புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் நாளை வேட்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோ–ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக அரசின் கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் நாளை வேட்டி தினத்தை கொண்டாகிறது. இதையொட்டி கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வருவார்கள்.
வழக்கமாக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வேட்டி தினத்தையொட்டி வேட்டி ரகங்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
வேட்டி தினத்தையொட்டி நாளை கோ–ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிகிறார்கள். தலைமை அலுவலக திடலில் வேட்டி அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள் மட்டுமின்றி பருத்தி விவசாயிகளும், நெசவாளர்களும் பங்கேற்று அணிவகுப்பார்கள்.
நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர், முதன்மை செயலாளர், துணி நூல் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
வேட்டி என்பது படிக்காதவர்கள், விவசாயிகளின் உடை என்ற தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் வேட்டி தமிழர்களின் அடையாள சின்னம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னிலைப்படுத்துகிறோம்.
படித்தவர்கள் பேண்ட் மற்றும் ஜீன்ஸ் அணிவதுதான் கவுரவம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்.
இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் அணியும் வகையில் வேட்டிகளில் பல ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இளவட்ட வேட்டி, நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, அய்யர் வேட்டி, தலைவர் வேட்டி, காந்தி வேட்டி, எம்பராய்டிங் வேட்டி, ஜரிகை வேட்டி, மாப்பிள்ளை வேட்டி என்று 100 ரக வேட்டிகள் விற்பனைக்கு உள்ளன.
இதில் விஷேசமாக நறுமணம் வீசும் வாசனை வேட்டி அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இது எல்லோரையும் கவரும். இந்த வேட்டியை சலவை செய்தாலும் 4, 5 மாதங்களுக்கு பிறகும் நறுமணம் வீசி கொண்டே இருக்கும். தற்போது 50 ஆயிரம் வேட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேட்டி தினம் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது. பலரிடம் வேட்டி கட்டி ஆர்வம் மேலோக்கியுள்ளது. விரைவில் ஆரோக்கிய வேட்டி என்ற புது ரகத்தை அறிமுகம் செய்ய போகிறோம்.
வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கம் வேட்டி கொள்முதலுக்கு முன்வந்துள்ளது. சென்னையில் நட்சத்திர ஒட்டல்களில் வேட்டி கட்டுவதற்கு அனுமதிக்காதது தவறானது. இதுபற்றி அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம். பாரம்பரிய உடைக்கு எல்லோரும் மதிப்பளிக்க வேண்டும்.
கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் 78 வருடங்களுக்கு பிறகு ரூ. 245 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.101.28 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ரூ.121.29 கோடி விற்பனையாகிறது.
இந்த நிதியாண்டில் ரூ. 300 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 211 கோடி விற்பனை செய்துள்ளோம். விரைவில் இலக்கை எட்டுவோம். டவல்களில் ரசாயன சாயம் பயன்படுத்தி வந்தது. இப்போது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இயற்கை சாயத்தில் டவல்கள் தயாரிக்கப்படுகிறது.
திருக்குறள், ஆத்திசூடி, சங்க இலக்கியங்கள், தமிழர்களின் கலை பண்பாடு, வீரம் ஆகிய நிகழ்ச்சிகளை சித்தரித்து பல்வேறு வடிங்களில் படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-maalaimalar
தமிழக அரசின் கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் நாளை வேட்டி தினத்தை கொண்டாகிறது. இதையொட்டி கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வருவார்கள்.
வழக்கமாக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வேட்டி தினத்தையொட்டி வேட்டி ரகங்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
வேட்டி தினத்தையொட்டி நாளை கோ–ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிகிறார்கள். தலைமை அலுவலக திடலில் வேட்டி அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள் மட்டுமின்றி பருத்தி விவசாயிகளும், நெசவாளர்களும் பங்கேற்று அணிவகுப்பார்கள்.
நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர், முதன்மை செயலாளர், துணி நூல் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
வேட்டி என்பது படிக்காதவர்கள், விவசாயிகளின் உடை என்ற தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் வேட்டி தமிழர்களின் அடையாள சின்னம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னிலைப்படுத்துகிறோம்.
படித்தவர்கள் பேண்ட் மற்றும் ஜீன்ஸ் அணிவதுதான் கவுரவம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்.
இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் அணியும் வகையில் வேட்டிகளில் பல ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இளவட்ட வேட்டி, நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, அய்யர் வேட்டி, தலைவர் வேட்டி, காந்தி வேட்டி, எம்பராய்டிங் வேட்டி, ஜரிகை வேட்டி, மாப்பிள்ளை வேட்டி என்று 100 ரக வேட்டிகள் விற்பனைக்கு உள்ளன.
இதில் விஷேசமாக நறுமணம் வீசும் வாசனை வேட்டி அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இது எல்லோரையும் கவரும். இந்த வேட்டியை சலவை செய்தாலும் 4, 5 மாதங்களுக்கு பிறகும் நறுமணம் வீசி கொண்டே இருக்கும். தற்போது 50 ஆயிரம் வேட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேட்டி தினம் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது. பலரிடம் வேட்டி கட்டி ஆர்வம் மேலோக்கியுள்ளது. விரைவில் ஆரோக்கிய வேட்டி என்ற புது ரகத்தை அறிமுகம் செய்ய போகிறோம்.
வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கம் வேட்டி கொள்முதலுக்கு முன்வந்துள்ளது. சென்னையில் நட்சத்திர ஒட்டல்களில் வேட்டி கட்டுவதற்கு அனுமதிக்காதது தவறானது. இதுபற்றி அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம். பாரம்பரிய உடைக்கு எல்லோரும் மதிப்பளிக்க வேண்டும்.
கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் 78 வருடங்களுக்கு பிறகு ரூ. 245 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.101.28 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ரூ.121.29 கோடி விற்பனையாகிறது.
இந்த நிதியாண்டில் ரூ. 300 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 211 கோடி விற்பனை செய்துள்ளோம். விரைவில் இலக்கை எட்டுவோம். டவல்களில் ரசாயன சாயம் பயன்படுத்தி வந்தது. இப்போது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இயற்கை சாயத்தில் டவல்கள் தயாரிக்கப்படுகிறது.
திருக்குறள், ஆத்திசூடி, சங்க இலக்கியங்கள், தமிழர்களின் கலை பண்பாடு, வீரம் ஆகிய நிகழ்ச்சிகளை சித்தரித்து பல்வேறு வடிங்களில் படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-maalaimalar
வாழ்த்துகள் சகாயம் அவர்களே
திறமையான அதிகாரிகள் என்று சென்றாலும் தங்கள் பெயரை அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்பதற்கு இது சாட்சி
திறமையான அதிகாரிகள் என்று சென்றாலும் தங்கள் பெயரை அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்பதற்கு இது சாட்சி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தமிழனின் பெருமையை, கலாச்சாரத்தை பறைசாற்றும் வேட்டியை இப்போது யாரும் மதிப்பதில்லை என்பதே வேதனை தரும் உண்மை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
ராஜா wrote:சென்னையில் நட்சத்திர ஒட்டல்களில் வேட்டி கட்டுவதற்கு அனுமதிக்காதது தவறானது. இதுபற்றி அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
இது கண்டிக்கத்தக்கது. அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராட்டுகள் திரு.சகாயம் அவர்களுக்கு.
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
பாலாஜி wrote:வாழ்த்துகள் சகாயம் அவர்களே
திறமையான அதிகாரிகள் என்று சென்றாலும் தங்கள் பெயரை அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்பதற்கு இது சாட்சி
சரியாக சொன்னிர்கள் நண்பரே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்போது கோர்ட் சூர்ட் போடா ஆரம்பித்து உள்ளார்கள்.
வேட்டியின் மகிமையை அனைவரயும் உணர வைக்க செய்தமைக்காக
வாழ்த்துக்கள் சகாயம் அவர்களுக்கு..
வேட்டியின் மகிமையை அனைவரயும் உணர வைக்க செய்தமைக்காக
வாழ்த்துக்கள் சகாயம் அவர்களுக்கு..
- Sponsored content
Similar topics
» எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரி- நேர்காணல்
» இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள்
» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்
» இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள்
» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|