புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா செயற்கை கோள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
விண்வெளியை பற்றி ஆராய
நாசா ஏவிய நியோவைஸ்
என்ற செயற்கைகோள்
பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய
அறிய
புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இது, கடந்த மாதம் 29-ம்
தேதி அன்று பூமியில்
இருந்து 43 மில்லியன்
மைலுக்கு அப்பால்
சுற்றிவரும்
விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.
2013 ஒய்.பி. 139
என்றழைக்கப்படும் இந்த
விண்பாறையானது நிலையான
நட்சத்திரங்களின்
பின்னணியில்
நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம்
படம்பிடித்துள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகம்
பயன்படுத்தும்
விண்வெளியை படபிடிக்கும்
டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
650 மீட்டர் விட்டத்துடன்
நிலக்கரி போன்று கருப்பாக
இருக்கும் இந்த
விண்பாறையின் அளவு,
வெளிச்சம் மற்றும்
நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.
சூரியனை சுற்றிவரும் இந்த
விண்பாறை மிக
அபாயகரமானது என்று விண்பாறை மற்றும்
வால்
நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர்.
-மாலைமலர்
நாசா ஏவிய நியோவைஸ்
என்ற செயற்கைகோள்
பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய
அறிய
புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இது, கடந்த மாதம் 29-ம்
தேதி அன்று பூமியில்
இருந்து 43 மில்லியன்
மைலுக்கு அப்பால்
சுற்றிவரும்
விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.
2013 ஒய்.பி. 139
என்றழைக்கப்படும் இந்த
விண்பாறையானது நிலையான
நட்சத்திரங்களின்
பின்னணியில்
நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம்
படம்பிடித்துள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகம்
பயன்படுத்தும்
விண்வெளியை படபிடிக்கும்
டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
650 மீட்டர் விட்டத்துடன்
நிலக்கரி போன்று கருப்பாக
இருக்கும் இந்த
விண்பாறையின் அளவு,
வெளிச்சம் மற்றும்
நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.
சூரியனை சுற்றிவரும் இந்த
விண்பாறை மிக
அபாயகரமானது என்று விண்பாறை மற்றும்
வால்
நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர்.
-மாலைமலர்
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
பூமியை பற்றி ஆராய்வதற்காக
அமெரிக்கா, ரஷ்யா, கனடா,
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய
யூனியன் நாடுகளின்
கூட்டு முயற்சியில்
சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம்
ஆண்டு கட்டும்
பணி தொடங்கப்பட்டது.
பூமிக்கு மேலே 400
கிலோ மீட்டர் தொலைவில்
சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும்
2020-ம் ஆண்டு வரை செயல்பட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதன்
ஆயுளை 4
வருடங்களுக்கு நீட்டித்து 2024
ஆண்டுகள் வரை நீடிக்க
அமெரிக்காவின்
ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது.
இதைப்போன்று மற்ற
நாடுகளும் ஒப்புதல்
வழங்கவேண்டும்.
100 பில்லியன் டாலர்
திட்டத்தில் உருவாக்கப்பட்ட
இந்த
விண்வெளி நிலையத்திற்கு அதிக
நிதி வழங்கியுள்ள ஜெர்மனி,
அது நீண்டகாலத்திற்கு பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளது. மற்ற
ஐரோப்பிய யூனியன்
நாடுகளும்
இதற்கு நிதிவழங்க
ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, கனடா,
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய
யூனியன் நாடுகளின்
கூட்டு முயற்சியில்
சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம்
ஆண்டு கட்டும்
பணி தொடங்கப்பட்டது.
பூமிக்கு மேலே 400
கிலோ மீட்டர் தொலைவில்
சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும்
2020-ம் ஆண்டு வரை செயல்பட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதன்
ஆயுளை 4
வருடங்களுக்கு நீட்டித்து 2024
ஆண்டுகள் வரை நீடிக்க
அமெரிக்காவின்
ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது.
இதைப்போன்று மற்ற
நாடுகளும் ஒப்புதல்
வழங்கவேண்டும்.
100 பில்லியன் டாலர்
திட்டத்தில் உருவாக்கப்பட்ட
இந்த
விண்வெளி நிலையத்திற்கு அதிக
நிதி வழங்கியுள்ள ஜெர்மனி,
அது நீண்டகாலத்திற்கு பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளது. மற்ற
ஐரோப்பிய யூனியன்
நாடுகளும்
இதற்கு நிதிவழங்க
ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது பூமிய இடிக்குமா?
