புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
6 Posts - 18%
i6appar
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
3 Posts - 9%
Jenila
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
88 Posts - 35%
i6appar
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
2 Posts - 1%
Jenila
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jan 03, 2014 5:26 pm

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !
*************************************

ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.
ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.
ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் .

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !" அப்படின்னாராம்.


நன்றி :உலக தமிழ் மக்கள் இயக்கம் முகநூல் பக்கம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 5:57 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 03, 2014 6:16 pm

இந்த கதையில் சொல்லப்பட்ட விஷயம் சாதாரணமானதல்ல, இன்று நாம் எதிலும் சுயநலமாகவே சிந்தித்து வாழ நினைக்கிறோம் முடிவு துன்பமாகவே முடிகிறது.
மிக மிக அருமையான கதை.
 நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834 
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 1:44 pm

அருமையான கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி மாலிக் புன்னகை  நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Jan 06, 2014 5:18 pm

நன்றாக இருக்கிறது

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:40 am

நன்றி ஜாஹீதாபானு..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:42 am

நன்றி அகிலன்..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:49 am

நன்றிம்மா..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:50 am

நன்றி விஸ்வஜி..!!! நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக