்தனை பொத்தல்கள்?எத்தனை ஆணிகள்?
திருந்துவோமா?
படங்களுடன் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2013/08/blog-post_6.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக