புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
உலக அளவில்
தாய்மொழி பேசுபவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில்
தமிழுக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது என்று தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச்
சங்கமும், மைசூர் இந்திய
மொழிகளின் நடுவண்
நிறுவனமும்
இணைந்து தமிழ் இணையத்
தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,
எத்திராசு மகளிர்
கல்லூரியில்
நேற்று நடத்தின.
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம்,
விழா மலரை வெளியிட்டு தலைமை உ
அவர் தனது உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த
உருவாக்கப்பட்ட கணினி
அறிவியல்
வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்லும்
ஆற்றல்மிகு சாதனமாக உள்ளது என்றும் இன்றைய
மனித வாழ்வின்
அரும்பொருளாய்
மாறிவிட்ட இணையதளம்
உலகத்தை தம்
உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும்
தேடல்கள் இல்லாமல் மனித
வாழ்வு இல்லை, தேடல்
உள்ளவனே மனிதன்,
அப்படி நாம் தேடுகின்ற
பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
அது தொடர்பான
அத்தனை விவரங்களையும்
ஒரு சொடுக்கில் நம்
கண்முன்னே விவரித்து காட்டும்
விந்தையை இணையதளம் செய்கின்றது என்றும்
இதனை மன ல்
கொண்டு கணினியில்
தமிழின்
பயன்பாட்டை மேம்படுத்தவது பற்றியு
தமிழை உலக அளவில் எடுத்துச்செல்வது குறித்தும்
சிந்திப்பதும்
செயல்படுவதும் மிகவும்
அவசியம் என்பதால் முதல்வர்
ஜெயலலிதா 8ம் உலகத் தமிழ்
மாநாட்டில் அனைத்தும் தமிழ் அறிவியலும் தமிழ் என்ற
இலட்சிய
வாசகத்தை அன்னை தமிழுக்கு முடிச
நான்காவது தமிழாக
அறிவியல் தமிழையும் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்
வைத்துள்ளார்
என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்
தனது உரையில் உலக மக்கள்
தொகையில்
இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கையில் 78.6
விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும்,
ஓசியானியர், ஆஸ்திரேலியர்
67.6 விழுக்காட்டினரும்
ஐரோப்பியர் 63.2
விழுக்காட்டினராகவும்
இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9
விழுக்காட்டினராகவும்
நடுகிழக்கு நிலப்
பகுதியினர் 40.2
விழுக்காட்டினராகவும்
ஆசியப் பகு யினர் 27.5 விழுக்காட்டினராகவும்
ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6
விழுக்காட்டினராகவும்
இணையதளத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3
விழுக்காட்டினர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும்
குறிப்பிட்டு ஆனால் நம்
இந்தியாவில் 2010ம் ஆண்டு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பின்படி 119
கோடியில் 12 கோடியே 10
இலட்சம் பேர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2
விழுக்காடு மட்டுமே என்றும்
குறிப்பிட்டார். மேலும்
2011ல் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில்
இவர்களில் இணையதளம்
பயன்படுத்துவோர் 16.5
விழுக்காடாக உள்ளனர்
என்றும் இது இந்தியாவில்
பிற மாநிலங்களை காட்டிலும்
தமிழ்நாட்டில் இணையதளம்
பயன்படுத்துவோர் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்
என்றும் இந்த அதிக
எண்ணிக்கைக்கு அடிப்படைக் காரணம், தமிழக அரசின்
தொலைநோக்கு
திட்டமேயாகும் என்றார்.
மேலும் 1996ஆம்
ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம்
முழுவிதிலும் 8.50
கோடி மக்களால் தமிழ்
மொழி பேசப்படுகிறது என்றும்
ஒரு மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு பேசும் மக்களின்
எண்ணிக்கை அடிப்படையில்,
வரிசைப்படுத்தப்பட்ட
மொழிகளின் பட்டியலில்,
தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில்
உள்ளபோதும் இணையதள
பயன்பாட்டில் பிற
மொழிகளுடன் ஒப்பிடும்
பொழுது தமிழ்
மொழி பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம்
தேவையாக உள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
விக்கிபீடியாவில்
இந்திக்கு 40வது இடமும்
தெலுங்குக்கு 60வது இடமும்
தமிம் மொழி 61வது இடத்தில்
உள்ளது என்றும் 7
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின்
பதினெட்டாவது பெரிய
மொழியாக தமிழ்
மொழி இருந்தும்,
விக்கிப்பீடியா உலகில்
61வது நிலையிலேயே உள்ளது என்று இதற்கான பங்களிப்பவர்களின்
எண்ணிக்கை போதாமையே காரணம்
என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலக மொழிகள்
வரிசையில் தமிழ்
விக்கி அகரமுதலி பத்தாவது இடத் ல் உள்ளது என்றும் முதல்
மூன்று
இடங்களிலோ அல்லது
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை பின்னுக்குத்
தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால்
முடியும் என்றும்
இது பணிப்பயன்பாட்டுடன்
ஒருங்கிணைந்த
கூட்டுழைப்பு இருக்குமானால்
நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்
என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நூலைப்
பெற்றுக் கொண்டு பேசிய
தகவல் தொழில்
நுட்பத்துறை அரசுச்
செயலாளர்
தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில்,
தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும்
படிக்கவும் தமிழர்
பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்
இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும்
தமிழில் பேசுவதையும்
எழுதுவதையும்
பெருமையாகக்
கொண்டு சிறப்புப் பெற
வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக்
கொண்டார்.
-தினமணி
தாய்மொழி பேசுபவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில்
தமிழுக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது என்று தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச்
சங்கமும், மைசூர் இந்திய
மொழிகளின் நடுவண்
நிறுவனமும்
இணைந்து தமிழ் இணையத்
தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,
எத்திராசு மகளிர்
கல்லூரியில்
நேற்று நடத்தின.
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம்,
விழா மலரை வெளியிட்டு தலைமை உ
அவர் தனது உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த
உருவாக்கப்பட்ட கணினி
அறிவியல்
வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்லும்
ஆற்றல்மிகு சாதனமாக உள்ளது என்றும் இன்றைய
மனித வாழ்வின்
அரும்பொருளாய்
மாறிவிட்ட இணையதளம்
உலகத்தை தம்
உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும்
தேடல்கள் இல்லாமல் மனித
வாழ்வு இல்லை, தேடல்
உள்ளவனே மனிதன்,
அப்படி நாம் தேடுகின்ற
பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
அது தொடர்பான
அத்தனை விவரங்களையும்
ஒரு சொடுக்கில் நம்
கண்முன்னே விவரித்து காட்டும்
விந்தையை இணையதளம் செய்கின்றது என்றும்
இதனை மன ல்
கொண்டு கணினியில்
தமிழின்
பயன்பாட்டை மேம்படுத்தவது பற்றியு
தமிழை உலக அளவில் எடுத்துச்செல்வது குறித்தும்
சிந்திப்பதும்
செயல்படுவதும் மிகவும்
அவசியம் என்பதால் முதல்வர்
ஜெயலலிதா 8ம் உலகத் தமிழ்
மாநாட்டில் அனைத்தும் தமிழ் அறிவியலும் தமிழ் என்ற
இலட்சிய
வாசகத்தை அன்னை தமிழுக்கு முடிச
நான்காவது தமிழாக
அறிவியல் தமிழையும் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்
வைத்துள்ளார்
என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்
தனது உரையில் உலக மக்கள்
தொகையில்
இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கையில் 78.6
விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும்,
ஓசியானியர், ஆஸ்திரேலியர்
67.6 விழுக்காட்டினரும்
ஐரோப்பியர் 63.2
விழுக்காட்டினராகவும்
இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9
விழுக்காட்டினராகவும்
நடுகிழக்கு நிலப்
பகுதியினர் 40.2
விழுக்காட்டினராகவும்
ஆசியப் பகு யினர் 27.5 விழுக்காட்டினராகவும்
ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6
விழுக்காட்டினராகவும்
இணையதளத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3
விழுக்காட்டினர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும்
குறிப்பிட்டு ஆனால் நம்
இந்தியாவில் 2010ம் ஆண்டு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பின்படி 119
கோடியில் 12 கோடியே 10
இலட்சம் பேர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2
விழுக்காடு மட்டுமே என்றும்
குறிப்பிட்டார். மேலும்
2011ல் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில்
இவர்களில் இணையதளம்
பயன்படுத்துவோர் 16.5
விழுக்காடாக உள்ளனர்
என்றும் இது இந்தியாவில்
பிற மாநிலங்களை காட்டிலும்
தமிழ்நாட்டில் இணையதளம்
பயன்படுத்துவோர் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்
என்றும் இந்த அதிக
எண்ணிக்கைக்கு அடிப்படைக் காரணம், தமிழக அரசின்
தொலைநோக்கு
திட்டமேயாகும் என்றார்.
மேலும் 1996ஆம்
ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம்
முழுவிதிலும் 8.50
கோடி மக்களால் தமிழ்
மொழி பேசப்படுகிறது என்றும்
ஒரு மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு பேசும் மக்களின்
எண்ணிக்கை அடிப்படையில்,
வரிசைப்படுத்தப்பட்ட
மொழிகளின் பட்டியலில்,
தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில்
உள்ளபோதும் இணையதள
பயன்பாட்டில் பிற
மொழிகளுடன் ஒப்பிடும்
பொழுது தமிழ்
மொழி பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம்
தேவையாக உள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
விக்கிபீடியாவில்
இந்திக்கு 40வது இடமும்
தெலுங்குக்கு 60வது இடமும்
தமிம் மொழி 61வது இடத்தில்
உள்ளது என்றும் 7
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின்
பதினெட்டாவது பெரிய
மொழியாக தமிழ்
மொழி இருந்தும்,
விக்கிப்பீடியா உலகில்
61வது நிலையிலேயே உள்ளது என்று இதற்கான பங்களிப்பவர்களின்
எண்ணிக்கை போதாமையே காரணம்
என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலக மொழிகள்
வரிசையில் தமிழ்
விக்கி அகரமுதலி பத்தாவது இடத் ல் உள்ளது என்றும் முதல்
மூன்று
இடங்களிலோ அல்லது
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை பின்னுக்குத்
தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால்
முடியும் என்றும்
இது பணிப்பயன்பாட்டுடன்
ஒருங்கிணைந்த
கூட்டுழைப்பு இருக்குமானால்
நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்
என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நூலைப்
பெற்றுக் கொண்டு பேசிய
தகவல் தொழில்
நுட்பத்துறை அரசுச்
செயலாளர்
தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில்,
தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும்
படிக்கவும் தமிழர்
பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்
இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும்
தமிழில் பேசுவதையும்
எழுதுவதையும்
பெருமையாகக்
கொண்டு சிறப்புப் பெற
வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக்
கொண்டார்.
-தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1