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
2032–ம் ஆண்டில் பூமியின்
மீது இராட்சத விண்கல்
மோதி உலகம் அழியும்
ஆபத்து இருப்பதாக
விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
மாயன் காலண்டர்
முடிவுக்கு வந்ததால் கடந்த
ஆண்டில் (2012) உலகம்
அழியும் என்ற பீதி எழுந்தது.
ஆனால்
அது போன்று எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இன்னும் 19
ஆண்டுகளில் உலகம்
அழியும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதை ஜோதிடம்
தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின்
மேதாவிகளான
விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் எரிகல்
எனப்படும் ஆயிரக்கணக்கான
விண்கற்கள் மிதக்கின்றன.
அவற்றில் சில
பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை வரும்
வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில
இராட்சத கற்கள் பல
துண்டுகளாக
சிதறி பூமியில்
விழுந்துள்ளன.
சமீபத்தில்
ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல்
விழுந்து சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் 19
ஆண்டுகளில்
மற்றொரு இராட்சத விண்கல்
பூமியை தாக்கும் அபாயம்
உள்ளது. 1300 அடி அகலம்
கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது 2032–ம் ஆண்டு ஆகஸ்ட்
26–ம்
திகதி பூமியை தாக்கும்
ஆபத்து உள்ளது.
இதை உக்ரைன்
விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வேளை இக்கல்
பூமியை தாக்கினால்
ஒரு மிகப் பெரிய
அணுகுண்டு வெடித்தால்
ஏற்படும் பாதிப்பை விட
இது 50 மடங்கு கூடுதலாகும்.
அதனால் உலகின்
பெரும்பாலான பகுதிகள்
அழியும் ஆபத்து ஏற்படும்
என
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என
பெயரிடப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு இராட்சத
விண்கல் விண்வெளியில்
சுற்றி வருவதாகவும்,
பூமியை தாக்கும் அபாயம்
இருப்பதாகவும்
நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த
விண்கலுக்கு 2007 வி.கே 184
என பெயரிடப்பட்டுள்ளது.
மீது இராட்சத விண்கல்
மோதி உலகம் அழியும்
ஆபத்து இருப்பதாக
விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
மாயன் காலண்டர்
முடிவுக்கு வந்ததால் கடந்த
ஆண்டில் (2012) உலகம்
அழியும் என்ற பீதி எழுந்தது.
ஆனால்
அது போன்று எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இன்னும் 19
ஆண்டுகளில் உலகம்
அழியும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதை ஜோதிடம்
தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின்
மேதாவிகளான
விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் எரிகல்
எனப்படும் ஆயிரக்கணக்கான
விண்கற்கள் மிதக்கின்றன.
அவற்றில் சில
பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை வரும்
வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில
இராட்சத கற்கள் பல
துண்டுகளாக
சிதறி பூமியில்
விழுந்துள்ளன.
சமீபத்தில்
ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல்
விழுந்து சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் 19
ஆண்டுகளில்
மற்றொரு இராட்சத விண்கல்
பூமியை தாக்கும் அபாயம்
உள்ளது. 1300 அடி அகலம்
கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது 2032–ம் ஆண்டு ஆகஸ்ட்
26–ம்
திகதி பூமியை தாக்கும்
ஆபத்து உள்ளது.
இதை உக்ரைன்
விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வேளை இக்கல்
பூமியை தாக்கினால்
ஒரு மிகப் பெரிய
அணுகுண்டு வெடித்தால்
ஏற்படும் பாதிப்பை விட
இது 50 மடங்கு கூடுதலாகும்.
அதனால் உலகின்
பெரும்பாலான பகுதிகள்
அழியும் ஆபத்து ஏற்படும்
என
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என
பெயரிடப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு இராட்சத
விண்கல் விண்வெளியில்
சுற்றி வருவதாகவும்,
பூமியை தாக்கும் அபாயம்
இருப்பதாகவும்
நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த
விண்கலுக்கு 2007 வி.கே 184
என பெயரிடப்பட்டுள்ளது.
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
கிரிமீன் தீபகற்பத்தின்
விண்வெளி
கண்காணிப்பு
நிலையத்திலிருந்து அவத
ானிக்கப்பட்டிருக்கும்
இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென
குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 TV 135 என
பெயரிடப்பட்டிருக்கும்
இந்த விண்கல் பூமியுடன்
மோதினால் பேரழிவை ஏற்படுத்தும்
என எச்சரிக் கப்பட்டுள்ளது. இது 2032 ம் ஆண்டு ஓகஸ்ட்
26 ம் திகதி பூமியுடன்
மோதுவதற்கான
வாய்ப்பு இருப்பதாக
வானியலாளர்கள்
கணித்துள்ளனர்.
ஆனால் இது பூமியுடன்
மோதுவதற்கு 63,000 ல்
ஒரு வாய்ப்பே உள்ளது என
கணிக்கப்பட்டுள்ளது.
இந்த
விண்கல் பூமியுடன்
மோதும் பட்சத்தில் சுமார் 2,500 மெகா தொன்
டி.என்.டி.
வெடி பொருளின்
சக்தி பிறப் பிக்கப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை
கண்காணிக்கப்பட்ட இந்த
விண்கல்லை ரஷ்யாவின்
இரு அவதான நிலையங்கள்
மற்றும் இத்தாலி,
பிரிட்டன், ஸ்பெயின் நாட்டு
வானியலாளர்களும்
உறுதி செய்திருப் பதாக
ரஷ்ய செய்திச் சேவை
குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில்
பூமி மீதான விண்கல்
அச்சுறுத்தலை தடுக்க
மனிதன் இன்னும்
வலுப்பெறவில்லை என்று
ரஷ்ய நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர்
இகோர் கொரோசென்கோ
எச்சரித்துள்ளார்.
மனிதராகிய நாம்
ஏவுகணைகள் மற்றும்
விமானங்களை தயாரிக்க
முடியுமான நிலையில்
இருந்த போதும்
எமது ராடார்களும் ஏவுகணைகளும் விண்
கல்லின் முன்
பலமிழந்தே இருக்கின்றன.
விண்கற்கள்
வினாடிக்கு பல மைல்கள்
வேகத்தில் பயணிக்கக்கூடியவை.
அவை பல பயணப்
பாதைகளை
கொண்டிருக்கின் றன. நாம்
இன்று பயன்படுத்தும்
ஏவுகணைகளை விடவும் அவை மிக சக்திவாய்ந்தது”
என்று கொரோசென்கோ
குறிப்பிட்டார்.
விண்வெளி
கண்காணிப்பு
நிலையத்திலிருந்து அவத
ானிக்கப்பட்டிருக்கும்
இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென
குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 TV 135 என
பெயரிடப்பட்டிருக்கும்
இந்த விண்கல் பூமியுடன்
மோதினால் பேரழிவை ஏற்படுத்தும்
என எச்சரிக் கப்பட்டுள்ளது. இது 2032 ம் ஆண்டு ஓகஸ்ட்
26 ம் திகதி பூமியுடன்
மோதுவதற்கான
வாய்ப்பு இருப்பதாக
வானியலாளர்கள்
கணித்துள்ளனர்.
ஆனால் இது பூமியுடன்
மோதுவதற்கு 63,000 ல்
ஒரு வாய்ப்பே உள்ளது என
கணிக்கப்பட்டுள்ளது.
இந்த
விண்கல் பூமியுடன்
மோதும் பட்சத்தில் சுமார் 2,500 மெகா தொன்
டி.என்.டி.
வெடி பொருளின்
சக்தி பிறப் பிக்கப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை
கண்காணிக்கப்பட்ட இந்த
விண்கல்லை ரஷ்யாவின்
இரு அவதான நிலையங்கள்
மற்றும் இத்தாலி,
பிரிட்டன், ஸ்பெயின் நாட்டு
வானியலாளர்களும்
உறுதி செய்திருப் பதாக
ரஷ்ய செய்திச் சேவை
குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில்
பூமி மீதான விண்கல்
அச்சுறுத்தலை தடுக்க
மனிதன் இன்னும்
வலுப்பெறவில்லை என்று
ரஷ்ய நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர்
இகோர் கொரோசென்கோ
எச்சரித்துள்ளார்.
மனிதராகிய நாம்
ஏவுகணைகள் மற்றும்
விமானங்களை தயாரிக்க
முடியுமான நிலையில்
இருந்த போதும்
எமது ராடார்களும் ஏவுகணைகளும் விண்
கல்லின் முன்
பலமிழந்தே இருக்கின்றன.
விண்கற்கள்
வினாடிக்கு பல மைல்கள்
வேகத்தில் பயணிக்கக்கூடியவை.
அவை பல பயணப்
பாதைகளை
கொண்டிருக்கின் றன. நாம்
இன்று பயன்படுத்தும்
ஏவுகணைகளை விடவும் அவை மிக சக்திவாய்ந்தது”
என்று கொரோசென்கோ
குறிப்பிட்டார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, நீங்களே இந்தப் பாறைய தடுத்து தூர எறிஞ்சிடுங்க. நீங்க இருக்கும் போது எங்களுக்கு பயம் இல்ல.krishnaamma wrote:இது பூமிய இடிக்குமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|